திருநாமத்தின் பரிணாமம்!!.
நண்பர்களே,
இங்கிலாந்தின் மாகாணங்களுள் ஒன்றான பிரிஸ்டல் எனும் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் நட்சத்ரா எனும் தமிழ்ப்பள்ளியின் பதினோராம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை (5.7.25)மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
திருநாமத்தின் பரிணாமம்!!.
நண்பர்களே,
இங்கிலாந்தின் மாகாணங்களுள் ஒன்றான பிரிஸ்டல் எனும் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் நட்சத்ரா எனும் தமிழ்ப்பள்ளியின் பதினோராம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை (5.7.25)மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
உள்ளூரில் !!
நண்பர்களே,
தலைப்பில் ஏதேனும் எழுத்துப்பிழையோ அல்லது புழக்கத்தில் இல்லாத அருஞ்சொற்பொருளோ என பொருள் தேடி அங்கலாய்க்க வேண்டாம்.
புதிர்!!
நண்பர்களே,
நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்படியான பல துர் நிகழ்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த கோரா விபத்துக்குறித்த செய்தி அறிந்து உலகமே பேரத்திர்ச்சிகுள்ளாகியது.
பெருந் தூணெனவே!!
ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய நாளை இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.
தீர்ப்புரை! - அறுசுவை!!.
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது....
முன் பதிவை வாசிக்க.....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5
நடுவர், கண்டிப்பான பெற்றோரே!
மாறும் காட்சி மன்றத்தின் மாட்சி !
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது....
முன் பதிவை வாசிக்க....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-4..
அரங்கத்தின் ஆரவாரம் அடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டபோதிலும் அவையோரை பார்த்து, போதும் , போதும் என்பதுபோல் மேடையிலிருந்து நடுவர் கையுயர்த்தி சமிக்ஞ்சை செய்ததும் நிசப்தம் ஆட்கொண்ட அவையோரை நோக்கி:
தீர்க்கமான தீர்ப்பு!!
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது....
முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3
இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.