பின்பற்றுபவர்கள்

சனி, 7 நவம்பர், 2015

வரலாறு ப(டி)டைத்தவர்!

 சிங்கத்தின் கால்கள்....

நண்பர்களே,

வலைபதிவுலகத்தில் தடம் பதித்த நாள் முதலாய், ஒரு சிறப்பு மனிதரை குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும் அதன்மூலம், அவரது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தனித்தன்மைகளை குறித்து வலை உலக நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துகொண்டிருந்தேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

நிகழ்ச்சி- புகழ்ச்சி - இகழ்ச்சி !!!

கௌரவ மாலைகள்

நண்பர்களே,

தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.

புதன், 4 நவம்பர், 2015

"பாவம் போக்கும் ஆங்கில மருந்து!!??"

கோ காது கே காதா?

நண்பர்களே,

நாமோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ, உடல் நலம் இல்லாமல் கஷ்டபடுகின்ற நேரத்தில், என்ன பாவம் செய்தோமோ, அல்லது செய்தார்களோ, இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றதே என்று சொல்லுவதும் சொல்ல கேட்பதும் வழக்கம்தான்.

புதன், 28 அக்டோபர், 2015

ஓர் "அங்க" நாடகம்!!

வயிற்றுவலி போயாச்சா?

நண்பர்களே,

தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,

திங்கள், 26 அக்டோபர், 2015

"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்!"

வான்புகழ்!!


நண்பர்களே,

சமீபத்தில் அய்யன் திருவள்ளுவரின் பூர்வீகம் பற்றியதான ஒரு கட்டுரையை நமது வலைதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலங்கள் - மாயா ஜாலங்கள்!!

காலம்  செய்த(அலங்)கோலங்கள்!!

நண்(பர்)பிகளே,

நமது இந்திய  கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.

சனி, 24 அக்டோபர், 2015

பரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்

காலம் கைகூடும்!

நண்பர்களே,

சத்தியவான் சாவித்திரிகள் மட்டுமே காலங்களை கட்டுபடுத்தி சூரிய உதயத்தை தாமதபடுத்தினர்  என்று காவியங்களில் அறிந்திருக்கின்றோம்.