tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6598715867811034987..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "பாவம் போக்கும் ஆங்கில மருந்து!!??" koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-55333206085537281712015-11-23T11:35:55.503-08:002015-11-23T11:35:55.503-08:00ஐயாவிற்கு வணக்கங்கள்.
காது வலியால இங்க ஒரு பச்சபு...ஐயாவிற்கு வணக்கங்கள்.<br /><br />காது வலியால இங்க ஒரு பச்சபுள்ள துடிச்சினு இருக்கும்போது அவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் ,அதற்குமேல சொல்லமுடியாமல் காது வலிக்கான அந்த வியாதி ரொம்ப படுத்தியதால்தான் பாக்கி விஷயத்தை பிறகு சொல்றேன்னு சொல்லி இருந்தேன், மற்றபடி நண்பருக்கு என்ன வியாதி முத்தி போய்விட்டது என்கிற விவரம் எல்லாம் எனக்கு தெரியாதுங்க. <br /><br />சரி விஷயத்திற்கு வருகிறேன்,அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி ஐயா.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64613376406011474372015-11-23T04:40:40.212-08:002015-11-23T04:40:40.212-08:00// அதை பற்றி இன்னொரு நாள் சொல்லுகிறேன்.//
உங்களுக...// அதை பற்றி இன்னொரு நாள் சொல்லுகிறேன்.//<br /><br />உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இந்த ”வியாதி” ரொம்ப முத்திப் போச்சு!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46682452173727032722015-11-06T08:12:52.029-08:002015-11-06T08:12:52.029-08:00அன்பே சிவம்,
கொஞ்சம் தூரமா - பாலாற்றங்கரை ஓரமா, ...அன்பே சிவம்,<br /><br /> கொஞ்சம் தூரமா - பாலாற்றங்கரை ஓரமா, இல்லனா கொஞ்சம் உயரமா - சைதாபேட்டை மலை பக்கமா, அல்லது கொஞ்சம் பாதுகாப்பாக - (உங்கள் ஊர்) கோட்டைக்குள் போய் நின்றுகொள்ளுங்கள், அப்புறம் என் மேல பழிய போடாதீங்க, ஏற்கனவே பாவத்தின் பாரம் தாங்க முடியல.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70771181023449308772015-11-06T08:06:14.552-08:002015-11-06T08:06:14.552-08:00வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி செந்...வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52918955581448130342015-11-05T13:55:10.589-08:002015-11-05T13:55:10.589-08:00எறியறதுன்னு முடிவு பன்னிட்டீங்க..
அதை கொஞ்ச தூரமா,...எறியறதுன்னு முடிவு பன்னிட்டீங்க..<br />அதை கொஞ்ச தூரமா, ஓரமா, யாரு மேலையும் படாம எறிஞ்சுடுங்க..<br />இல்லாட்டி இன்னொரு பாவம் பண்ண! பாக்கியவான் ஆயிடுவீங்க..அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37587093987998952362015-11-05T09:39:57.363-08:002015-11-05T09:39:57.363-08:00அருமையான சிந்தனை அய்யா!அருமையான சிந்தனை அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18202320202002738312015-11-05T05:18:48.497-08:002015-11-05T05:18:48.497-08:00பாரதி,
வருகைக்கு நன்றிகள்.
கோ
பாரதி,<br /><br />வருகைக்கு நன்றிகள். <br /><br />கோ<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75749011000129994702015-11-05T05:13:29.801-08:002015-11-05T05:13:29.801-08:00முனைவர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.
வருகைக்கும் ...முனைவர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.<br /><br />வருகைக்கும் நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் உங்கள் அன்புள்ளத்திற்கு நன்றிகள். <br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72996832557767695592015-11-05T05:10:02.022-08:002015-11-05T05:10:02.022-08:00மகேஷ்,
பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி....மகேஷ்,<br /><br />பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. பதிவின் கடைசியில் உங்களுக்காக பிரத்தியேகமாக அனுப்பிய செய்தியை வாசித்தீர்களா?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30691123878062948532015-11-05T05:08:02.464-08:002015-11-05T05:08:02.464-08:00வாங்க தளிர்,
அப்படீனா, அங்கேயும் எல்லோரும் பாவம்...வாங்க தளிர், <br /><br />அப்படீனா, அங்கேயும் எல்லோரும் பாவம் செய்தவர்களோ என்னமோ.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள். நலம் தானே?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87627822095685061162015-11-05T05:02:58.751-08:002015-11-05T05:02:58.751-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கும் பாராட்டுக்கும...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.<br /><br />உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இன்னொரு பதிவு எழுதனும்.<br /><br />உங்கள் கரிசனைக்கும் மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9191322549574585982015-11-05T05:00:46.417-08:002015-11-05T05:00:46.417-08:00ஐயா,
உங்களுக்கும் என் போலவே பிரச்சனைபோல இருக்கு, ...ஐயா,<br /> உங்களுக்கும் என் போலவே பிரச்சனைபோல இருக்கு, காதுவலியில இருக்கின்ற என்னை இன்னொரு வாட்டி சொல்ல சொல்லி வாட்டி வதைக்காதீங்க. போயிட்டு எறி த்ரோ மை சின் வாங்கி வேலைக்கு இரண்டு ஒரு நாளைக்கு நான்கு முறை எடுத்து பாருங்கள் ,டாக்டரின் அனுமதியோடு, அப்பவாவது நான் சொல்றது கேட்குதனு பார்போம்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28185521315314925762015-11-05T04:54:47.575-08:002015-11-05T04:54:47.575-08:00தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி இமய வரம்பன், உ...தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி இமய வரம்பன், உங்கள் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல? <br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58083030901054949692015-11-05T03:36:14.879-08:002015-11-05T03:36:14.879-08:00வணக்கம்அரசே,
ஒரு விஷயத்தை சொன்னா ஆராயக்கூடாது,அனுப...வணக்கம்அரசே,<br />ஒரு விஷயத்தை சொன்னா ஆராயக்கூடாது,அனுபவிக்கனும், இதுல லாஜிக், ஸ்பெல்லிங் அதெல்லாம் பார்த்தா பாவம் உங்கள சும்மா விடாது.....<br />உண்மை தான் ,<br />தங்கள் காது வலி குணமாக எறி த்ரோ மை சன் உதவட்டும் <br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9416323293558882782015-11-05T01:21:30.876-08:002015-11-05T01:21:30.876-08:00ஹாஹாஹா! பொதுவாக இங்கெல்லாம் காதுவலிக்கு எரித்ரோ மை...ஹாஹாஹா! பொதுவாக இங்கெல்லாம் காதுவலிக்கு எரித்ரோ மைசின் தான் கொடுக்கிறார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28770363345870216382015-11-05T00:34:12.964-08:002015-11-05T00:34:12.964-08:00எறி-த்ரோ -மை -சின்" (ERYTHROMYCIN).
ஹஹஹஹ் நல...எறி-த்ரோ -மை -சின்" (ERYTHROMYCIN). <br />ஹஹஹஹ் நல்ல சொல்லாடல் நண்பரே கோ! உங்களுக்குத்தான் என்ன கற்பனை! அதில் ஒரு பதிவு! ஆஹா சத்தியமாக மிகவும் ரசித்தோம். அருமை. சரி உங்கள் சின் த்ரோ ஆச்சா இல்லையா..அதைச் சொல்லுங்கள்:..தலைப்பும் அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83597816863380831102015-11-04T22:28:40.321-08:002015-11-04T22:28:40.321-08:00ஆஹா பதிவின் தலைப்புக்கும்-
எறி-த்ரோ -மை -சின்க்கு...ஆஹா பதிவின் தலைப்புக்கும்- <br />எறி-த்ரோ -மை -சின்க்கும்,<br />பதிவிர்க்கும் இருக்கும் தொடர்பு<br />அருமை சார். ரசித்தேன்:)<br /><br />எப்படியோ ஒரு புதிய விஷயம் <br />தீராத உங்க காது வலியால் <br /> ERYTHROMYCIN பற்றி <br /> தெரிஞ்சுக்க முடிஞ்சது:).Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42626867661889785462015-11-04T17:37:12.831-08:002015-11-04T17:37:12.831-08:00என்ன சொன்னீங்க, இன்னொரு வாட்டி சொல்லுங்க.என்ன சொன்னீங்க, இன்னொரு வாட்டி சொல்லுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27842343421477756742015-11-04T16:19:10.368-08:002015-11-04T16:19:10.368-08:00ஆஹா! என்ன வித்தியாசமன சி ந்தனை! ஆனால் நிறைய ஆன்டிப...ஆஹா! என்ன வித்தியாசமன சி ந்தனை! ஆனால் நிறைய ஆன்டிபயட்டிக்களின் பெயர் மை-சின் என்றுதானே முடிகின்றன!<br />Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62572183209769126982015-11-04T15:08:48.317-08:002015-11-04T15:08:48.317-08:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com