மன்றம் வந்த தென்றல்!!
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது.....
முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2
பறை இசை முழக்கம் மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும் அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும் ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர தொடங்கினர்.