பின்பற்றுபவர்கள்

திங்கள், 29 ஜூன், 2015

"தமிழ் ...டமீல்...டுமீல்!!"

தங்லீஷ்

நண்பர்களே,

இந்தியாவில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தருணங்களில்,

ஞாயிறு, 28 ஜூன், 2015

"பாத யாத்திரையும் பரீட்சை முடிவுகளும்"

முடிவல்ல ஆரம்பம்.


நண்பர்களே, 

யாத்திரை தொடர்கிறது..ஆரம்பத்தை பார்க்க  பாத யாத்திரை .....

விசாரித்ததில் வரிசையில் இருப்பவர் இரண்டாவது முறையாக வருவதாகவும் இதற்கு முன்னால் சாப்பிட்ட அடையாளம் அவர் கையில் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும்

சனி, 27 ஜூன், 2015

"பாத யாத்திரை"

இலவச இணைப்பு


நண்பர்களே,

மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு  பணிகளுக்கான தகுதி  தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.

வெள்ளி, 26 ஜூன், 2015

"உள்ளம் உருகுதே"

நெருப்பே!!

மெழுகோடு உனக்கு அப்படியென்ன ஜென்ம பகை.
அதை கண்டாலே உன் வயிறு ஏன் அப்படி எரிகிறது?

வியாழன், 25 ஜூன், 2015

துப்"போர்"க்கு தப்பார்க்கு துப்பாக்கி..."

குறி தப்பாது

துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு  துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;

செவ்வாய், 23 ஜூன், 2015

"மலையனூர் மலைப்பு."


திகைப்பு.

நண்பர்களே,


கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.

சனி, 20 ஜூன், 2015

"கிளிமாஞ்சோறோ"

உயர பறந்தது உலையில் கொதித்தது !!

நண்பர்களே,

ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிக மிக உயரமான அதே சமயத்தில்   எந்த ஒரு மலையின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிப்பெரும் மலையாகவும் அதன் உச்சியில் மூன்று மாபெரும் எரிமலை முகடுகளை தன் தலையில் சுமந்திருக்கும்  டான்சானியா நாட்டில் கம்பீரமாக  இருக்கும் மலையின் பெயர் தான் "கிளிமாஞ்சாரோ" என்பது நம்மில் அநேகருக்கு தெரியும்.