tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7560891443150948715..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பரிசு என்ன விலை?koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28069298228060645892015-03-26T11:55:10.037-07:002015-03-26T11:55:10.037-07:00மகேஸ்வரி ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...மகேஸ்வரி ,<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.<br /><br />கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54925388548645718512015-03-24T22:58:46.576-07:002015-03-24T22:58:46.576-07:00கண்ணீர் தான் வந்தது, இதே நிலை தொடரனும், வாழ்த்துக்...கண்ணீர் தான் வந்தது, இதே நிலை தொடரனும், வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12866960501723411992015-03-22T16:34:36.984-07:002015-03-22T16:34:36.984-07:00வருகைக்கு மிக்க நன்றி நண்பா.
கோவருகைக்கு மிக்க நன்றி நண்பா.<br /><br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35721691570599169802015-03-22T16:31:31.831-07:002015-03-22T16:31:31.831-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
பதிவினை பாராட்டியமைக்கு ...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.<br /><br />தங்களின் மகனின் மனதெளிவையும் பக்குவத்தையும் எண்ணி மகிழ்கின்றேன், இந்த எண்ணம் சிந்தனை எல்லாம் பெற்றோரின் வளர்ப்பின் பிரதிபலிப்புதான். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக உங்களை காண்கின்றேன். சான்றான்மையோடு வளர்க்கபட்டிருக்கும் உங்கள் மகனுக்கும் வளர்த்த உங்களுக்கும் எந்தன் வாழ்த்துக்கள்.<br /><br />கவலை படாதீர்கள் இந்த விஷயம் உங்கள் மகனின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துகொள்கிறேன்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48542020628606496412015-03-22T16:17:02.698-07:002015-03-22T16:17:02.698-07:00நன்றி மகேஷ்.
நட்புடன்
கோநன்றி மகேஷ்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70225754767352692122015-03-21T22:34:25.269-07:002015-03-21T22:34:25.269-07:00அருமையான பதிவு. நீங்கள் கூறியது போல் இந்த பரிசை வி...அருமையான பதிவு. நீங்கள் கூறியது போல் இந்த பரிசை விட சிறந்த பரிசு ஏதாவது இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இங்கே அம்மாவின் தினத்தை வேறொரு நாளில் கொண்டாடுவோம் ....விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66736377052689205002015-03-21T06:08:27.596-07:002015-03-21T06:08:27.596-07:00மிக மிக அருமையான பதிவு! அந்தச் சிறுவனின் வார்த்தை...மிக மிக அருமையான பதிவு! அந்தச் சிறுவனின் வார்த்தைகள் எங்களையும் நெகிழ வைத்தது.! <br /><br />மற்றொன்றும் மனதில் தோன்றி மறைந்தது. இன்று தாயோடு இருக்கும் அந்தச் சிறுவன் நாளை, நீங்கள் மேலே சொல்லியது போல் வருடத்திற்கு ஒரு முறை பரிசு வாங்கிச் சென்று பார்க்கும் நிலை வராமல் தினமுமே அன்னையுடன் இறுதி நாட்கள் வரை வாழ வேண்டும் என்ற எண்ணம்தான். எத்தனை பரிசுகள் வழங்கினாலும் நாம் அன்னையிடம் அன்பு செலுத்திக் கவனிக்க முடிந்தால் அதற்கு ஈடாகுமா?! <br /><br />(கீதா: அன்னையர் தினம் சத்தியமாக எனக்கு மறந்து விட்டது. ஆனால், அன்னையர் தினம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது ஒரு நிகழ்வுதான். என் மகன் கால்நடை மருத்துவப் படிப்பி படித்துவந்த சமயம் 3 வருடங்களுக்கு முன்....இதே போன்று அன்னையர் தினம் வரவும், அவனது நண்பர்கள், நண்பிகள் அனைவரும் வகுப்பில் தங்கள் அன்னைக்கும், பின்னர் வரும் தந்தையர் தினத்திற்கு அப்பாவிற்கும் பரிசுப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றனர், என் மகனைத் தவிர! அவர்கள் மகனிடம், "ஏன் டா நீ உங்க அம்மா, அப்பாவுக்குல்லாம் கிஃப்ட் கொடுக்க மாட்டியா? வாங்கவே இல்ல? உனக்கு ஏன் சென்டிமென்ட்ஸ் இல்லவே இல்ல? ஏன் டா இப்படி இருக்க? "<br /><br />மகனின் பதிலை அவர்கள் பின்னர் என்னிடம் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன்! அவன் என்னிடம் எதுவுமே சொல்ல வில்லை. மகன் சொன்ன பதில் : "முதலில் நான் கிஃப்ட் வாங்குவது என்றால் இப்போது நான் என் அப்பாவின் பணத்தில் தானே படிக்கின்றேன். அவரது பணத்தில் தானே நான் கிஃப்ட் வாங்கணும். அவர் பணத்திலேயே அவருக்குக் கிஃப்ட்? அம்மாவுக்கும்? இரண்டாவது எனக்கு இந்த டெம்ப்ரரி கிஃப்ட் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதில் நம்பிக்கை இல்லை. அவர்களுக்குக் இன்று (வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை-பிறந்தநாள்ம் வெட்டிங்க் டே) கிஃப்ட் கொடுத்து விட்டு, எதிர்காலத்தில், நாம் நம் காலில் நிற்கும் போது அவர்களை முதியோர் இல்லத்திற்கோ, வயதான காலத்தில் அவர்களுக்கு முடியாத போது தனிமையிலோ நிராதரவாக விடுவதை விட, அவர்களை என்றுமே மகிழ்வாக, அவர்களைக் கண்ணும் கருத்துமாக நான் எனது கண் காணிப்பில், அன்புடன் அவர்களை, அவர்களது இறுதிக் காலம் வரை வைத்திருப்பதையே அவர்களுக்கு நான் என் அன்பை சமர்ப்பணம் செய்வதாகக் கருதுகின்றேன். நம்புகின்றேன். அவர்கள் என்னை மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைப்பதற்கு, நான் படிக்கவும், விரும்பியதை எல்லாம் எனக்குத் தருகின்ற அவர்களுக்கு, அவர்கள் விரும்புவதை நான் அவர்களுக்குச் செய்ய விழைகின்றேன். அந்த வரம் வேண்டும் என்று நான் இறைவனிடம் தினமும் வேண்டிக்கொள்கின்றேன். இதை நான் வெளியில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். பேசுவதை விடச் செயலில் காட்டுவதே முக்கியம். நீங்கள் மிகவும் வற்புறுத்தியதால் சொன்னேன்." என்று சொல்லியதாக அவன் நண்பர்கள் என்னிடம் சொல்ல, நான் அவனைப் பாராட்டவில்லை. கடவுளுக்கு நன்றி சொன்னேன். நீங்கள் அந்தச் சிறுவனைப் பற்றிச் சொல்லியதை வாசித்ததும், எனக்கு என் மகன் நினைவுக்கு வந்ததால் இதைச் சொல்லி விட்டேன். அவனுக்குத் தெரிந்தால் நிச்சயம் என்னைத் திட்டுவான்...ஏன் பெருமை பீற்றிக் கொள்கின்றாய் என்று...- மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவிற்கு)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8191751535771294622015-03-21T04:18:43.200-07:002015-03-21T04:18:43.200-07:00arumai!
arumai!<br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com