பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வந்துட்டான்யா...... வந்துட்டான்யா!!

நினைத்தீர் வந்தேன் !!


நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுகள் எதுவும் என் பட்டறையில் இருந்து வெளிவரவில்லை என்ற ஏக்கம் உங்களில் பலருக்கு இருந்ததை நீங்கள் வெளிபடுத்திய அர்த்தமுள்ள ஆதங்க வெளிப்பாடுகள்  மூலம் அறிந்துகொண்டேன்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

உப்பிட்ட (தமிழ்) இங்லீஷ் மண்ணை.....

நான் மறக்கமாட்டேன்....

நண்பர்களே,

சூப்பர் ஸ்டார் திரு ரஜினி காந்த் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம், பாபா.  அதில் அவர் பாடுவதாக அமைந்திருந்த ஒருபாடலில் "உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் " எனும் வரிகள் வரும்.

சனி, 5 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --5

லைசென்ஸ் -சஸ்பென்ஸ்-"நான்" சென்சு!!

நண்பர்களே,

முன் பதிவை படிக்க .. அந்த சிலமணி நேரம்--4

டைரியின் ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சிகளும் ,பயங்கரங்களும், மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவைகளின் தொகுப்பாக இருந்ததை கண்டு காவல்துறை அதிர்ந்து போனது.

வியாழன், 3 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! -- 4

டிரைவரின் டைரி குறிப்பு.!!


நண்பர்களே,

முன் பதிவை படிக்க ...அந்த சிலமணி நேரம் ??!! --3

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த பிரேத பரிசோதனையின் முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பல மர்ம முடிச்சிகள் கட்டவிழ்க்கபட்டன.

செவ்வாய், 1 மார்ச், 2016

அந்த சிலமணி நேரம் ??!! --3

மர்ம இருள்!!

நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க...அந்த சிலமணி நேரம்--2 ??!!


அந்த கார் நிறுத்த பட்டிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு வெள்ளை கூடாரம் அமைத்து உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாதபடி மேலும் சில ஆய்வு நடவடிக்கைகள் அந்த சம்பவ இடத்தில் நடந்துகொண்டிருந்தது.

வியாழன், 25 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!--2

கூடாரத்திற்குள் ....


நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ..... அந்த சிலமணி நேரம்??!!

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவை கடந்து சுமார் 1.00 மணி அதி காலையில் இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் பிரதான எட்டு வழி சாலையில் வாகன நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்த சமயத்தில், நெடுஞ்சாலை விதிகளின்படியான அதிக பட்ச வேகமான 70 மைல்  வேகத்தில் ஒரு கார் பயணித்து கொண்டிருந்தது.

புதன், 24 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!

கா - ரோடுதான்.... .... !

நண்பர்களே,

நாம் நம் வாழ்நாளில் முதன் முதலில் பார்க்கும், அல்லது, கேள்விப்படும் வழக்கத்திற்கும் நடை முறைகளுக்கும் மாறான செயல்களையும் செய்திகளையும் மிகவும் வியப்புடனும் திகிலுடனும் , அல்லது பரவசமுடனும் தான் பாப்போம், உணர்வோம்.