பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2015

நெறியா... வெறியா...சரியா?

ஹிந்தி (ஏன்) ஒழிக!!  

தொடர்கிறது....

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?.........

முதலில் இருந்து வாசிக்க தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

இவரும் சம்பளத்திற்கு வேலைபார்த்த ஒரு சராசரி தமிழ் ஆசிரியர்தான் போலிருக்கிறது.

நண்பரின் கூற்று என் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தது.

புதன், 14 அக்டோபர், 2015

தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

செப்பும் மொழி பதினெட்டு..


நண்பர்களே,

விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள வங்கி கிளையில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று வங்கி கிளை மேலாளரை சந்திக்க சென்றிருந்தேன்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வந்ததும் - வெந்ததும் - தந்ததும்

ஆனந்தம் பொங்கி பொங்கி.......

நண்பர்களே,

குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில்  ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான

குழி(பறித்த)பணியாரம்!!

இன்றைய ஸ்பெஷல்!!!


தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.

பரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக  அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கூடுகை கொண்டாட்டம்!!

வாழ்த்துக்கள் !!

நண்பர்களே,

இங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.

வியாழன், 8 அக்டோபர், 2015

ஆப்பம் - ஆசை - தோசை!!

ஜொள்ளு, சொல்லு !!


நண்பர்களே,

நாம் தினந்தோறும் உண்ணும் பிரத்தியேகமான உணவுகளுள் இட்டிலி, தோசை,ஊத்தாப்பம்,அடை, ஆப்பம்,இடியாப்பம், பணியாரம் அதாங்க குழி பணியாரம் போன்ற அனைத்து பலகாரங்களின் அடிப்படை மூலக்கூறுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் ,ஒவ்வொரு பலகாரமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் சுவையும் கொண்டவை என்பதில் சட்டினி தாளிக்க பயன்படும் கடுகளவும் மிகை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பிளாஸ்டிக் சர்ஜெரி! - பிளாஸ்த்திரி!!

காகித கண்துடைப்பு!!


நண்பர்களே,

வளர்ந்து வரும் இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் எத்தனையோ புதுமையான விஷயங்களை நாம் கண்டும் கேட்டும், படித்தும் அறிந்திருக்கின்றோம்