பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 ஏப்ரல், 2021

லபக்குதாஸ்!

லார்டோடு !!

நண்பர்களே,

சில தினங்களுக்கு முன் நடிகரும் சமூக ஆர்வலருமான நம் அபிமானத்திற்குரிய திரு.விவேக் அவகர்களின் திடீர் மறைவு நம் அனைவரையும் ஆற்றொன்னா  துயரத்தில் ஆழ்த்தியது.

புதன், 21 ஏப்ரல், 2021

கனவிதுதான்.......

நிஜமிதுதான்..

நண்பர்களே ,

நியாயமற்ற கோரிக்கையை கூட முன் வைத்து விதிக்கப்பட்ட தடைகளை மீறி ஊர்வலம், மறியல், போராட்டம் பொதுக்கூட்டம் என்று நடத்தி பழக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாம்.

திங்கள், 19 ஏப்ரல், 2021

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!


அவசியம்(தானா?)

நண்பர்களே,

பள்ளி பருவம்வரை பிள்ளைகளின் பிறந்தநாட்களை சிறப்புடனும் மகிழ்வுடனும் , சுற்றமும் நட்பும் கூடி தங்களால் தங்கள்  திராணிக்கு தகுந்த   அளவிற்கு விருந்து வைத்து கொண்டாடி ஆசீர்வாத வாழ்த்துக்கள் சொல்லி பரிசுப்பொருட்கள் கொடுப்பது சந்தோஷமான செயல்தான். .

புதன், 31 மார்ச், 2021

புற்றீசல் கடைகளும் வாங்கிவந்த வரங்களும்!!

வெர்ச்சுவல்  சுவை!!.

நண்பர்களே,

இந்த யூ ட்யூப் எனும் வலைதள ஊடகம் நம் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பல தரப்பட்ட செய்திகள் தகவல்கள் ஒலி வடிவிலும்  பின்னர் காணொளிகளாகவும் வர தொடங்கி  நம் சமூகத்தின் ஒரு அங்கமாக - கலாச்சாரமாக இன்றைக்கு அதில் முழு நீள -  பல மணி நேர நிகழ்ச்சிகளும் வருமளவிற்கு பிரபலமாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது.

செவ்வாய், 30 மார்ச், 2021

ஆறுகப்புறம் யாரு?

மிச்சமில்லா அச்சம்!

நண்பர்களே,

தலைப்பை பார்த்ததும், ஏப்ரல்  ஆறாம் தேதி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகம் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களில் யார் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகின்றதோ என்பதை குறித்த ஆரூட /கருத்துக்கணிப்பு  பதிவாக இருக்குமோ  என நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஞாயிறு, 28 மார்ச், 2021

இங்கிலாந்தில் சுண்டைக்காய்....

சுமை கூலி....??

நண்பர்களே,

கடந்த ஓராண்டிற்கும்  மேலாக முடங்கி இருக்கும் பல வியாபார வணிக , தொழில் துறைகளுள், போக்கு வரத்து, சுற்றுலா, உணவு மற்றும் கேளிக்கை தொடர்பான நிறுவனங்கள்  நம் கவனத்திற்கு வருகின்றன.

வெள்ளி, 26 மார்ச், 2021

முடியாது!!

படிப்பானா?..படித்தானா?
நண்பர்களே,

யாராவது நம்மிடம்   ஒரு உதவியையோ அல்லது ஒரு ஒத்தாசையையோ, அனுகூலத்தையோ எதிர்பார்த்து   நாடி வருபவரின் முகத்தில் அடித்தாற்போல "முடியாது" என்று சொல்லி மறுக்கும் போது கேட்பவரின் உள்ளம் என்ன பாடு படும்.