பொங்கலுக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் மாட்டை பிடித்துகொண்டு (எந்த மாடு என்பவர்களுக்கு - பாபியும் அதன் பேபியும் படியுங்கள்) ஆற்றுக்கு சென்று,பசுவின் மடி நனையும் அளவிற்கு தண்ணீரில் நிற்க வைத்து,
உழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.