tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8488454526434122624..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பொங்கலோ பொங்கல்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12962060998797075702015-01-30T05:26:11.261-08:002015-01-30T05:26:11.261-08:00பொங்கல் பதிவினை, பருக்கை பருக்கையாய் ருசித்து,தங்க...பொங்கல் பதிவினை, பருக்கை பருக்கையாய் ருசித்து,தங்களின் கருத்துரைத்தமைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />வாருங்கள் மற்ற பதிவுகளைகுறித்த தங்களின் விமர்சனங்களையும் தாருங்கள்.<br /><br />நன்றியுடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82531330470097845912015-01-30T01:00:21.783-08:002015-01-30T01:00:21.783-08:00அப்பப்பா என்ன ஒரு வீரியம். கவிதை வரிகள் அத்துனையும...அப்பப்பா என்ன ஒரு வீரியம். கவிதை வரிகள் அத்துனையும் அருமை, சேற்றுக்குள் எழுதுகின்றான் –நம் சோற்றுக்கான பார்முலாவை - வார்த்தைகள் தங்களின் வரம் வேண்டினவோ?. சொட்டு சொட்டாய் சொட்டும் நீரை- கவலை சொட்டுகின்ற நெஞ்சத்தோடு …………. உண்மைதானே. மழை வேண்டி இவன் செய்த மன்றாட்டு விண்ணப்பங்கள் கொஞ்சம் பிழையாக பின் தங்கி பிதாவிடம் சேர்ந்ததுபோலும். இருக்கலாம் சகோ இல்லை என்றால் நம் பாரம்பரிய தொழில் இன்று இருக்கும் நிலை அறியாயோ <br />அருமையான கவிதை. <br />இனி வருகிறேன் தொடர்ந்து.<br /><br /><br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16919056360024339792015-01-14T18:23:26.453-08:002015-01-14T18:23:26.453-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
கவிதையை ரசித்து பாராட்டிய...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />கவிதையை ரசித்து பாராட்டியமைக்கும் டபுள் போனஸ் இனிப்பென தரம் தந்தமைக்கும் நன்றிகள், இருந்தாலும், பொங்கல் ச்வீட்டையும் கொஞ்சம் சுவையுங்கள்.<br /><br />வீட்டில் எல்லோரும் நலம் தானே.<br /><br />அனைவருக்கும் என் அன்பையும் அன்பு தோய்ந்த நல் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50765246694142778192015-01-14T18:17:43.939-08:002015-01-14T18:17:43.939-08:00
அன்பிற்கினிய நண்பர்களே,
உங்கள் பின்னூட்டம் நல்ல... <br />அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />உங்கள் பின்னூட்டம் நல்ல வேலை வெள்ளை காக்காய் தூக்கி சென்றதால் இங்கு வந்து டெலிவரி செய்தது.<br /><br />கவிதையை நண்பரிடம் நீங்கள் பாராட்டி(???) பேசியதாக சொல்லுவது மனதுக்கு இதமளிக்கின்றது.<br /><br />ஆழ படித்து அலசி ஆராய்ந்து பாராட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.<br /><br />பொங்கலெல்லாம் எப்படி போகின்றது.<br /><br />கரும்பு சாப்பிட்டீர்களா? இங்கே கிடைக்கவில்லை.<br /><br />வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73177303583504530852015-01-14T17:29:54.621-08:002015-01-14T17:29:54.621-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
உங்களின் ஆழ்ந்த அலசலுக்கு...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />உங்களின் ஆழ்ந்த அலசலுக்கும் அளவுகடந்த பாராட்டுக்கும் (காலம் தாழ்ந்த உங்கள் )பின்னூட்டத்துக்கும் மிக்க மிக்க நன்றி.<br /><br />பொங்கல் நல் வாழ்த்துக்கள்.<br /><br />எப்படி இருக்கின்றீர்கள்.<br /><br />சென்னையும் பாலகாடும் நலமா.<br /><br />அவ்வப்போது கொஞ்சம் தலையை காட்டுங்கள்.<br /><br />உங்களின் பின்னூட்டம் கிடைக்காத நேரங்களில் நான் கொஞ்சம் மனசோர்வோடு பின்னுக்கு தள்ளபடுவதாக உணர்கின்றேன்,<br /><br />சமயம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. <br /><br />(என்றும்)நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23120843008279343752015-01-13T18:46:27.241-08:002015-01-13T18:46:27.241-08:00நண்பரே எங்கள் கருத்து எல்லாம் எங்கே போயிற்று? காக...நண்பரே எங்கள் கருத்து எல்லாம் எங்கே போயிற்று? காக்கா தூக்கிக் கொண்டு போயிற்றா? இங்கள் கவிதையை ரசித்து வாசித்து கருத்து இட்டோம்! தமிழர் திருநாள் வாழ்த்தும் தெரிவித்து...என்னாயிற்று? நேற்று நண்பர் விசு அழைத்த போது கூட சொன்னோம் உங்கள் கவிதை பற்றி சிலாகித்து.....ஏன் கருத்து வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. உங்கள் கல்யாணப் பரிசு முதல் பாகத்திற்கும் கருத்து தெரிவித்தோம். பார்க்கப்போனால் அந்த டைரி கல்யாணப் பரிசாக ப் போயிருக்கும் என்ற சஸ்பென்சைச் சொல்லி....அதுவும் வரவில்லையோ....பார்க்க வேண்டும்.<br /><br />அருமையான கவிதை நண்பரெ! வரிகள் மின்னுகின்றன! தமிழ் விளையாடுகின்றது! அதுவும் முதல் வரிகள்..உழவரின் இன்னல்களை வெளிப்படுத்தும்...வரிகள்...அருமை.<br /><br />இந்தத் தமிழர் திருநாளாவது நமது பூமி வளம் பெற்றுச் செழித்து, உழவருக்கும் மக்களுக்கும் நல்லன நடக்கட்டும்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85720758374048480752015-01-10T19:09:45.353-08:002015-01-10T19:09:45.353-08:00வண்ணத்து பூச்சிகள் விழியோரம் படபடக்க
எண்ணமதில் சிந...வண்ணத்து பூச்சிகள் விழியோரம் படபடக்க<br />எண்ணமதில் சிந்தனைகள் எழிலோடு மினுமினுக்க<br />கற்பனைகள் சிறகடித்து காற்று வழி சென்றபோது<br />தற்செயலாய் தட்டு பட்ட தங்க தமிழ் சொற்கள் தமை<br /><br />முறைபடுத்தி முனை திருத்தி முடிந்தவரை கவிதையாக்கி//<br /><br />முடிந்தவரை?!!!! அது என்ன முடிந்தவரை?! இவ்வளவு அருமையாக எழுதிவிட்டு....முடிந்த்வரை என்று உங்கள் தன்னடக்கம் வெளிப்பட்டு....ஆஹா போட வைக்கின்றது! தமிழில் தாண்டவம் ஆடுகின்றீர்கள் நண்பரே! நாங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை....வெத்து வேட்டுக்கள் தான்!<br /><br />அருமையான வரிகள்! தமிழ் மணம் வீசுகின்றது! சுகந்த மணம்! இனிமையுடன்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79344629820901984262015-01-10T19:06:00.559-08:002015-01-10T19:06:00.559-08:00ஆஹா! என்ன ஒரு இனிமையான கவிதை! நண்பரே! பொங்கலுக்க...ஆஹா! என்ன ஒரு இனிமையான கவிதை! நண்பரே! பொங்கலுக்கு டபுள் போனஸ் இனிப்பு போல!!!! அருமை அருமை! <br /><br />தேம்ஸ் நதி புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு இந்த கோர்வைகளை.//<br /><br />பகிர்ந்தோம்! <br /><br />அருமை! அருமை! சுவைத்தோம் தேன் தமிழை!<br /><br />பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46991792238076987592015-01-10T03:39:40.119-08:002015-01-10T03:39:40.119-08:00நண்பர் கில்லருக்கு,
மீண்டும் வந்தது மகிழ்ச்சி.
...நண்பர் கில்லருக்கு,<br /><br />மீண்டும் வந்தது மகிழ்ச்சி.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13416118712838608002015-01-10T03:31:39.081-08:002015-01-10T03:31:39.081-08:00சௌந்தர்
கவிதை வீதி, நம் கடை வீதிக்கு வந்தது மகிழ...சௌந்தர் <br /><br />கவிதை வீதி, நம் கடை வீதிக்கு வந்தது மகிழ்ச்சி.<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க அன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79790692931035810392015-01-10T02:20:03.005-08:002015-01-10T02:20:03.005-08:00அருமை நண்பரே,,,,, பொங்கல் கவி இனித்ததே.....
இனிய ...அருமை நண்பரே,,,,, பொங்கல் கவி இனித்ததே..... <br />இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.<br />எனது மோதகமும், அதிரசமும். சுவைக்க வருக....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40925898393541356892015-01-09T22:48:20.721-08:002015-01-09T22:48:20.721-08:00அழகிய பதிவு....
வாழ்த்துக்கள்அழகிய பதிவு....<br /><br />வாழ்த்துக்கள்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com