நாம் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் செல்லவேண்டுமாயினும்,ஒரு தகவலை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமாயினும், அல்லது விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டுமாயினும்,
நாட்டு நடப்பை பார்க்கும்போது, ஒரு சிறு துளி அதிகாரம் இருப்பவர்கள் மட்டுமன்றி அவர்களை சார்ந்தவர்களும் சமூகத்தில் செய்யும் வரம்பு மீறிய அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் இருக்கும்.
சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக பழைய 500 மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில் பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும் சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.
சமீபத்தில் எழுதி இருந்த என்னுடைய பதிவு ஒன்றில் ( கோண(ல்)வாய் கோலிவுட்!! ) திரை பட நடிகர் திரு.ஜனக ராஜ் அவர்கள் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்கவேண்டும் எனும் என்னுடைய ஆவலையும் அதற்காக,.
நமக்கு யாரையாவது பிடித்திருந்தாலோ, அல்லது அவர்களை பற்றி யார் மூலமோ, பத்திரிகை, தொலைகாட்சி, ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தாலோ நமக்கு அவர்களோடு பேசவேண்டும் பழகவேண்டும் என்று வாஞ்சை மிகுந்திருக்கும்.
இனிப்பு என்ற சொல்லுக்கே நம் உமிழ்நீரை வழியவைக்கும் மகத்துவம் உண்டு, அதிலும் பண்டிகை காலங்களில் செய்யப்படும் விதவிதமான இனிப்புகளை நினைத்தாலே இனிக்கும் என்று ஜொள்ளவும் , அதாவது சொல்லவும் வேண்டுமோ?
தலைப்பில் உள்ள பொருளுக்கும் உபதலைப்பில் உள்ள கருத்திற்கும் ஏணி போட்டாகூட எட்டாத தூரத்திலுள்ள இந்த இரு துருவ சொற்கள் எப்படி இன்றைக்கு பதிவின் தலைப்புகளாயின என்ற கேள்வி எழுவது வாஸ்த்தவம்தான்.
சில தினங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு சுற்றறிக்கை சுற்றி வந்தது.
அதில் வருகிற 12 ஆம் தேதி, நீங்கள் விரும்பும் வண்ணம், வண்ண வண்ண ஆடைகளை அணிந்துகொண்டு அலுவலகம் வரலாம் என மகிழ்வூட்டும் வாசகத்தோடு துவங்கிய அந்த சுற்றறிக்கை போகப்போக வாசிப்பவர்களின் மனதில் ஒரு இறுக்கமான - உருக்கமான சோக செய்தியை படரவிட்டது.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படமான தொடரிதான்.
வெனிசுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் புகைபடமெடுத்துக்கொள்ளும் முக்கிய இடங்களுள் பிரதான கால்வாய் மீது கட்டப்பட்டிருக்கும் அந்த ரியால்டா பாலமும் ஒன்று என்பதால் அதன் மீது நின்றுகொண்டு விதவிதமான பாவனைகளில் தங்களை புகைபடமெடுத்துக்கொண்டிருந்தனர்.
நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகர்ப்புற குட்டி குட்டி தீவுகள் கால்வாய்களாலும், சிறிய சிறிய பாலங்களாலும் இணைக்கப்பட்டிருப்பதை நேரில் பார்க்கும் போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாக பெருவெள்ளத்தை என்னவென்று நானுரைப்பேன்.
உருட்டிய விழிகளோடு சில பகுதிகளும், வசீகரிக்கும் பார்வைகளோடு வேறு சில பிராந்தியங்களும் , கண்ணீரோடு வேதகனைகளோடு வேறு பல பிரதேசங்களும், கந்தக புகைகளையும் அமில நெடிகளையும் மடியில் சுமந்தவண்ணம் வேறு சில நிலப்பரப்புகளுமாக....
மிதி வண்டிகள் இல்லை, ரிக்கஷாக்கள் இல்லை, இரு சக்கர மோட்டார் வண்டிகள் இல்லை, கார்கள் இல்லை, பஸ்கள் இல்லை, லாரிகள் இல்லை , ரயில்கள் இல்லை, குதிரை வண்டிகள் இல்லை, மாட்டு வண்டிகள் இல்லை அட ஒரு ஆட்டோ கூட இல்லைங்க.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நான் எழுதி இருந்த எனது அனுபவ பதிவான, முதல்வர் முன்னிலையில் கோவின் மேடைபேச்சு எனும் தொடரின் நான்காம் பாகம் படித்தவர்களில் ஒருசிலர் அனுப்பிய பின்னூட்டம் உணர்வுபூர்வமாக , மொழி பற்றின் வெளிப்பாடாக அமைந்திருந்தன.
புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
சமீபத்தில் வெளிவந்து மகிழ்ச்சியுடன்(யாருக்கு??) வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தினை குறித்து இதுவரை சுமார் 7 கோடி மக்கள்தங்களின் விமர்சனங்களை எழுதி குவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்அதிலிருந்து கொஞ்சம் விலகி எனது மலேசிய நண்பர் சொன்ன ஒரு கருத்தை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளும் வாஞ்சையே இந்த பதிவு.