பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -4

 தீர்க்கமான  தீர்ப்பு!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.

வியாழன், 1 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

 மன்றம் வந்த தென்றல்!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது.....

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2

பறை இசை முழக்கம்  மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும்  அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும்  ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர  தொடங்கினர். 

புதன், 30 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -2

பண்ணிசைத்துப்   பறை சாற்று  ..

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது..........

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாசிக்கவும்.

வரவேற்பிற்கு பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை சொல்லி அதற்கான பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைக்கும் முன், நடக்க போகும் நிகழ்ச்சியின் மையப்பொருளை குறித்த விளக்கம் கூறி பார்வையாளர்களின் உற்சாகத்தையும் ஆவலையும் கூட்டிவிட்டார் என்றே  சொல்லவேண்டும்.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு.

 வாசம்! தேசம்!! சுவாசம்!!! 


நண்பர்களே,

நாம்  நம்முடைய பாரம்பரியமான விழாக்களை, பண்டிகைகளை  தமிழ் நாட்டில் அல்லது மற்ற மாநிலங்களில் அந்தந்த குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்தந்த கொண்டாட்டங்களின் பரிபூரண வழிமுறைகளோடும் , முழுமையான தாத்பரியங்களோடும், சடங்கு   சம்பிரதாயங்களோடும் கொண்டாடி மகிழ்வதைப்போல  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் கொண்டாடுவது என்பது சாத்தியமல்ல.

செவ்வாய், 25 மார்ச், 2025

இனம்புரியா இன்ப வெள்ளம்!

உள்ளமெல்லாம் !!

 நண்பர்களே,

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது ஒரு பொதுவான கூற்று.

திங்கள், 17 மார்ச், 2025

தேன் வேண்டுமா?

 நான் வேண்டுமா?

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்கள் விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்தேன்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

கோலாகல கோலாலம்பூர்!!


குதூகல கொண்டாட்ட
த்  தேர்!!! . 

நண்பர்களே,

முன் பதிவில் (தாய்லாந்து மலேசிய பயணம்!)_ சொல்லியதுபோல், பயணத்திட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்திற்கிணங்க, தாய்லாந்தில் ஓரிரவு மட்டும் தங்கிவிட்டு, ஆறு நாட்கள் கழித்து மீண்டும் தாய்லாந்து வரப்போகிறோமே என்பதால் அடுத்த நாள் காலை மலேசியா வந்ததடைந்தேன்.