tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8031025855537010317..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பாய் மண்ணே! வணக்கம்!! -2koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75645765498483398582017-10-23T06:27:24.114-07:002017-10-23T06:27:24.114-07:00வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் தொடர் ஊக்கத்திற்க...வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் தொடர் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1599497746495469542017-10-15T11:25:37.692-07:002017-10-15T11:25:37.692-07:00இல்லாததைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதை எப்படித்...இல்லாததைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு உலகையே வியக்க வைக்கலாம் என்று செயல்படும் துபாய் புத்திசாலி...இருப்பதன் அருமை தெரியாமல் எதற்கோ ஏங்கி எதையோ தேடித் தேடி, எல்லாவற்றிலும் அரசியல் கலந்து, தொலை நோக்குப் பார்வை இல்லாமல் இருக்கும் அருமையானவற்றை அழித்துவருகிறோமே இங்கு இந்தியாவில் என்ன சொல்ல? என்னதான் இருந்தாலும் இந்தியாவை அந்த வார்த்தை சொல்ல மனது வரவில்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88528983526407867542017-10-09T04:41:40.086-07:002017-10-09T04:41:40.086-07:00சரியாக சொன்னீர்கள் ஐயா.
ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு...சரியாக சொன்னீர்கள் ஐயா.<br /><br />ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எப்படியும் ஆட்சி மாற்றம் வரும் அதனால் நாம் எதற்கு தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிடவேண்டும் ? அடுத்த ஆட்சி வந்துவிட்டால் நமது திட்டத்தை அவர்கள் நிறைவேற்றப்போவதில்லை எனவே எதற்கு தொலை நோக்கு திட்டம் என்றுகூட நினைப்பதாலும் , மன்னராட்சி இங்கே இல்லாததும் இந்த அவலத்திற்கான காணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். <br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79982172150066419272017-10-09T04:35:52.893-07:002017-10-09T04:35:52.893-07:00வருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே..
கோவருகைக்கு மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே..<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26107356381920426472017-10-06T21:13:58.628-07:002017-10-06T21:13:58.628-07:00தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு அனைத்திலும்...தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு அனைத்திலும் அரசியலையே திணித்து நம்மவர் நேரத்தையும், சமூகத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88441505730243080382017-10-06T20:03:17.820-07:002017-10-06T20:03:17.820-07:00அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84199610615835218232017-10-06T08:55:57.093-07:002017-10-06T08:55:57.093-07:00துரித வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி...துரித வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வளங்கள் யாரிடம் இருக்கின்றன என்பதை பொருத்தும் வளர்ச்சி பாதைக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83037765282727002182017-10-06T08:45:54.502-07:002017-10-06T08:45:54.502-07:00"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கைய..."என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்?" என்ற ஒரு பழைய பாடல் உண்டு. இருக்கும் வளத்தை வைத்து எப்படி முன்னேறுவது என்று அந்நாட்டு மக்கள் சிந்தித்திருக்கிறார்கள். ஆக்கபூர்வமான செயல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com