tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6151957449614955933..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: உள்ளங்கை நெல்லிக்கனி. koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23822256508574360612021-03-26T04:30:12.977-07:002021-03-26T04:30:12.977-07:00ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
தங்களின் பழைய நினைவ...ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள். <br /><br />தங்களின் பழைய நினைவுகள் கற்கண்டாய், முந்திரியாய், உலர் திராட்ச்சையாய் உள்ளத்தில் இனிக்கிறது..<br /><br />வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75835380482579787952021-03-23T19:24:50.419-07:002021-03-23T19:24:50.419-07:00என் இளம் வயதில் மளிகைச்சாமான்கள் வாங்கிவரும்போது அ...என் இளம் வயதில் மளிகைச்சாமான்கள் வாங்கிவரும்போது அதில் சிறிதளவு கல்கண்டு, திராட்சை, முந்திரிப்பருப்பு கொண்ட பொட்டலத்தைப் போட்டு அனுப்புவார்கள்.மளிகை சாமான்கள் வீட்டிற்கு வந்தவுடன் அதனை எடுப்பதற்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். மறக்கமுடியாத அந்நாள்களை நினைவுபடுத்தியது இப்பதிவு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12707086625022137552021-03-21T12:02:57.695-07:002021-03-21T12:02:57.695-07:00என்ன சொல்வது தனபால்.
இங்கு கறிவேப்பிலை சில நேரங்...என்ன சொல்வது தனபால்.<br /><br /> இங்கு கறிவேப்பிலை சில நேரங்களில் கண்ணில்கூட படுவதில்லை.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-63659665559005469942021-03-21T12:01:51.562-07:002021-03-21T12:01:51.562-07:00இங்கும் அந்தந்த பருவங்களில் காய்க்கும் உபரி பழங்கள...இங்கும் அந்தந்த பருவங்களில் காய்க்கும் உபரி பழங்கள் , காய் கறிகளை இலவசமாக எடுத்து செல்ல வசதியாக வீட்டுக்கு வெளியில் வைத்து அதனுடன் please help yourself எனும் செய்தியையும் எழுதிவைத்து வழங்கும் ஆட்களும் இருக்கும் அதே சமயத்தில் பதிவில் வரும் சில பதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தவ(றிய) புதல்வர்கள் <br />வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76453210353562642942021-03-21T11:55:28.775-07:002021-03-21T11:55:28.775-07:00ஆம் நம் மக்களேதான்.வருகைக்கும் கருத்திடலுக்கும் மி...ஆம் நம் மக்களேதான்.வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64151503762142094112021-03-18T23:09:19.010-07:002021-03-18T23:09:19.010-07:00மனிதாபிமானமேயில்லாத இந்தச்செயலைச் செய்தவர்கள் நம் ...மனிதாபிமானமேயில்லாத இந்தச்செயலைச் செய்தவர்கள் நம் மக்களா... சே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89130297330287879572021-03-18T20:49:00.055-07:002021-03-18T20:49:00.055-07:00பாவிகள்...
இன்றைக்கு கறிவேப்பிலை விலை உச்சம்... பாவிகள்...<br /><br />இன்றைக்கு கறிவேப்பிலை விலை உச்சம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27003664868972258132021-03-18T20:48:36.205-07:002021-03-18T20:48:36.205-07:00தவப்புதல்வர்கள்... :( வேதனை தான். சின்னச் சின்ன...தவப்புதல்வர்கள்... :( வேதனை தான். சின்னச் சின்ன விஷயங்கள் கூட விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் நிலை! ஊரில் எங்கள் வீட்டில் காய்க்கும் காய், கனிகள் பெரும்பாலும் இலவசமாகவே எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம். இப்போதெல்லாம் கொடுக்கும் பண்பு குறைந்து கொண்டே வருகிறது - அரசாங்கம் மட்டுமே இலவசமாக அனைத்தையும் தரவேண்டும் என்று மட்டும் இவர்கள் கேட்பது வழக்கம் தானே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com