கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
வியாழன், 10 டிசம்பர், 2015
சிம்பு போய் விஜய் வந்த கதை.
ஒன்னுபோனா இன்னொன்னு
நண்பர்களே ,
பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.
மேலும் படிக்க »
சனி, 5 டிசம்பர், 2015
மழைக்குள் குடை -3
ராசியான ராமாஞ்சி ஆயா.
மழை தொடர்கிறது...
முதலில் இருந்து வாசிக்க...
மழைக்குள் குடை 2.
.சொடுக்கவும்
அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"
மேலும் படிக்க »
வியாழன், 3 டிசம்பர், 2015
மழைக்குள் குடை -2
மலருமா விடை?
மழை தொடர்கிறது...
முதலில் இருந்து வாசிக்க...
மழைக்குள் குடை
1...சொடுக்கவும்
அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.
காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:
மேலும் படிக்க »
புதன், 2 டிசம்பர், 2015
மழைக்குள் குடை -1
மாறியது நடை
.
மழை தொடர்கிறது...
முதலில் இருந்து வாசிக்க...
மழைக்குள் குடை
...சொடுக்கவும்
அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,
மேலும் படிக்க »
சனி, 28 நவம்பர், 2015
மழைக்குள் குடை
மனசுக்குள் அடை
நண்பர்களே,
கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும் மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் படிக்க »
வெள்ளி, 27 நவம்பர், 2015
முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4
வாகை சூடும் உன் வாசல் தேடும்....
தொடர்கிறது
....
முதலில்
இருந்து
வாசிக்க
முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.-3
சொடுக்குங்கள்
அடுத்ததாக
மொழிப்பற்று
:
நாம்
எந்த
மொழியினராக
இருந்தாலும்
அவரவர்
தாய்
மொழியினை
மதிக்கவும்
,
அவற்றை
பேசவும்
,
எழுதவும்
படிக்கவும்
தெரிந்து
வைத்திருப்பது
அவசியம்
.
நாமே
நம்
தாய்
மொழியின்
மீது
நாட்டம்
குறைந்தவர்களாக
இருப்பின்
வேறு
எவர்
நம்
மொழியை
கொண்டாடுவர்
.
மேலும் படிக்க »
வியாழன், 26 நவம்பர், 2015
முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 3
மெய்பொருள்
காண்பது
அறிவு!
தொடர்கிறது
....
முதலில்
இருந்து
வாசிக்க
முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு
-
2
சொடுக்குங்கள்
அவையில்
கூடி
இருக்கும்
அன்பிற்கினிய
தம்பி
தங்கைகளே
,
உங்களோடு
மூன்று
செய்திகளை
கூறி
விடைபெறலாம்
என
நினைக்கின்றேன்
,
அவற்றுள்
முதன்மையானதும்
நான்
மிக
முக்கியமானதாக
கருதுவதும்
"
தேசபற்று
".
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)