பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.

அதி மதுரம் !!!

நண்பர்களே,

கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.

திங்கள், 19 அக்டோபர், 2015

ஆவியோடு ஒரு அனுபவம் !!

அட்டகாசம் - அலம்பல் - அழிச்சாட்டியம் 

தொடர்கிறது.............

முன்குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

சனி, 17 அக்டோபர், 2015

ஆவிகள் உண்மை(யா?)தான்.

அனுபவம் பேசுகிறது.... திகிலுடன் !

நண்பர்களே,

முன் குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

வியாழன், 15 அக்டோபர், 2015

நெறியா... வெறியா...சரியா?

ஹிந்தி (ஏன்) ஒழிக!!  

தொடர்கிறது....

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?.........

முதலில் இருந்து வாசிக்க தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

இவரும் சம்பளத்திற்கு வேலைபார்த்த ஒரு சராசரி தமிழ் ஆசிரியர்தான் போலிருக்கிறது.

நண்பரின் கூற்று என் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தது.

புதன், 14 அக்டோபர், 2015

தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

செப்பும் மொழி பதினெட்டு..


நண்பர்களே,

விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள வங்கி கிளையில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று வங்கி கிளை மேலாளரை சந்திக்க சென்றிருந்தேன்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வந்ததும் - வெந்ததும் - தந்ததும்

ஆனந்தம் பொங்கி பொங்கி.......

நண்பர்களே,

குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில்  ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான

குழி(பறித்த)பணியாரம்!!

இன்றைய ஸ்பெஷல்!!!


தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.

பரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக  அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க