tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7566883280590411215..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: மறக்கமுடியுமா?koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-47856956134910102572015-12-30T03:38:58.243-08:002015-12-30T03:38:58.243-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
பின்னூட்டம் சொல்லும் பாட்...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பின்னூட்டம் சொல்லும் பாட்டியின் கதை மிக மிக அருமை புதுமை.<br /> ஒவ்வொரு பருக்கையும் உருவாகும் வரலாறும் அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் வியர்வையும் ஒவ்வொரு பருக்கையையும் வாயில் போடும்போதெல்லாம் நம் நினைவிற்கு வருமாயின் வீணாவதையும் வீணாக்குவதையும் தவிர்க்க முடியும்.<br /><br />உங்கள் பாட்டி உங்களுக்கு சொன்ன இதுபோன்ற நீதி கதைகள் வேறு ஏதேனும் இருந்தால் பாட்டியின் நினைவாக எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே..<br /><br />வருக்கைக்கும் பாராட்டுக்கும் மீண்டும் நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71879685915131486942015-12-30T03:33:30.751-08:002015-12-30T03:33:30.751-08:00பேராசிரியரே,
நல்ல பழக்கம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர...பேராசிரியரே,<br /><br />நல்ல பழக்கம் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், கடைபிடிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு பாராட்டுக்களும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52418140967762239402015-12-29T21:50:42.644-08:002015-12-29T21:50:42.644-08:00ஆம் அரசே,
நான் இப்பவே குழந்தைகளுக்கு உணவினை வீணாக...ஆம் அரசே,<br /><br />நான் இப்பவே குழந்தைகளுக்கு உணவினை வீணாக்கூடாது என்பதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவர்களும் ஓரளவு கடைபிடிக்கிறார்கள். நல்ல பகிர்வு.<br />நன்றிகள்balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81108294114206661152015-12-28T04:00:02.061-08:002015-12-28T04:00:02.061-08:00நல்ல கருத்து கோ. பதிவு அருமை.
கீதா: எனது பாட்டி எ...நல்ல கருத்து கோ. பதிவு அருமை.<br /><br />கீதா: எனது பாட்டி எனக்குக் கதை சொல்லி அந்தக் கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கின்றேன். பாட்டி சொன்ன கதையும் சாராம்சம் இதுதான். நாம் ஒரு பருக்கையை வீணாக்கினாலும், அந்தப் பருக்கை சாக்கடை, வாய்க்கால், நதி என்று கடலில் கலக்குமாம். சமுத்திர ராஜன் கேட்பானாம்..இந்தப் பருக்கை எங்கிருந்து யாரிடமிருந்து வந்தது? என்னிடம் இது போன்று எதுவும் கலக்கக் கூடாது என்று ஆணை இட்டிருக்கின்றேனே. எனது நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, மக்கள் உணவுகள் இங்கு வந்து கலக்கக் கூடாது. அப்படி ஒரு பருக்கை வந்தாலும் அதை வீணாக்கியவருக்கு இனி உணவில்லாமல் செய்துவிடுவேன் இந்தப் பருக்கைக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டு பிடித்து அவருக்குச் சோறு இல்லாமல் செய்ய வேண்டும்" என்று ராஜா தண்டனை கொடுப்பார் என்று சொல்லியது உண்டு. இது மிகைப்படுத்தப்பட்டது என்று பின்னாளில் யோசித்தாலும், அதன் கருவை மட்டும் உள்வாங்கிக் கொண்டு மகனுக்கு அதை சற்று வேறு விதத்தில் சொல்லியது உண்டு. நம்மைச் சுற்றி எந்த ஒரு சின்ன துண்டு கூடக் கிடைக்காமல் பட்டினியால் வேதனைப்படுபவர் எத்தனை பேர் இருக்கின்றார்கள். இப்படி வீணாக்கினால் இறைவன் கோபித்துக் கொள்வார். எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்து சாப்பிட வேண்டும் ஒவ்வொரு பருக்கையும் இறைவன் நமக்கு படி அளக்கின்றார் அதற்கு நன்றி சொல்லி வீணாக்காமல் உண்ண வேண்டும் என்று அந்தக் கதையையும் சொல்லி முடித்தது இதைச் சொல்லி. <br /><br />அருமையான ப்திவு கோ...எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். இன்று பல விழாக்களிலும், வீடுகளிலும், எவ்வளவு உணவு வீணாக்கப்படுகின்றன நினைக்கும் போது மனம் வேதனைப்படும்...நாங்கள் இதனைக் கடைப்பிடித்து வருகின்றோம். திருமணங்களுக்குச் செல்லும் போது இலையில் முதலிலேயே உணவு வைக்கப்பட்டிருந்தால் அதைத் தவிர்த்து புதியதாக இலை போடும் போது சென்று அமர்வது வழக்கம். சில உணவுகளை உடல் நலத்திற்காகத் தவிர்க்கும் நிலையும் இருப்பதால் வேண்டுவதை மட்டும் போடச் சொல்லி உண்டு வீணாக்குவதைத் தவிர்க்கலாமே என்பதால்...<br /><br />நல்ல பதிவு கோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18995397114434432532015-12-27T11:46:12.637-08:002015-12-27T11:46:12.637-08:00Prabhu,
Yes it is true, with out the divine grace...Prabhu,<br /><br />Yes it is true, with out the divine grace none of any living creatures in the world would get fed, It is my belief too that only if the almighty grants, any of us would get fed.<br /><br />At the same time we should not misuse or waste the blessings. <br /><br />Thanks for your comments and visit.<br /><br />kokoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36529945249217591282015-12-27T11:34:10.147-08:002015-12-27T11:34:10.147-08:00நெல்லை தமிழரே,
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ...நெல்லை தமிழரே,<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. பெரும்பாலான buffet விருந்துகளின்போது வயிற்றில் உள்ள பசியைவிட கண்களில் உள்ள பசியே அதிகம் அதன் விளைவே உணவு விரயம்.<br /><br />வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-91928550261006959122015-12-27T11:29:38.526-08:002015-12-27T11:29:38.526-08:00நண்பரே,
வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க...நண்பரே,<br /><br />வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70614657602336925712015-12-27T11:27:46.126-08:002015-12-27T11:27:46.126-08:00நண்பரே,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள...நண்பரே,<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46758509410677075972015-12-27T10:41:34.633-08:002015-12-27T10:41:34.633-08:00தளிர்,
வருகைக்கு மிக்க நன்றியம் புத்தாண்டு வாழ்த்...தளிர்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றியம் புத்தாண்டு வாழ்த்துக்களும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37994520520002459212015-12-27T07:36:32.614-08:002015-12-27T07:36:32.614-08:00The food that is put on our tables day in and day ...The food that is put on our tables day in and day out is not just the result of our labour. There is the hidden entity called the divine grace, which we often take for granted.Anonymoushttps://www.blogger.com/profile/16075287377898234007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62515403835653217712015-12-27T06:26:26.879-08:002015-12-27T06:26:26.879-08:00மிக அருமையாக சொன்னீர்கள்! உணவை வீணடிக்க வேண்டாம்! ...மிக அருமையாக சொன்னீர்கள்! உணவை வீணடிக்க வேண்டாம்! நல்லதொரு கருத்து! நல்லதொரு பதிவு! அவசியமானது! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34585550425193510182015-12-27T05:40:39.598-08:002015-12-27T05:40:39.598-08:00கடைபிடிக்க கொஞ்சம் கஷ்டம்தான். பஃப்பேயில மனதில் உள...கடைபிடிக்க கொஞ்சம் கஷ்டம்தான். பஃப்பேயில மனதில் உள்ள ஆசை, சிலவற்றைத் தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வைக்கிறது. சில, பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். சாப்பிடும்போது கொடுமையாக இருக்கும். மாறுவது கொஞ்சம் கஷ்டம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69330830606920838002015-12-27T04:03:00.725-08:002015-12-27T04:03:00.725-08:00போதும் எனப்படுவது..உணவே...நல்ல பதிவு..போதும் எனப்படுவது..உணவே...நல்ல பதிவு..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45973856270226145122015-12-27T03:33:29.852-08:002015-12-27T03:33:29.852-08:00வணக்கம் நண்பரே நல்லதொரு கருத்து மிக்க விடயத்தை பகி...வணக்கம் நண்பரே நல்லதொரு கருத்து மிக்க விடயத்தை பகிர்ந்தீர்கள் அருமை வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com