யார் பொறுப்பு?
நண்பர்களே,
போகி , பொங்கல், தீபாவளி, ரம்சான், கிறிஸ்மஸ் போன்ற விசேஷ விழாக்காலங்களில் எங்கள் ஊர் மட்டுமல்லாது பொதுவாக எல்லா ஊர்களிலும் , கடைகளும் சந்தைகளும் வழக்கமான நேரங்களைவிட கொஞ்சம் சீக்கிரமாகவும் நுகர்வோரின் வசதிக்காக நேரம் கடந்தும் திறந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே.