tag:blogger.com,1999:blog-8101082149516019834.post832585113234533347..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "பல்லு - சொல்லு - cellலு" koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29142047625393851902015-11-19T09:07:43.032-08:002015-11-19T09:07:43.032-08:00வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
கோ
...வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48155814200724294012015-11-19T08:54:26.169-08:002015-11-19T08:54:26.169-08:00நம்ம ஊருல வீட்டுக்கு வெளியே அடித்து புரண்டாலும் &q...நம்ம ஊருல வீட்டுக்கு வெளியே அடித்து புரண்டாலும் "இது எங்க குடும்ப பிரச்சினை இதுல தலையிடாதே!" ன்னு சொல்லிட்டா போதும் அம்புட்டு பயலும் ஒதுங்கி போய்டுவாங்க. <br />ஏன்னா.... ரோஷகாரங்க! <br /><br />ஆனா இங்க வீட்டுக்கு உள்ளேயே சும்மா சத்தம்போட்டாலும் போலீஸ் வந்து காலிங் பெல் அடிக்கும். <br />ஏன்னா..... அவ்ளோ சுமூக அக்கறை! <br /><br />PS: Democracy on the path to a police stateEdLawnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58755501877744787082015-11-19T04:42:55.420-08:002015-11-19T04:42:55.420-08:00வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
வ...வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.<br />வாழ்க பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-53691721660348447802015-11-19T04:40:38.407-08:002015-11-19T04:40:38.407-08:00தளீர்,
நானும் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த நிகழ்வ...தளீர்,<br /><br />நானும் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த நிகழ்வை அனுகுகிறேன்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43196913260145946042015-11-19T04:38:43.570-08:002015-11-19T04:38:43.570-08:00மகேஷ்,
பதிவை ரொம்ப ரசித்தீர்கள் போல் தெரிகிறது.
...மகேஷ்,<br /><br />பதிவை ரொம்ப ரசித்தீர்கள் போல் தெரிகிறது.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-31893925210194800022015-11-19T04:37:15.059-08:002015-11-19T04:37:15.059-08:00முதன் முறை எம் தளம் வந்ததினால், நீங்கள் ஒன்று மட்ட...முதன் முறை எம் தளம் வந்ததினால், நீங்கள் ஒன்று மட்டுமல்ல இன்னும் ஒன்றுகூட கூடுதலாக சொல்லலாம் போனசாக.<br /><br />ஸ்கூலில் ரொம்ப அனுபவித்ததின் வடு உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83059904186434007972015-11-19T04:33:24.739-08:002015-11-19T04:33:24.739-08:00மன்னிப்பு??? தமிழில் (சிலருக்கு) பிடிக்காத வார்த்...மன்னிப்பு??? தமிழில் (சிலருக்கு) பிடிக்காத வார்த்தையாக அல்லவா இருக்கின்றது.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80896260082849015132015-11-19T04:29:27.841-08:002015-11-19T04:29:27.841-08:00வருகைக்கு மிக்க நன்றி செந்தில் குமார்.
த ம 1 - வா...வருகைக்கு மிக்க நன்றி செந்தில் குமார்.<br /><br />த ம 1 - வாழ்த்துக்கள்.<br /> <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-11969366617978540122015-11-19T04:26:58.449-08:002015-11-19T04:26:58.449-08:00வாங்க ஜி , வணக்கம்.
அவங்களுக்கும் "டார்கெட்...வாங்க ஜி , வணக்கம்.<br /><br />அவங்களுக்கும் "டார்கெட்டுனு" ஒன்னு இருக்கும்ல?<br /> <br />வருகைக்கு மிக்க நன்றி .<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90093429394147061452015-11-19T04:22:31.479-08:002015-11-19T04:22:31.479-08:00தனப்பால்,
கொஞ்சம் பொடி வைத்து சொல்வதாக தெரிகிறதே...தனப்பால்,<br /><br /> கொஞ்சம் பொடி வைத்து சொல்வதாக தெரிகிறதே.<br />வருகைக்கும் மிக்க நன்றி .<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5972138889883551482015-11-19T04:20:44.825-08:002015-11-19T04:20:44.825-08:00வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே.
கோவருகைக்கும் மிக்க நன்றி நண்பரே.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67120489533171588582015-11-19T03:46:01.987-08:002015-11-19T03:46:01.987-08:00அடப் பாவமே! இப்படியுமா?! அண்ணன் தங்கைக்குள் நடந்த...அடப் பாவமே! இப்படியுமா?! அண்ணன் தங்கைக்குள் நடந்த ஒரு சாதாரண சம்பவம் இங்கு அப்படித்தானே சிறுவயதில் நடப்பவை எடுத்துக் கொள்ளப்படும்?! நம் உறவுகள் அப்படித்தானே இங்கு வளர்க்கப்படுகின்றது! இச்சம்பவம் ஏனோ ஆச்சரியத்தையும், வேதனையையும் தந்தது. மறப்போம் மன்னிப்போம் என்பதுதானே நமக்கு இங்குச் சொல்லிக் கொடுப்பது. அட்லீஸ்ட் சின்ன விஷயங்களில்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36232419737953274482015-11-19T02:10:43.626-08:002015-11-19T02:10:43.626-08:00காலம் கடந்த நீதி என்றாலும் அந்த பெண்ணுக்கு நேர்ந்த...காலம் கடந்த நீதி என்றாலும் அந்த பெண்ணுக்கு நேர்ந்த வலி கொடுமையானது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74523689261267273512015-11-19T01:44:39.120-08:002015-11-19T01:44:39.120-08:00நமக்கெல்லாம் உள்ளே போகும் பாக்கியம் இருக்காது...ஆன...நமக்கெல்லாம் உள்ளே போகும் பாக்கியம் இருக்காது...ஆனால் ஏகப்பட்ட பேர் போகவாய்ப்பிருக்கிறது.....ஆசிரியர்களும் இதில் வருவார்களா?அவ்வளவு காயம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71181433914202027012015-11-18T22:43:40.914-08:002015-11-18T22:43:40.914-08:00வணக்கம் அரசே,
மன்னிப்பு கேட்க முனைதல் நல்லதே,
நல்...வணக்கம் அரசே,<br />மன்னிப்பு கேட்க முனைதல் நல்லதே, <br />நல்ல பகிர்வு,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38675930637791695462015-11-18T21:13:43.042-08:002015-11-18T21:13:43.042-08:00அஹா எவ்வல்வு அழகாக குழந்தைகலுக்கு கதை சொல்வது போல்...அஹா எவ்வல்வு அழகாக குழந்தைகலுக்கு கதை சொல்வது போல்<br /><br />கோபம் மனிதனுக்கு வருவது சகஜம்தான் (நானும் மனிதன்தான்!!) எனினும் முடிந்த அளவிற்கு கட்டுபடுத்த முயற்சி செய்வதால் பல நிரந்தர இழப்புகளில் இருந்து நம்மையும் மற்றவர்களையும் காக்க முடியும். அழகாக சொல்லியதர்க்கு<br />நன்றி சார்!!!<br /><br /><br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57683555507984855102015-11-18T19:25:31.438-08:002015-11-18T19:25:31.438-08:00கோபத்தினால் எப்போதும் நன்மை ஏற்பட்டதில்லை என்பதை ம...கோபத்தினால் எப்போதும் நன்மை ஏற்பட்டதில்லை என்பதை மீண்டும் நிரூபித்த பதிவு. <br />த ம 1 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38541658170075678852015-11-18T19:06:18.140-08:002015-11-18T19:06:18.140-08:00இதென்ன கொடுமை ,பாதிக்கப் பட்டவரே மனு செய்யாத நிலைய...இதென்ன கொடுமை ,பாதிக்கப் பட்டவரே மனு செய்யாத நிலையில் இப்படி ஒரு தண்டனையா ,இதென்ன சட்டம் ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-2999497949027649792015-11-18T18:03:51.824-08:002015-11-18T18:03:51.824-08:00பாவம் அண்ணன்(கள்)...!பாவம் அண்ணன்(கள்)...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54637062327813791072015-11-18T17:14:09.112-08:002015-11-18T17:14:09.112-08:00"பல்லு - சொல்லு - cellலு" - "சரியான..."பல்லு - சொல்லு - cellலு" - "சரியான லொல்லு"விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com