tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4430300891331438188..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: மாடிப்படி மாதுkoilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57499348182516645052015-10-26T03:41:40.502-07:002015-10-26T03:41:40.502-07:00மன்னிக்கவும் எப்படியோ விடுபட்டிருக்கும் என்று நினை...மன்னிக்கவும் எப்படியோ விடுபட்டிருக்கும் என்று நினைக்கின்றேன், வேறொன்று அனுப்புங்கள் வெளி இட காத்திருக்கிறேன்.<br />வருகைக்கு மிக்க நன்றி அம்மா.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-19251246059057526092015-10-26T03:04:11.868-07:002015-10-26T03:04:11.868-07:00வணக்கம் அரசே,
எங்கே என் பின்னூட்டம்????
நன்றி.வணக்கம் அரசே,<br />எங்கே என் பின்னூட்டம்????<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16785904172802297002014-12-27T15:36:13.250-08:002014-12-27T15:36:13.250-08:00உண்மைதான் முரளிதரன்.
மகனை வளர்த்தவர்களின் பெருந்த...உண்மைதான் முரளிதரன்.<br /><br />மகனை வளர்த்தவர்களின் பெருந்தன்மையே இதற்க்கு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது, ஒரு உன்னத நிலைமைக்கு கொண்டுவந்த பிறகு சொல்லிக்கொள்ளலாமென்று மகனிடம் சொல்லி இருக்ககூடும்.<br /><br />பின்னூட்ட பதிலில் குறிப்பிட்டிருந்ததுபோல மகன் வேறொருவரின் தயவில் வாழ்வதாலும் படிப்பதாலும் எப்போது வேண்டுமானாலும் தமது படிப்பை தொடரமுடியாமல் போகும் நிலை வந்தால் அம்மாவின் ஆசையில் பேரிடி விழ நேர்ந்தால் என்ன ஆவது என்றுகூட மகன் நினைத்திருப்பான்.<br /><br />எது எப்படியோ, இது எல்லாம் "அவன்"(இறைவன்) செயலன்றி "இவன்"(கோ) செயலன்று .<br /><br />பதிவினை ஆழ படித்து அலசி பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />நட்புடன்.<br />.<br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82391923502903806422014-12-26T18:47:49.266-08:002014-12-26T18:47:49.266-08:00உண்மையை தாயிடம் நிச்சயம் சொல்லி இருக்கவேண்டும். உத...உண்மையை தாயிடம் நிச்சயம் சொல்லி இருக்கவேண்டும். உதவி செய்தவரை இத்தனைக் காலம் தவறாக நினைக்க வாய்ப்பு கொடுத்தது தவறல்லவா? ஒரு வேலை அந்தப் பெண்மணி இடையில் இறந்து போய் இருந்தால் உண்மை தெரியாமலேயே அல்லவா போய் இருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68594944392338124162014-12-15T16:54:18.611-08:002014-12-15T16:54:18.611-08:00கரந்தையார் அவர்களுக்கு,
வருகைக்கும் தங்களின் மேலா...கரந்தையார் அவர்களுக்கு,<br /><br />வருகைக்கும் தங்களின் மேலான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />ஆம் அந்த தூரத்து ஊர்காரர் பாராட்டுக்குரியவரே.<br /><br />அந்த மருத்துவர் அண்ணன் புதிதாக கட்டிய வீட்டிற்கு அவர்கள் சூட்டிய பெயர் அவருக்கு உதவிகரம் நீட்டி அவரை உருவாக்கிய அந்த நல்ல மனிதரின்..........உடல் ஊனமுற்றிருந்த - தன் சொந்த அக்காவாக பாவித்த அந்த பெண்ணின் பெயர்தான்- நன்றியை வேறு எந்த விதத்தில் அவர் சொல்லியிருக்ககூடும்?<br /><br />நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45562064522488366212014-12-15T16:44:58.882-08:002014-12-15T16:44:58.882-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
பதிவு உங்கள் மனதை பாதித்த...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பதிவு உங்கள் மனதை பாதித்ததை எண்ணி வருந்துகின்றேன்.<br /><br />இந்த பதிவில் இன்னும் சில நிகழ்வுகளை நான் சொல்லாமல் விட்டதும் நல்லதுதான் என நினைக்கின்றேன்,<br /><br />கடவுளின் திருவிளையாட்டுகளில் இதுவும் ஒன்று.<br /><br />நல்ல உள்ளங்களுக்கு நல்லவையே நடக்கும் என்ற நம்பிக்கை வேரில் கொஞ்சம் நீர்பாய்ச்சவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.<br /><br />நல்லவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதால்தான் அவ்வப்போது மழையும் பொழிகின்றது.<br /><br />சென்னையிலும் பாலக்காட்டிலும் நல்ல மழையாமே?!!!!!!<br /><br />நலமுடன் இருப்பீர்களென நம்புகின்றேன்.<br /><br />நன்றி<br /><br />நட்புடன்<br /><br />கோ.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85897945989216758822014-12-15T16:25:21.599-08:002014-12-15T16:25:21.599-08:00திருமதி அனிதா அவர்களுக்கு,
பதிவினை படித்து பின்ன...திருமதி அனிதா அவர்களுக்கு, <br /><br />பதிவினை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி,<br /><br />ஆம் இந்த எதிர் நீச்சல் போராட்டத்தில் பங்குவகித்த அந்த தாய், தாமரை இலை தண்ணீராக கிடைக்கப்பட்ட அந்த குடும்பத்து உதவிகரம்,தன் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்ற போராட்டங்களின் மத்தியிலும் இறைவன் தம்மை ஒருபோதும் கைவிடமாட்டன் என்ற திடமான நம்பிக்கையும் அவர்களின் நன் முயற்சியும் நல வாழ்விற்கு வகை செய்தன,<br /><br />அந்த நல்ல உள்ளங்களை வாழ்த்திய உங்கள் நல்ல உள்ளத்திற்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்.<br /><br />சிந்திப்போம்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45357801282850166282014-12-15T16:12:31.697-08:002014-12-15T16:12:31.697-08:00ஸ்ரீராம் அவர்களுக்கு,
முதலில் என் பதிவை படித்ததற்...ஸ்ரீராம் அவர்களுக்கு,<br /><br />முதலில் என் பதிவை படித்ததற்கு என் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.<br /><br />ஒவ்வொரு முறை தன் மகன் தாயை பார்க்க வரும்போதெல்லாம் தான் நன்றாக இருப்பதாகவும் கண்டிப்பாக சொல்லிருப்பார் மேலும் ஒரு கால கட்டத்தில் தான் பள்ளிக்கூடம் போவதாகவும் கூட சொல்லி இருக்கலாம் ஆனால் அந்த கல்வி அறிவற்ற ஏழை தாய்க்கு கல்வியின் எந்த நிலை - எந்த படி (Stage - கிரேட் )என்று சொன்னாலும் புரிந்திருக்குமா என தெரியாது.<br /><br /> மேலும் கடைசி பல வருடங்கள் தாயை பார்க்க வரவில்லை, அதே சமயத்தில் கடிதத்திலும் தான் மருத்துவம் படிப்பதாக தன் மகன் தெரிவிக்கவில்லை ஏனென்றால் எந்த நேரத்திலும் தனக்கு எதுவும் நேரலாம் ஏனென்றால் அடுத்தவரின் தயவில் தாம் வாழ்கின்றோம், அவர்கள் நாளைக்கே நீ படித்தது போதும் வேறு ஏதாவது வேலைக்கு போ என சொல்லிவிட்டால்? எனவே ஊர்ஜிதமில்லாத - ஒரு certainty இல்லாத வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் தன் தாய்க்கு எந்த ஆசை வார்த்தைகளையோ - நன்பிக்கையையோ கொடுக்க மனமில்லாதவராக தன் படிப்பு விஷயங்களை சொல்லாமல் இருந்திருக்கலாம்.<br /><br />அந்த தூரத்து ஊர்காரர் ஏன் அவரின் மகனை படிக்க வைக்கவில்லை? <br /><br />முதலாவதாக அவருக்கு மகன் இல்லை, மாறாக மகள் மட்டுமே, அதுவும் சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் போன்ற நோயினால் உடல் ஊனமுற்றும் கல்வியில் கவனம் செலுத்தும் பக்குவமான மனவளர்ச்சி இல்லாமலும் இருந்ததால்தான் இந்த சிறுவனை தன் மகளுக்கு உதவியாகவும் அவளுக்கு ஒரு தம்பியாக - துணையாகவும் தன் வீட்டில் வைத்து வளர்க்க முன் வந்தார்.<br /><br />மேலும் தன் மகளை நல்ல படிப்பு படிக்க வைக்க முடியாவிட்டாலும் ஊரார் பிள்ளையான இந்த சிறுவனை ஊட்டி வளர்த்தால் தன் மகளுக்கு ஒரு ஆசிர்வாதமாக இருக்குமே என்றுகூட இந்த சிறுவனை படிக்கவைத்து இருக்கலாம்.<br /><br />பதிவு எழுதும் போது சில கிளை நிகழ்ச்சிகள் காலம் மற்றும் பதிவுகளின் நீட்ச்சியை மனதில் கொண்டு தவிர்க்கபடுவதால் ஏற்படும் சில சந்தேகங்கள் நியாயமானவையே.<br /><br />உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90897494671644261342014-12-15T06:13:04.170-08:002014-12-15T06:13:04.170-08:00நெகிழ வைத்த பதிவு. ஆனால் ஏன் அந்த உறவினர் இவரது மக...நெகிழ வைத்த பதிவு. ஆனால் ஏன் அந்த உறவினர் இவரது மகனைப் படிக்க வைக்கவில்லை என்று சொல்ல வேண்டும்? இத்தனை முறை வந்த மகனாவது உண்மையைச் சொல்லியிருக்க மாட்டானா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30657179232932314952014-12-15T05:06:15.783-08:002014-12-15T05:06:15.783-08:00தூரத்து உறவினர் போற்றப்பட வேண்டியவர்தூரத்து உறவினர் போற்றப்பட வேண்டியவர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77781198347922577492014-12-15T04:36:51.268-08:002014-12-15T04:36:51.268-08:00கடவுளே! முதலில் அப்படியே நெஞ்சைப் பிழிந்து விட்டத...கடவுளே! முதலில் அப்படியே நெஞ்சைப் பிழிந்து விட்டது! வாசிக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம் நண்பரே! மனதை உலுக்கியது. மருத்துவர் என்றதும் அவர் வளர்ந்த விதமும் அறிந்த பிறகுதான் மனதில் மகிழ்வு வந்தது. வளர்த்தவர்களை வாழ்த்தியது. கடவுள் இருக்கின்றார் என்ற நல்லவர்கள் வடிவில் என்ற எங்கள் ஆழமான நம்பிக்கை வலுவுற்றது. அவர் தன் தாயை பிரியாமல் இனியேனும் இருக்க வேண்டும். இறைவனுக்கும் நன்றி. நிச்சயமாக எதிர்னீச்சல்...குளத்தில் அல்ல பெரிய கடலில்...ஆழமான கடலில்....பெரிய அலைகளை எதிர்த்து எதிர்நீச்சல்.....<br /><br />சொல்லிய விதமும் மிக அருமை! நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60215488161940705432014-12-15T04:14:29.734-08:002014-12-15T04:14:29.734-08:00கண்ணீரை வர வழைக்கும் கதை.
இவர்களின் வாழ்க்கைப் போர...கண்ணீரை வர வழைக்கும் கதை.<br />இவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் எந்த அளவுக்கு நம்பிக்கையோடும் வைராக்கியத்தோடும் வாழ்ந்திருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது.<br />அந்த நல்ல உள்ளங்கள் எங்கிருந்தாலும் வாழ்க.<br />anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.com