பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கூடுகை கொண்டாட்டம்!!

வாழ்த்துக்கள் !!

நண்பர்களே,

இங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.

வியாழன், 8 அக்டோபர், 2015

ஆப்பம் - ஆசை - தோசை!!

ஜொள்ளு, சொல்லு !!


நண்பர்களே,

நாம் தினந்தோறும் உண்ணும் பிரத்தியேகமான உணவுகளுள் இட்டிலி, தோசை,ஊத்தாப்பம்,அடை, ஆப்பம்,இடியாப்பம், பணியாரம் அதாங்க குழி பணியாரம் போன்ற அனைத்து பலகாரங்களின் அடிப்படை மூலக்கூறுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் ,ஒவ்வொரு பலகாரமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் சுவையும் கொண்டவை என்பதில் சட்டினி தாளிக்க பயன்படும் கடுகளவும் மிகை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பிளாஸ்டிக் சர்ஜெரி! - பிளாஸ்த்திரி!!

காகித கண்துடைப்பு!!


நண்பர்களே,

வளர்ந்து வரும் இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் எத்தனையோ புதுமையான விஷயங்களை நாம் கண்டும் கேட்டும், படித்தும் அறிந்திருக்கின்றோம்

திங்கள், 5 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி!!!

 பரந்த உள்ளங்கள் !!!


நிகழ்ச்சி - நெகிழ்ச்சி  மகிழ்ச்சியுடன்   தொடர்கிறது.... .

அப்படி அந்த இளைஞன் அந்த முதியவரிடம் என்ன கேட்டான்  ?

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி !!

திறந்த வெளியில் .....!!!

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் நான் காண  நேர்ந்த  ஒரு நிகழ்ச்சி  மனதிற்கு நெகிழ்ச்சியாக  இருந்தது.

இதோ அந்த காட்சியின் நீட்சி உங்களுக்காக.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மனிதம் - புனிதம்

பொழுதுபோக்கு 


நண்பர்களே,

விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.

வியாழன், 1 அக்டோபர், 2015

"(அ)பேஸ் புக் ஆசாமிகள் "


வீடு காலி (ஒன்றும்) இல்லை !

நண்பர்களே,

நாகரீகத்தின் முகவரி கிடைக்கும் முன் மனிதன் , விலங்குகளை வேட்டையாடி அவற்றின் பச்சை மாமிசங்களை உண்டான் என்றும்,காடுகளிலும்