ஏழாம் வகுப்பு வரை கால் நடையாகவோ அல்லது அவ்வப்போது மழை காலங்களில் பேருந்துகளிலோ பள்ளிக்கூடம் மற்றும் சில தூரம் குறைந்த இடங்களுக்கும் சென்று வருவது வழக்கம்.
வருடத்திற்கு ஒருநாள் உழவுக்கு துணைபுரியும் மாடுகளுக்கும் மற்ற கால் நடைகளுக்கும் சிறப்பு நன்றி படையல் செய்து அன்று ஒருநாள் அவைகளுக்கு தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்கின்றோம்.
சிறை தண்டனை என்பது குற்றவாளிகள் என சாட்சிகளாலும் , சந்தர்ப்பங்களாலும் நிரூபிக்கப்பட்டவர்கள் அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப சமூகத்திலிருந்து தனிமை படுத்தப்பட்டு அவரவர்களின் அன்றாட சுமூக வாழ்க்கையிலிருந்து கட்டுப்பாடும் கெடுபிடிகளும் நிறைந்த வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் அடைக்கப்படும் சட்ட முறைமை என்பது நமக்கு தெரியும்.