உள்ளமெல்லாம் !!
நண்பர்களே,
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது ஒரு பொதுவான கூற்று.
உள்ளமெல்லாம் !!
நண்பர்களே,
காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது ஒரு பொதுவான கூற்று.
குதூகல கொண்டாட்டத் தேர்!!! .
நண்பர்களே,
முன் பதிவில் (தாய்லாந்து மலேசிய பயணம்!)_ சொல்லியதுபோல், பயணத்திட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்திற்கிணங்க, தாய்லாந்தில் ஓரிரவு மட்டும் தங்கிவிட்டு, ஆறு நாட்கள் கழித்து மீண்டும் தாய்லாந்து வரப்போகிறோமே என்பதால் அடுத்த நாள் காலை மலேசியா வந்ததடைந்தேன்.
தினம்! தினம்!!
நண்பர்களே,
வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஒரே ஒரு தினம் மட்டும், தினம் தினம் கொண்டடப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனை கொண்டாடுவதா அல்லது அனுசரிப்பதா?
மனம் மகிழ்ந்திருந்த தருணம்!!
நண்பர்களே,
கடந்த மாத(டிசம்பர்) கடைசி இரண்டு வாரங்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் இரண்டு வாரங்களுக்கு தாய்லாந்திலேயே இருந்து விடுமுறையை கழிக்கலாமென்றிருந்தேன்.
வாழ்த்துகள்
நண்பர்களே,
உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பொன் செய்யும் மருந்து!!
நண்பர்களே,
பரிட்சயமான அல்லது அப்போதுதான் அறிமுகமான, அல்லது முன்பின் தெரியாதவர்கள் எவரையேனும் முகமுகமாய் அல்லது தொலைபேசி வாயிலாக அல்லது கடிதங்கள் , குறுந்தகவல்கள், நவீன தகவல் தொடர்பு வாயிலாக தொடர்புகொள்ள நேரும் சமயங்களில் , நாமோ அல்லது அவர்களோ, வணக்கத்திற்குப்பிறகு சம்பிரதாயத்திற்கேனும் அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி...எப்படி இருக்கின்றீர்கள் என்பதே.