புதிர்!!
நண்பர்களே,
நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்படியான பல துர் நிகழ்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த கோரா விபத்துக்குறித்த செய்தி அறிந்து உலகமே பேரத்திர்ச்சிகுள்ளாகியது.