யாராக இருந்தாலும்!!!
நண்பர்களே,
உழைத்த பலன் உழைத்தவனுக்கே உரியது.
அதை யாரேனும் வஞ்சனையால், சூழ்ச்சியால், நம்பிக்கை துரோகத்தால், அபகரித்து தமது நலனுக்காக தமது வாரிசுகளின் நலனுக்காக பயன்படுத்துவது மாபெரும் குற்றம் - மன்னிக்கமுடியாத பாவச்செயல்.