பின்பற்றுபவர்கள்

புதன், 20 மார்ச், 2019

வித்தியாசம் வி(ல)ளங்கள.

சரிதானோ?

நண்பர்களே,


இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி தாளில்  இருவேறு செய்திகளோடு  வந்த புகை படங்கள்  இருவேறு பக்கங்களில், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் அவற்றை காணும்போது எனக்கு சட்டென்று ஒரு பிரபலம் நினைவிற்கு வந்தார்.   

ஞாயிறு, 17 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!!-4

 டெல்லிவரை....

நண்பர்களே,

முன் பதினை வாசிக்க... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!!-3.

மூன்றாமாண்டு பன்னீர் செல்வம் கல்லூரியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு மிகவும் அறிமுகமானவர்.

சனி, 16 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!!-3

ஆதாமின் ஜாதகம்!

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!-2

பார்த்த சாரதியை தொடர்ந்து மேடைக்கு அழைக்கப்பட்டவர், முருகன்.

முன் பதிவில் சொன்னதுபோல், முருகன் நன்றாக பாடக்கூடியவர், இந்த ஆண்டு நடைபெற்ற பாட்டுபோட்டியில் கலந்துகொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர், எதிர்பாரா சூழ்நிலையால் அவர் கலந்துகொள்ளவில்லை.

வியாழன், 14 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!-2

பன்னாட்டு  ஆதரவுடன்!!
நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க..சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!-1

"தி கேர் பிரீ பேர்ட்ஸ் "  அதாங்க... "உல்லாச பறவைகள்" எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற இசைஞானி இளைய ராஜாவின் இசையமைப்பில் உருவான " ஜெர்மனியின் செந்தேன் மலரே" என பாட ஆரம்பித்தவர் அடுத்த வரிக்கு செல்லாமல் கொஞ்சம் நிறுத்தினார்.

செவ்வாய், 12 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!-1

"பத்து கட்டளைகள்".

நண்பர்களே,

தலைப்பில் உள்ள வார்த்தைகள் சமீப காலங்களாக மிகவும் பிரபலமானதாகவும் பேசப்படுவதாகவும் உள்ளன என்பது நாம் அறிந்ததே.

சனி, 9 மார்ச், 2019

கூல்சாய்!!

அபி-நயம்!!

நண்பர்களே,

சில பழக்க வழக்கங்கள் பலவேளைகளில் நல்லவை அல்ல என்று தெரிந்தும் அவற்றை நாம் சிலாகித்து ரசிப்பதுண்டு.

வெள்ளி, 8 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-4

விண்ணைத்தாண்டி.....

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-3"

எங்கள் வீட்டாரும் ஊராரும் எங்களை ஆற்றில் தேடிக்கொண்டிருக்க, சந்திர சேகரனின் அப்பா, அருகிலுள்ள, பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், ரயில்

வியாழன், 7 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-3

ஆறிலிருந்து அரக்கோணம் வரை...

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-2"

ஆற்றில் துவங்கி அக்கம் பக்கத்து வீடுகள் முதல் அரக்கோணம்(!!!) வரை  வியாபித்துவிட்ட இந்த பரபரப்பான, அதே சமயத்தில் பரிதாபமான  சூழலில், அப்பாவின் நண்பர் கூறுவது உண்மையா?

புதன், 6 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம். -2

பாதையெல்லாம் மாறிவிடும்....

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்" 

என்னுடைய அம்மா அப்பா ,அத்தை, பெரியப்பாக்கள். பெரிய அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லோரும் பறந்து விரிந்த அந்த ஆற்றின் எந்த பிரதேசத்திலும் தென்படாத எங்களின் துணிமணி(!!)கள் ஏதேனும் தென்படுகிறதா என  பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில இளைஞர்கள் தைரியமாக துணிந்து தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்து இருக்கின்றனர்.

திங்கள், 4 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.

யமுனா  ஆற்றிலே...

நண்பர்களே,

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் எங்கேயோ எப்போதோ தான்  நடந்து வந்த பாதையை , கடந்து  வந்த பயணத்தை நினைத்து

சனி, 16 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!!! - 3

இடம் தேடி ...


நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க.. ஞான தங்கமே 2.

இப்படி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் என் நினைவுக்கு வந்தது.. நான் இந்த கார் பார்க்கிங்கில் நுழைய காத்திருந்த சமயம் என் காருக்கு பின்னால் சில வாலிபர்கள் என் காரை உற்று பார்த்ததோடல்லாமல் என் கார் நன்றாக இருக்கின்றது என்பதை தங்கள் கையசைவின் சமிக்ஞய்  மூலம் சொன்னது.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!! - 2

கிணறு எங்கே??

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ஞான தங்கமே...

பள்ளி கூடத்தில் யார் யார் மிதி வண்டிகளில் வருகிறார்கள், எந்த வண்டி யாருடையது..பெல்லை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இருந்து சத்தம் வரும் வண்டி யாருடையது, இந்த பெல் சத்தம் யாருடைய வண்டிக்கு சொந்தமானது போன்ற அத்தனையையும் அத்துப்படியானதால், ஐந்தாண்டுகள் எந்த தடையோ தடுமாற்றமோ இன்றி நாட்கள் நகர்ந்தன.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!!


பார்க்கும் பராக்கும்.

நண்பர்களே,

ஏழாம் வகுப்பு வரை கால் நடையாகவோ அல்லது அவ்வப்போது மழை காலங்களில் பேருந்துகளிலோ பள்ளிக்கூடம் மற்றும் சில  தூரம் குறைந்த  இடங்களுக்கும் சென்று வருவது  வழக்கம்.

திங்கள், 14 ஜனவரி, 2019

மாடுகளுக்கு மட்டும்தானா?

நண்பனுக்கும்தான்... 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருநாள் உழவுக்கு துணைபுரியும் மாடுகளுக்கும் மற்ற கால் நடைகளுக்கும் சிறப்பு நன்றி படையல் செய்து அன்று ஒருநாள் அவைகளுக்கு  தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்கின்றோம்.