பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 அக்டோபர், 2015

"(அ)பேஸ் புக் ஆசாமிகள் "


வீடு காலி (ஒன்றும்) இல்லை !

நண்பர்களே,

நாகரீகத்தின் முகவரி கிடைக்கும் முன் மனிதன் , விலங்குகளை வேட்டையாடி அவற்றின் பச்சை மாமிசங்களை உண்டான் என்றும்,காடுகளிலும்

புதன், 30 செப்டம்பர், 2015

மருத்துவம் - "மக" த்துவம்

மக(ள்)ப்பேறு

நண்பர்களே,

மாறிவரும் விஞ்ஞான உலகில், மனிதனின் மூளை வளர்ச்சியும் அதன் காரணமாக விளையும் எத்தனையோ, சாதக பாதக விளைவுகளும் அவற்றால் மனித குலத்திற்கும்

சனி, 26 செப்டம்பர், 2015

"ராணி மண்ணில் ராஜா"

சதி திட்டம் !!


நண்பர்களே,

"சதி" என்ற சொல்லுக்கு திட்டமிட்டு தீங்கு இழைத்தல் என்ற ஒரு பொருள் உண்டு. உலகில் ஆங்காங்கே

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

"அம்மா வணக்கம்"



இதோ வந்துட்டேன்.

 நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுலகத்தில் என் எழுத்துக்கள் கால் பதிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முழுமுதற்காரணம்,

புதன், 29 ஜூலை, 2015

"தங்கமே! வைரமே!!"

 புள்ளி வச்சி படிக்கனும். !!

நண்பர்களே,

பொதுவாக, பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை கொஞ்சும்போது, முத்தே மணியே, தங்கமே , வைரமே என்று கொஞ்சுவதை கேட்டு இருப்போம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

"கலாமுக்கு (கண்ணீர்) சலாம்"

இற(ர)ங்கல் வேண்டி........

மேதகு எங்கள் மேன்மையின் நாயகனே......
உமக்கு இரங்கல் தீர்மானம் ....

திங்கள், 27 ஜூலை, 2015

"காலம் மாறிபோச்சு"


புரிஞ்சிக்கவே முடியல.....

நண்பர்களே,


சின்ன வயதில் உணராமல்  
நாம் எதை செய்தாலும்

வெள்ளி, 24 ஜூலை, 2015

"ஐந்து பைசா ஆஸ்பத்திரி"

"Money"த நேயம்!!

நண்பர்களே,

உலகத்தில் எங்கு பார்த்தாலும் புது புது வியாதிகள் தினந்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

வியாழன், 23 ஜூலை, 2015

"இரவல் வாங்கவில்லையே"


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்க்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கு எல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.


எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

"கலர்முகம் கரிமுகம்"

ஸ்மைல் ப்ளீஸ்....!!!!

தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க நரிமுகம் மறைமுகம்

ஒருவேளை தன் மனைவியின் புகைப்படத்தை பலர் பார்க்கும் படி முகப்பில் மாட்டி வைக்க பிடிக்கவில்லைபோலும்; அதற்காக ஏன் என் காலை பிடித்து கெஞ்ச வேண்டும் என்று புரியாத முதலாளியிடம்,

புதன், 22 ஜூலை, 2015

"நரிமுகம் மறைமுகம்!"

நாணயம் - நாணயம் !!!


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க "மறுமுகம் அறிமுகம் "

இவர்கள் ஆர்டர் செய்த பொட்டலங்களை விட எண்ணிக்கையில் ஒரு பொட்டலம் கூடுதலாக இருந்தது.

செவ்வாய், 21 ஜூலை, 2015

"மறுமுகம் அறிமுகம்"

போவோமா  ஊர்கோலம்....

நண்பர்களே,

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பல்வேறு வேறுபாடுகளில் "முகங்கள்" என உருவகபடுத்தபடும் "தன்மைகள்" ஆங்கிலத்தில் "Characters " என்பதும் அடங்கும்.

திங்கள், 20 ஜூலை, 2015

"மொய் விலக்கபடவில்லை"



பரிசுப்பொருள்- என்ன பொருள்?

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் ஒரு விழா அழைப்பிதழ் கிடைக்க பெற்றேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

" நல் வாழ்த்துக்கள்"

நண்பர் விசுவின் 50 ஆவது பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

Image result for pictures of 50th birthday cakes

ஆண்டவனின் பேரருளால் 
ஆண்டுகள் பல கடந்து -நமை
ஆண்டவனின் தேசமதில் -ஐம்பதாம்
ஆண்டு விழா!

"யாரங்கே...?"


ராஜ ரகசியம்!!


தொடர்கிறது....


முதலில் இருந்து வசிக்க ராஜ யோகம் விஜயம் செய்க.

இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய  அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம்  கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள  தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர்   கொண்டது.

"ராஜ யோகம்"


"கோ" கோ தான் கொஞ்ச(ர) நேரத்துக்கு!"!

நண்பர்களே,

பழங்கால ராஜா ராணி கதைகளை கேட்க இன்னமும் நம்மில் பலரும் சிறு பிள்ளைகள்போல ஆர்வம் காட்டுவது  அசைக்க முடியாத உண்மை.

புதன், 15 ஜூலை, 2015

"என்ன அவசரம்?"

மடை திறக்கட்டும்!!

நண்பர்களே ,

இளங்கலை முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு என்று நினைக்கின்றேன்,

கல்லூரிக்கு பெரும்பாலான நாட்கள் சைக்கிளிலும் சில நாட்கள் மட்டும் பேருந்திலும் பயணம் செய்துவந்த சமயம்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

"காலை ஜப்பானில் காபி"

பில்டர் பண்ணி குடிங்கோ.. 


நண்பர்களே,

அமரர் திரு கே பாலச்சந்தர் கைவண்ணத்தில் உருவான திரை காவியம், "நினைத்தாலே இனிக்கும்".

"மன நிறைவு"

வாழ் நாள் முழுவதும்

நண்பர்களே,

பலமுறை பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செல்லும் வாய்ப்புகள்  நமக்கு கிட்டி இருக்கும் அல்லது நாம் ஏற்படுத்திகொண்டிருப்போம்.

"சொன்னது நீதானா?"

வரேம்மா.....வரமா..?

தொடர்கிறது........

முதலில் இருந்து வாசிக்க அஞ்சல் பெட்டி 520 

எங்கள் பள்ளியில் விடுதியும் உள்ளது, அந்த விடுதியில் படிக்கும் மாணவர்கள் சொல்லும் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டு கேட்டு என்னையும் அந்த விடுதியில் சேர்க்கும்படி என் பெற்றோர்களை நான் அறியா பருவத்தில் அதாவது விடுதி என்றால் என்னவென்றே அறியாத பருவத்தில் வற்புறுத்தி இருக்கின்றேன்.

திங்கள், 13 ஜூலை, 2015

"அஞ்சல் பெட்டி 520"

படமா... பாடமா?

நண்பர்களே,

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்ததை ஏற்கனவே என்னுடைய சில பதிவுகளின் ஊடாய் அறிந்திருப்பீர்கள், இது நம்மில் பெரும்பான்மையானோருக்கு நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

கை நிறைய காசு.

நல்ல நோட்டு

நண்பர்களே,

சீக்கிரம் பணக்காரர்களாக ஆகவேண்டுமாயின்,நேர்மையான கடின உழைப்பும், கடவுளின் ஆசியும் ஒருங்கே அமைய பெற்றால் நிச்சயம் சாத்தியம் என்று அறுதி இட்டு உறுதியாக  சொல்லமுடியாது.

சனி, 11 ஜூலை, 2015

"மரகத நிமிடங்கள்"

தாழ்மை உயர்வு!

நண்பர்களே,

நம் வாழ்க்கையில் ஒரு சில மகான்களையும், ஆதர்ஷ புருஷர்களையும், உலகறிந்த பல நல்ல தலைவர்களையும், சிறந்த கல்வியாளர்களையும் , மத குருக்களையும்,சமூக சேவகர்களையும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தால அதை நாம் எப்படி கொண்டாடுவோம் என்பது நமக்கு தெரியும் .

செவ்வாய், 7 ஜூலை, 2015

"இந்தியா என் தாய்நாடு"

சொந்தகா(ர)ர்கள்


நண்பர்களே, 

நம்மில் எத்தனைபேர் , தேச பக்தியை நம் வாழ் நாளில் பிரதி பலிக்கின்றோம். 

திங்கள், 6 ஜூலை, 2015

எட்டிப்பார்க்காதே...எட்டிப்போ !!

எட்டிப்பிடி --எப்படி?
நண்பர்களே,

வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்குண்டான சிமன்ட்டு, மணல், செங்கல், மர சாமான்கள், பலகைகள் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்கள் வீட்டின் பின் பக்கம் அடுக்கி வைக்கபட்டிருந்தன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

காவலனே! கண் திறவாய்!

மலரும் முள்ளும்.


தூரத்தில் இருந்த என்னை 
புன்னகித்து அருகில் 
புறப்பட்டு வா என
 அழைத்தது  ஒரு 
அழகிய ரோசா பூ.

சனி, 4 ஜூலை, 2015

"தேள் வந்து பாயுது காதினிலே.....!."

"சீர்" கேடு!

நண்பர்களே,

இன்றைய திரைப்பட பாடல்கள் பெரும்பாலும் கருத்துமிக்க பாடல்களா என்று கேட்டால் அதற்க்கான விடை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

வெள்ளி, 3 ஜூலை, 2015

உன்"ஐ"கண் தேடுதே.

ஐ""யோ!! "ஐ"யோ!!

முதலில் இருந்து கண்களை பார்க்க  முதற்கண் ஐரோப்பாவில் மெட்ராஸ் ஐ படிக்கவும். 

கருப்பு கண்ணாடியை  கழற்றுங்கள் என்று சொன்ன  அந்த அலுவலர் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டுதான் இருந்தார்.

வியாழன், 2 ஜூலை, 2015

"ஐ"ரோப்பாவில் மெட்ராஸ் "ஐ".

கண்கள்  இரண்டால்....

நண்பர்களே,

கண்களை பாதிக்கும் பலவிதமான நோய்களுள் அதிகமான வலியையும் தொற்றையும் ஏற்படுத்தும் நோய், கண்வலி.

செவ்வாய், 30 ஜூன், 2015

"வாழைபழத்தில் மயக்க ஊசி"

 சீப்பா?

நண்பர்களே,

உலகிலேயே மிக எளிய இனிய பழங்களுள் எனக்கு மிகவும் பிடித்த பழம் ஒன்று உண்டென்றால், அது வாழைப்பழம் தான்.

திங்கள், 29 ஜூன், 2015

"சிரஞ்சீவி"

என்றென்றும்!!

நண்பர்களே,

நம்மில் பலருக்கு , சினிமா என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத அங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

"தமிழ் ...டமீல்...டுமீல்!!"

தங்லீஷ்

நண்பர்களே,

இந்தியாவில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தருணங்களில்,

ஞாயிறு, 28 ஜூன், 2015

"பாத யாத்திரையும் பரீட்சை முடிவுகளும்"

முடிவல்ல ஆரம்பம்.


நண்பர்களே, 

யாத்திரை தொடர்கிறது..ஆரம்பத்தை பார்க்க  பாத யாத்திரை .....

விசாரித்ததில் வரிசையில் இருப்பவர் இரண்டாவது முறையாக வருவதாகவும் இதற்கு முன்னால் சாப்பிட்ட அடையாளம் அவர் கையில் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும்

சனி, 27 ஜூன், 2015

"பாத யாத்திரை"

இலவச இணைப்பு


நண்பர்களே,

மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு  பணிகளுக்கான தகுதி  தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.

வெள்ளி, 26 ஜூன், 2015

"உள்ளம் உருகுதே"

நெருப்பே!!

மெழுகோடு உனக்கு அப்படியென்ன ஜென்ம பகை.
அதை கண்டாலே உன் வயிறு ஏன் அப்படி எரிகிறது?

வியாழன், 25 ஜூன், 2015

துப்"போர்"க்கு தப்பார்க்கு துப்பாக்கி..."

குறி தப்பாது

துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு  துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;

செவ்வாய், 23 ஜூன், 2015

"மலையனூர் மலைப்பு."


திகைப்பு.

நண்பர்களே,


கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.

சனி, 20 ஜூன், 2015

"கிளிமாஞ்சோறோ"

உயர பறந்தது உலையில் கொதித்தது !!

நண்பர்களே,

ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிக மிக உயரமான அதே சமயத்தில்   எந்த ஒரு மலையின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிப்பெரும் மலையாகவும் அதன் உச்சியில் மூன்று மாபெரும் எரிமலை முகடுகளை தன் தலையில் சுமந்திருக்கும்  டான்சானியா நாட்டில் கம்பீரமாக  இருக்கும் மலையின் பெயர் தான் "கிளிமாஞ்சாரோ" என்பது நம்மில் அநேகருக்கு தெரியும்.

வெள்ளி, 19 ஜூன், 2015

"ஒட்டு மீசை"

பெண் (சு)தந்திரம் 


நண்பர்களே,

சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.

"பர(ற)ந்த வான வீதியில்...." 2

நெஞ்சிலே வந்ததே.....

மெழுகொளி   ப(தொ)டர்கிறது.............

முதலில் இருந்து தெரிந்துகொள்ள : "பர(ற)ந்த வான வீதியில்...."

Image result for picture of students farewell

இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம்  அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.

வியாழன், 18 ஜூன், 2015

"பர(ற)ந்த வான வீதியில்...."

அந்த நாள் ........


நண்பர்களே,

முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்:

சனி, 13 ஜூன், 2015

"நல்ல திருடன்?"



திருடர்கள் ஜாக்கிரதை!!

திருட்டு என்றாலே அது கீழ்த்தரமான சமூக விரோத  செயல் என்பதும் திருடன் என்பவன் இழிவானவன்  தண்டனைக்குறியவன் என்று அறிந்திருக்கும் நமக்கு,

வெள்ளி, 12 ஜூன், 2015

"நோகாது"


கடுக்கண்

நண்பர்களே,

நம்ம ஊரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் உறவுகளின் உரிமையாகவும் கொண்டாடப்படும் பல பாரம்பரியமான நிகழ்வுகளுள் ஒன்றுதான்

செவ்வாய், 9 ஜூன், 2015

"இந்நாள் - பொன்னாள்- PHONEனால்!!!"

 PHONEஆ வருமா?


நண்பர்களே,

இனிய காலை  பொழுது இன்முகத்துடன் விடிந்து என்னை துயில் களைய பணித்தது.

புதன், 3 ஜூன், 2015

"வாட் டு யூ மீன்???"

ஐ மீன்....


நண்பர்களே,

நம்மில் எத்தனை பேருக்கு மீன்களை பிடிக்காது, அதுவும்  கண்ணாடி தொட்டிகளில்  துள்ளித்தவழும் அழகழகான வண்ண மீன்களை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.

ஞாயிறு, 31 மே, 2015

"பயணம் மகிழ்வானதாகட்டும்"

வாழ்த்துக்கள்!!

நண்பர்களே,

நம்மில் யாரேனும் வெளி ஊர் அல்லது வெளி நாடு பயணம் மேற்கொள்ளும்போது, நமது நண்பர்கள், உறவினர்கள், அல்லது நமது நலம் விரும்புவோர், நம்மை வாழ்த்தி நமது பயணம் நல்லபடியாக அமைய நல் வார்த்தைகளை சொல்லி வழி அனுப்புவது வழக்கம்.

சனி, 30 மே, 2015

"வயது பத்தாது".

வயது கண்டு எள்ளாமை ....


நண்பர்களே,

எந்த ஒரு செயல் செய்வதற்கும் அதை செய்பவர்களின் வயதுக்கும் சம்பந்தபடுத்தி பேசுவதும் கொண்டாடுவதும் திட்டி தீர்ப்பதும் உலகில் சாதாரணம்.

புதன், 27 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 4

நிகழ்ச்சி தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க .

விழா இப்படியாக நிறைவடையும் தருவாயில் விழா அரங்கம் முழுவதும் ஒரு பரபரப்பு ஆட்கொண்டது.

செவ்வாய், 26 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 3



நிகழ்ச்சி தொடர்கிறது......

முதலில் இருந்து படிக்க .

பூம்புகார் நகரை விட்டு,கோவலனின் முந்தைய கேவலமான வாழ்வின் சுவடுகளை சிதைத்து விட்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தை வேறு பிராந்தியத்தில் துவக்கலாம் , இனி வாழ்வின் எல்லா சுகங்களையும் இம்மியளவும் மிச்சமின்றி வாழ்ந்து சுகிக்கலாம் என இன்ப கனவுகளும் இனிய நினைவுகளுமாக,

திங்கள், 25 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 2

நிகழ்ச்சி தொடர்கிறது.....

முதலில் இருந்து படிக்க ..


ஓரங்க நாடகங்கள், குழு நடனங்கள், தனி திரள்காண் நிகழ்வுகள்   என பஞ்சமில்லா பஞ்சு  மிட்டாய் நிகழ்ச்சிகள்.