பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஜூன், 2025

உல்லாசப் படணம்! .

உள்ளூரில் !!

நண்பர்களே,

தலைப்பில் ஏதேனும் எழுத்துப்பிழையோ அல்லது புழக்கத்தில் இல்லாத அருஞ்சொற்பொருளோ என பொருள் தேடி அங்கலாய்க்க வேண்டாம். 

புதன், 25 ஜூன், 2025

11Aன்?


புதிர்!! 

நண்பர்களே,

நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்படியான பல துர் நிகழ்வுகள்  அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த  கோரா விபத்துக்குறித்த செய்தி அறிந்து உலகமே பேரத்திர்ச்சிகுள்ளாகியது.

வெள்ளி, 16 மே, 2025

துணை நிற்பாய்!

 பெருந் தூணெனவே!!

நண்பர்களே,

ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய  நாளை  இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.

செவ்வாய், 6 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 6

தீர்ப்புரை!  - அறுசுவை!!

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க.....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

நடுவர், கண்டிப்பான பெற்றோரே! 

சனி, 3 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

 மாறும் காட்சி மன்றத்தின் மாட்சி ! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-4..

அரங்கத்தின் ஆரவாரம் அடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டபோதிலும் அவையோரை பார்த்து, போதும் , போதும் என்பதுபோல் மேடையிலிருந்து நடுவர் கையுயர்த்தி சமிக்ஞ்சை செய்ததும் நிசப்தம் ஆட்கொண்ட அவையோரை நோக்கி:

வெள்ளி, 2 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -4

 தீர்க்கமான  தீர்ப்பு!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.

வியாழன், 1 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

 மன்றம் வந்த தென்றல்!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது.....

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2

பறை இசை முழக்கம்  மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும்  அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும்  ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர  தொடங்கினர். 

புதன், 30 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -2

பண்ணிசைத்துப்   பறை சாற்று  ..

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது..........

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாசிக்கவும்.

வரவேற்பிற்கு பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை சொல்லி அதற்கான பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைக்கும் முன், நடக்க போகும் நிகழ்ச்சியின் மையப்பொருளை குறித்த விளக்கம் கூறி பார்வையாளர்களின் உற்சாகத்தையும் ஆவலையும் கூட்டிவிட்டார் என்றே  சொல்லவேண்டும்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு.

 வாசம்! தேசம்!! சுவாசம்!!! 


நண்பர்களே,

நாம்  நம்முடைய பாரம்பரியமான விழாக்களை, பண்டிகைகளை  தமிழ் நாட்டில் அல்லது மற்ற மாநிலங்களில் அந்தந்த குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்தந்த கொண்டாட்டங்களின் பரிபூரண வழிமுறைகளோடும் , முழுமையான தாத்பரியங்களோடும், சடங்கு   சம்பிரதாயங்களோடும் கொண்டாடி மகிழ்வதைப்போல  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் கொண்டாடுவது என்பது சாத்தியமல்ல.

செவ்வாய், 25 மார்ச், 2025

இனம்புரியா இன்ப வெள்ளம்!

உள்ளமெல்லாம் !!

 நண்பர்களே,

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது ஒரு பொதுவான கூற்று.

திங்கள், 17 மார்ச், 2025

தேன் வேண்டுமா?

 நான் வேண்டுமா?

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்கள் விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்தேன்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

கோலாகல கோலாலம்பூர்!!


குதூகல கொண்டாட்ட
த்  தேர்!!! . 

நண்பர்களே,

முன் பதிவில் (தாய்லாந்து மலேசிய பயணம்!)_ சொல்லியதுபோல், பயணத்திட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்திற்கிணங்க, தாய்லாந்தில் ஓரிரவு மட்டும் தங்கிவிட்டு, ஆறு நாட்கள் கழித்து மீண்டும் தாய்லாந்து வரப்போகிறோமே என்பதால் அடுத்த நாள் காலை மலேசியா வந்ததடைந்தேன்.

புதன், 12 பிப்ரவரி, 2025

காதிலர் தினம்!

தினம்! தினம்!!

நண்பர்களே,

வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் ஒரே ஒரு தினம் மட்டும், தினம் தினம் கொண்டடப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.  இதனை  கொண்டாடுவதா அல்லது அனுசரிப்பதா?

வியாழன், 23 ஜனவரி, 2025

தாய்லாந்து மலேசிய பயணம்!

மனம்  மகிழ்ந்திருந்த தருணம்!!

 நண்பர்களே,

கடந்த மாத(டிசம்பர்) கடைசி இரண்டு வாரங்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இரண்டு வாரங்களுக்கு தாய்லாந்திலேயே இருந்து விடுமுறையை கழிக்கலாமென்றிருந்தேன்.