tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4597797377937223822..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "வாட் டு யூ மீன்???"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54261903018295419362015-06-10T09:19:55.334-07:002015-06-10T09:19:55.334-07:00நண்பர்களே,
உங்களின் இந்த மீனிங் புல்லான பின்னோட்ட...நண்பர்களே,<br /><br />உங்களின் இந்த மீனிங் புல்லான பின்னோட்டம் , வாட் டிட் யூ மீன் என்பதை புலபடுத்தியது.<br /><br />மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கனுமா என்ன? <br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88987784403716052692015-06-10T04:04:45.718-07:002015-06-10T04:04:45.718-07:00வாட் டு யூ மீன்?!!! வி மீன் இட்.....அதாங்க உங்க //...வாட் டு யூ மீன்?!!! வி மீன் இட்.....அதாங்க உங்க //பார்க்க இத்தனை அழகும் வசீகரமுமாக இருக்கும் இந்த மீன்கள் ஏன் தான் இந்தமனிதர்களிடம் இப்படி சிக்கி தங்களது சுதந்தரத்தை தொலைத்துவிட்டு இப்படி காட்சிபொருளாக மாறிபோனதோ, அதைவிட கொடுமை இத்தகைய அருமையான படைப்பை, ஜீவ ராசியை கொன்று எப்படி மனிதனுக்கு சாப்பிட மனம் வருகின்றதோ?// இந்த வார்த்தைகளைத்தானே கீதா தனது ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.....நீங்களும் அதற்கு இது ஒரு இயற்கை நியதி என்று சொல்லியதும் நினைவுக்கு வந்தது. யு மீன் இட் பட் யு டோன்ட் மீன் இட்!!! அஹஹஹஹஹ் சும்மா....நாங்கள் இதைத் தவறாகச் சொல்லவில்லை...தங்களைக் கலாய்க்கவே! கூடவே மைக்கேல் மதனகாமராஜன்படத்தின் வசனமும் நினைவுக்கு வந்தது....<br /><br />மீனைப் பற்றிய உங்கள் பதிவு சூப்பர்! வி மீன் இட்!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68525773506476243972015-06-04T23:28:48.665-07:002015-06-04T23:28:48.665-07:00அப்பாடா, எனக்கு மயக்கமே வருது. அதுசரி, அரபிக்கடலில...அப்பாடா, எனக்கு மயக்கமே வருது. அதுசரி, அரபிக்கடலில் அறுபது ஏக்கர் மட்டுமா? முழுசா கொடுத்தாக்கூட மீன் குழம்பு உங்களுக்கு என்னிடம் இருந்து கிடைக்காது. ஆனா நான் கேட்க்கும் கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு துண்டு மீனோடு கொஞ்சம் குழம்பு,,,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45460902215792239482015-06-04T13:44:05.920-07:002015-06-04T13:44:05.920-07:00சரியா சொன்னீங்க தனப்பால் , சுவைக்கு முன்னால், ......சரியா சொன்னீங்க தனப்பால் , சுவைக்கு முன்னால், ... மச்சங்கள் பின்னால்........ <br /><br /> கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28287317580315485022015-06-04T13:34:08.566-07:002015-06-04T13:34:08.566-07:00மகேஸ்வரிக்கு ஒரு செய்தி: சித்திரை பௌர்ணமியின் தங்க...மகேஸ்வரிக்கு ஒரு செய்தி: சித்திரை பௌர்ணமியின் தங்கம் பதித்த அங்க அழகையும், வானத்து நீல வானில் மிதக்கும் தடாகத்தில் நீந்துகின்ற விண் மீன்களோடு கண்சிமிட்டி களிப்பெய்த, நாளும் பூமியின் நீர்நிலைகளில் நித்தம் ஏங்கி தவமிருக்கும் மச்சங்களுக்கு அச்சம் விளைவிக்கும்பொருட்டு, அவற்றை கோர கூர்முனை தூண்டில் முள் மறைத்து சிறு மண் புழுக்களின் வெட்டப்பட்ட உடல் நுழைத்து அப்பாவி மீன்களை ஏமாற்றி சிறைபிடித்து அதன் வாய் கிழிந்து ரத்தம் சொட்ட சொட்ட நீரகற்றி மூச்சு திணரவைத்து கொன்று சுவைக்கும் கொடிய செயலுக்கு இன்றும் எதிர் குரல் கொடுக்கவேண்டும் என்றுதான் நினைப்பேன், ஆனாலும் காரசாரமாக கம கம என்று வாசனை மூக்கை துளைக்கும்படியான மீன் குழம்பையும் மீன் வருவலையும் பார்த்து விட்டால், அதை சாப்பிட்டு முடிக்கும்வரை ஒரு யோகியின் மன நிலைக்கு சென்று, மனம் ஒருநிலை படுத்தி ,ஏறக்குறைய ஒரு ஆழ் நிலை தியான நிலையில் இருந்து நினைத்த காரியத்தில் முழு வெற்றியும் திருப்த்தியும் அடையும் வரை மீன்களை குறித்த "மீனிங் புல்" எண்ணங்களை கொஞ்சமும் வரவிடாமல் பார்த்துக்கொள்வேன், என்னங்க செய்றது மனசும் நாக்கும் வேற வேறையா படைத்து விட்டான் ஆண்டவன்.<br /><br />ஆனா சும்மா சொல்லகூடாதுங்க , நேத்து வச்ச மீன் குழம்புக்கு இருக்கிற சுவைக்கு , எனக்கு மட்டும் அனுமதி இருந்தால் அரபிக்கடலில் ஒரு அறுபது ஏக்கர கொழம்பு செய்து தரவங்களுக்கு தானமா எழுதிதந்துடுவேன். <br /><br />என்ன குழம்பிட்டீங்களா? <br /><br /> கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36338654250339903242015-06-04T12:18:00.018-07:002015-06-04T12:18:00.018-07:00பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
கோபதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5097832020730212752015-06-04T03:14:56.505-07:002015-06-04T03:14:56.505-07:00ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல உங்களுக்கு, பிடிப்பவ...ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல உங்களுக்கு, பிடிப்பவரைக் கண்டால் கோபம், மீனைக்கண்டால் கருணை, ஆனா சாப்பிட்டா சூப்பரா இருந்துச்சாம்.என்ன நடக்குது இங்க,<br />இது தான் பசுத்தோல் போர்த்தாத கோ வா,,,,,,,,,,,,,,<br />ஆனாலும் பதிவு சூப்பர்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51344792122480639402015-06-04T00:01:57.481-07:002015-06-04T00:01:57.481-07:00"எங்கள் ஊரின் நடுவில் இருக்கும் அந்த அகன்ற ஆற..."எங்கள் ஊரின் நடுவில் இருக்கும் அந்த அகன்ற ஆற்றில் ஓடும் இல்லை.... இல்லை ஓடிய நீரில் இறங்கி அம்மாவின் சேலை ஒன்றை நானும் என் நண்பன் சந்திர சேகரனும் ஆளுக்கு ஒரு பக்கமாக - பக்குவமாக பிடித்து அதை அப்படியே தண்ணீரில் அழுத்தி சிறிது நேரம் கழித்து ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் ஒரு தினுசாக மேலே தூக்கி தண்ணீர் வடிந்தபின்னர் அதில் பார்த்தால் ஓரிரு சின்ன சின்ன மீன்கள் சிக்கி இருக்கும்.<br /><br /><br /><br /><br />அவற்றை ஆற்றங்கரையில் சிறிய வட்ட வடிவில் ஒரு குழிபறித்து அந்த குழியில் நிரம்பி இருக்கும் நீரில் அந்த மீன்களை போட்டுவிட்டு மீண்டும் மீன்பிடிக்க ஆரம்பிப்போம்."<br /><br />அழகு .. அழகு..<br /><br />இந்த மீனையும் ' மீன்' ஐயும் போட்டு வறுத்தெடுத்துட்டீங்களே...<br /><br />ஆமாம் சைனா ஹோட்டலில் சாப்பிட்டுக் கூடவா சந்தேகம் வரலை..<br /><br />ஹிட்ச்காக் ரேஞ்சுக்கு கேமரா கோணம், narration..<br /><br />ரசித்தேன்.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52431262658776403562015-06-03T18:18:55.262-07:002015-06-03T18:18:55.262-07:00ரைட்டு... புரிந்து விட்டது...!
சுவைக்கு முன்னால்....ரைட்டு... புரிந்து விட்டது...!<br /><br />சுவைக்கு முன்னால்.......?!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com