பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஆக(ஸ்)ட்டும் பார்க்கலாம்.

இன்னும் எத்தனை காலம்தான்..?
நண்பர்களே,


இன்னும் முடிவிற்கு வராத பல விடயங்கள் இந்த உலகில் இருக்கின்றன.
அவற்றுள், பஞ்சம், பசி, பிணி வறுமை, வேலையில்லா திண்டாட்டங்கள்,லஞ்சம் , ஊழல் போன்றவை அடங்கும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

பின்னூட்டமும் - மறுமொழியும்.

மீண்டும் ஒருமுறை! 



நண்பர்களே ,



சமீபத்தில் என்னுடைய பழைய பதிவுகளை மீண்டும் படித்துக்கொண்டிருக்கையில் அதில் ஒரு பதிவும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களுக்கான எனது மறு  மொழியையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.


திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அப்படி என்னத்த கேட்டுபுட்டேன்??

முழிப்பு!- சிரிப்பு!!.

பத்தாம் வகுப்பு தாண்டும்வரை அரைக்கால் சட்டைதான் எனக்கு.
பள்ளி கூடத்தில்கூட பத்தாம் வகுப்புவரையிலுள்ள மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைதான் சீருடை.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வேறு என்ன வேண்டும்?

வீடே அலுவலகம்!!
நண்பர்களே,
கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக, இந்த உயிர்க்கொல்லியின் கோரா பிடியில் சிக்கிக்கொள்ளாமலும் , அதனால்  ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

யாழ் இனிது!

இரவும் பகலும்.
நண்பர்களே,

குழலிசையும் யாழிசையும் இனிதுதான் என்றாலும் தொடர்ந்து கேட்கும்போது சில வேளைகளில் சலிப்பை ஏற்படுத்தக்கூடும்; அளவிற்கு மிஞ்சிய  அமிழ்தம்  போல.

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஊருக்குள்ளே பாலை நிலங்கள்!!

ரத்தக்கண்ணீர்.
நண்பர்களே,
பழந்தமிழக வாழ்வியலில்  நிலங்களின் தன்மைகள், அவற்றின் பயன்பாடுகள் அவற்றின் பூகோள அமைப்புகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு  , குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல்  பாலை என ஐந்து   வகைகளாக பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் நமது பெரியவர்கள்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

கண்கலங்கிய நெப்போலியன்!!

வரலாற்று உண்மை!!


நண்பர்களே,


எத்தனைதான், மாவீரனாக இருந்தாலும் , மனவலிமை பொருந்திய படைத்தலைவனாககூட  இருந்தாலும், நாட்டின் உயர்ந்த நிலையில் , அதிகார பலம் பொருந்தி இருந்தாலும் , உலகம் போற்றும் ஒப்பற்ற மக்கள்  தலைவனாக  இருந்தாலும், உலக ஞானம்  அனைத்தையும் கற்று தேர்ந்த
ஞானியாக இருந்தாலும்,பாகுபாடற்று அனைத்து மனிதருக்கும், அனைத்து
உயிருக்கும்  , வேதனை, வலி, வருத்தம்,இழப்பு,துக்கம், சந்தோஷம் என தமது  உணர்வுகளின் வெளிப்பாடாக தன்னையும் அறியாமல், கட்டுப்படுத்த முடியாமால்  கண்கள் உகுக்கும்  கண்ணீர் என்பது எல்லோருக்கும் பொதுவானது.