tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4814006567115556127..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: உடல் மொழி.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28837059534232523162017-12-08T08:41:02.389-08:002017-12-08T08:41:02.389-08:00வருகைக்கும் பல தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிக...வருகைக்கும் பல தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிகள்.<br /><br />jokes apart, முன்பு, பிள்ளைகள் பெற்றோரிடத்தில் காட்டிய மரியாதையும் அடக்கமும் பவ்யமும் இப்போது காண முடிவதில்லை.<br />ஆடை அணிகலன்கள் உடலை மறைப்பதற்குத்தான் என்பது மாறி உடல் பாகங்களை வெளிச்சம் போட்டு காட்டி காண்பவர்கள் அதனை முறைத்து பார்க்கத்தான் என்றாகிப்போனது. <br /><br />வருகைக்கு மிக்க நன்றியும் வணக்கங்களும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42941349817961141012017-12-08T05:16:47.483-08:002017-12-08T05:16:47.483-08:00ஆம் கோ! நான் பள்ளியில் படித்த போது எங்கள் ஆசிரியை ...ஆம் கோ! நான் பள்ளியில் படித்த போது எங்கள் ஆசிரியை மேரி லீலா அவர்கள் யங்க் ஸ்டுடன்ட் மூவ்மென்டை நடத்தி வந்தார் அதில் நானும் இருந்தேன். அப்போது பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், நம் தோற்றம் பிறருக்கு நம் மேல் மரியாதை வரவழைக்கும் வேண்டுமே அல்லாமல் நம்மைத் தரக் குறைவாகப் பார்க்கும் படி இருக்கக் கூடாது அது உடையானாலும் சரி, உடல் மொழியானாலும் சரி என்று சொல்லுவார். ஆனால் இப்போது ஷோ எல்லாம் பார்க்கும் போது பலரின் உடைகளும் சரி, உடல் மொழியும் சரி என்ன சொல்ல என்று தெரிவதில்லை...என் ஆசிரியை சொல்லிக் கொடுத்தது பலர் முன் நாம் அமரும் போது கால்களை விரித்து உட்காரக் கூடாது. சேர்த்து வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். கால் மேல் காட் போட்டு உட்காரக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே வினோதமாக இருக்கிறது...நல்ல பதிவு கோ..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com