பின்பற்றுபவர்கள்

புதன், 28 அக்டோபர், 2015

ஓர் "அங்க" நாடகம்!!

வயிற்றுவலி போயாச்சா?

நண்பர்களே,

தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,

திங்கள், 26 அக்டோபர், 2015

"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்!"

வான்புகழ்!!


நண்பர்களே,

சமீபத்தில் அய்யன் திருவள்ளுவரின் பூர்வீகம் பற்றியதான ஒரு கட்டுரையை நமது வலைதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலங்கள் - மாயா ஜாலங்கள்!!

காலம்  செய்த(அலங்)கோலங்கள்!!

நண்(பர்)பிகளே,

நமது இந்திய  கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.

சனி, 24 அக்டோபர், 2015

பரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்

காலம் கைகூடும்!

நண்பர்களே,

சத்தியவான் சாவித்திரிகள் மட்டுமே காலங்களை கட்டுபடுத்தி சூரிய உதயத்தை தாமதபடுத்தினர்  என்று காவியங்களில் அறிந்திருக்கின்றோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.

அதி மதுரம் !!!

நண்பர்களே,

கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.

திங்கள், 19 அக்டோபர், 2015

ஆவியோடு ஒரு அனுபவம் !!

அட்டகாசம் - அலம்பல் - அழிச்சாட்டியம் 

தொடர்கிறது.............

முன்குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

சனி, 17 அக்டோபர், 2015

ஆவிகள் உண்மை(யா?)தான்.

அனுபவம் பேசுகிறது.... திகிலுடன் !

நண்பர்களே,

முன் குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.