ஒவ்வொருமுறையும் நான் துபாய் என்று தட்டச்சு செய்யும்போதெல்லாம் முதலில் டுபாய் என்றுதான் எழுத்துக்கள் பதிவாகின்றன பிறகே அவற்றை துபாய் என்று மாற்றிவருகிறேன்.
மெட்ரோ ரயிலில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சில பெட்டிகளும் ஆண்களுக்கு என்று சில பெட்டிகளும் நியமிக்க பட்டிருக்கின்றன. தனித்தனி பெட்டிகள் என்றாலும் எல்லா பெட்டிகளும் ஒரே வரான்டாபோல்தான் இருக்கும் .
1960 களில் துபாய் சாலைகளில் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக ஐந்து வாகனங்கள் பயணிக்கும் நேரங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு அவற்றை ஒழுங்கு படுத்துவதில் பெரிய சவாலாக அமைந்திருந்தது என்றால் அதை நம்ப முடியுமா?
மலைக்க வைத்த பல (மத) நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றாறாக ஓரிடத்தில் வைத்து வணங்கப்படும் சிலை வழிபாட்டு தளத்திலிருந்து வெளியில் வரும்போதும், பாதை குறுகலாக இருந்தாலும் , மனமென்னவோ விசாலமாகிவிட்டதாக உணர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய இந்த குழப்பமான தடுமாற்றத்தினால் எந்த தடுமாற்றமும் அடையாத ஊழியர் , சார் நீங்க சொன்ன பெரும்பாலான அத்தனையும் சேர்ந்தாற்போல் ஒரு மெனு இருக்கின்றது.
முதலில் இருந்து காண ..... உன்னை காணாமல்....
வங்கியில் இருந்தபோது இருந்ததே, வழி நெடுகிலும் தொட்டுப்பார்த்தபோதும் இருந்ததே, உணவகத்தில் கூட இருந்ததே, அப்படியானால் வழியில்
எமது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் அவ்வப்போது எமது தளத்தின் பக்கம் தலை வைத்து ப(டி)டுப்பவர்களுக்கும் நன்கு தெரிந்த வண்ண ம் நான் தொடர்ந்து எழுதுபவனல்ல.
என்னதான், விரோதியாகவே இருந்தாலும் , கொடுங்கோலனாகவே கூட இருந்தாலும் , அவர்கள் மறித்து அடக்கம் செய்யப்படும்போது சிறிது நேரமேனும் வருத்தத்துடன் அமைதி காப்பதும் துக்கப்படுவதும் உலகில் மனித இயல்பு.
பல பக்கங்களை கடகடவென படித்த பின்னர் இறுதியாக என்ன சுவாரசியம் என தெரிந்துகொள்ள டைரியின் கடைசி மாதமான டிசம்பர் 22 ஆம் தேதியில் எழுதப்பட்ட குறிப்பில் பார்வை குத்தி நின்றதாம் அந்த வீட்டு உரிமையாளர் தம்பதியினருக்கு.
மது அருந்துபவர்கள் பெரும்பாலும் குடிக்கும்போது தங்கள் மூக்கை பிடித்துக்கொண்டு குடிக்கின்றனர், ஏனென்றால் அதன் நாற்றம் அத்தனை கொடுமையாக இருக்கும் போல தெரிகிறது.
இதை நேற்றைய பதிவின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.
பதினேழாம் நூற்றாண்டில் ராயல் ஆப்ரிக்கன் கம்பெனியின் துணை ஆளுநராக பதவி வகித்தவரும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் கோல்ஸ்டன் (1636-1721) என்பவர் வாழ்ந்திருக்கிறார்.