பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

"கழுதையும் கால்கட்டும்"

"நினைவு!! நாள்"

நண்பர்களே,

திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத அதே  சமயத்தில் சண்டித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்று சுற்றித்திரியும் ஆண்களை பார்க்கும் பெரியவர்கள் "ஒரு கால்கட்டு" போட்டுவிட்டால் எல்லாம்  சரியாகிவிடும் என்று சொல்லும் வழக்கமான பேச்சை கேட்டிருப்போம்.

திங்கள், 14 டிசம்பர், 2015

"கோ" குறளின் கூக்குரல்!!

ஜீவன் இல்லா ஜீவன்கள்!!!

நண்பர்களே,

உலகில் வாழும் எத்தனையோ கோடி மக்களுள் கணிசமான ஒரு தொகை மக்கள் மிகவும் வெகுளியாக , உலகின் போக்கும், அதன் சூதும் வாதும் தெரியாதவர்களாகவும், வெளுத்ததெல்லாம் பால் எனவும் மின்னுவதெல்லாம் பொன் எனவும் நினைத்துகொண்டு இருப்பதை பார்க்கும்போதும் , அவர்களை பற்றி கேட்க்கும்போதும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேசும் மரங்கள்!!


"உன்னை காணாமல் ... நான் ... இங்கு...."

நண்பர்களே,

நம்மிடம் யாராவது ஏதாவது பேசினாலோ கேட்டாலோ அதற்கு நாம் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தால், " நீ என்ன ஒன்னும் பேசாம மரம்போல் நிற்கின்றாய்" என கேட்பதுண்டு.

வியாழன், 10 டிசம்பர், 2015

சிம்பு போய் விஜய் வந்த கதை.



ஒன்னுபோனா இன்னொன்னு

நண்பர்களே ,

பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.

சனி, 5 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -3



ராசியான  ராமாஞ்சி ஆயா.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 2..சொடுக்கவும்

அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"

வியாழன், 3 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -2

மலருமா  விடை?

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 1...சொடுக்கவும்

அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.

காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:

புதன், 2 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -1

மாறியது நடை.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை ...சொடுக்கவும்

அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,