பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

தொட்டவனை(யும்) விடமாட்டேன்.

யாராக இருந்தாலும்!!!  

நண்பர்களே,

உழைத்த பலன் உழைத்தவனுக்கே  உரியது.

அதை யாரேனும் வஞ்சனையால், சூழ்ச்சியால், நம்பிக்கை துரோகத்தால், அபகரித்து தமது நலனுக்காக தமது வாரிசுகளின் நலனுக்காக  பயன்படுத்துவது மாபெரும் குற்றம் -  மன்னிக்கமுடியாத பாவச்செயல்.