வரவு நல்வரவாகட்டும்!
நண்பர்களே,
பொதுவாக நமக்கு தெரிந்த யாரேனும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும், கணக்கு வழக்குகளில் கறாராகவும், பேரம் பேசுவதில் சாதுர்யமாகவும் , விஷயங்களை அணுகுவதில் சாமார்த்தியமாகவும், பிறரிடம் இருந்து ஏதேனும் உதவிகள் பெறும்போது நாசுக்காக நடந்துகொள்பவர்களை "உஷார் பார்ட்டி" என்று வர்ணிக்கபடுவதுண்டு.