tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4083176823175021940..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: ஊரு விட்டு ஊரு வந்து...koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25925429845144515792017-08-31T04:22:09.965-07:002017-08-31T04:22:09.965-07:00துபாயின் ஜனத்தொகையில் 83% வெளி நாட்டினர் என்ற தகவல...துபாயின் ஜனத்தொகையில் 83% வெளி நாட்டினர் என்ற தகவல் அதிசயிக்க வைத்தாலும் அதில் 99.999999999% (!!!!!)மலையாள ஊரு விட்டு இந்த ஊரு வந்தவர்கள் என்ற செய்தி எந்த ஆச்சரியத்ததையும் எனக்கு தரவில்லை.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79447454234858494282017-08-31T03:54:14.489-07:002017-08-31T03:54:14.489-07:00மகேஷ்,
வருகைக்கு நன்றிகள், எழுதுகிறேன்.
கோமகேஷ்,<br /><br />வருகைக்கு நன்றிகள், எழுதுகிறேன். <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90712867666195337722017-08-31T03:51:51.783-07:002017-08-31T03:51:51.783-07:00Hello hello....நான் என்னவோ கருத்து போடுங்கனு சொன்ன...Hello hello....நான் என்னவோ கருத்து போடுங்கனு சொன்னது பிச்சைபோடுங்கனு கேட்ட மாதிரியும் நீங்க போடுறோம் என்று சொல்வது பிச்சை போடுறோம்னு சொல்றமாதிரியும் இல்ல இருக்கு... கருத்தை தெரிவியுங்கள் என்றுதானே "கெஞ்சி" இருந்தேன், நீங்களும் தெரிவிப்பதாகத்தானே "கொஞ்சி" இருக்கவேண்டும் அதை விடுத்து என்ன இதெல்லாம்.... சின்னபிள்ளைத்தனமா.... ஹாஹாஹாஹா....உங்களுக்கு மட்டும்தான் சிரிக்க தெரியுமா....<br /><br />ஐக்கிய அரபு நாட்டின் மொத்த ஜனத்தொகையான சுமார் 9 .4 மில்லினில் நமது இந்திய மக்கள் மட்டுமே சுமார் 2 .2 மில்லியன்கள். <br /><br />மொத்த ஜனத்தொகையில்சுமார் 83% வெளி நாட்டினர்.<br /><br />பதிவை பாராட்டிய உங்கள் நல்ல மனம் வாழ்க.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-20073969544439189872017-08-31T02:35:38.854-07:002017-08-31T02:35:38.854-07:00சரி சரி கருத்து போடுகிறோம்...புண்ணியம் கிடைக்குமல்...சரி சரி கருத்து போடுகிறோம்...புண்ணியம் கிடைக்குமல்லவா ஹாஹாஹாஹா..<br /><br />அட! பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்களா? வியப்புதான். நாங்கள் அறிந்தது வேறாக இருந்ததே!!! <br /><br />உங்கள் நல்ல மனம் கட்டடத் தொழிலாளர்களின் உழைப்பை நினைத்து உயரியதாக நினைக்கும் தங்களின் நல்ல மனம் வாழ்க! எத்தனை ரிஸ்க் இல்லையா அவர்கள் இப்படிக் கயிற்றில் தொங்கியும், ஏணிகளின் விளிம்பில் நின்றுகொண்டு வர்ணம் அடிப்பது கட்டடங்களைப் பூசுவது அதுவும் தொங்கும் ஏணிக்களில் நின்று கொண்டு...ரொம்பவே அபாயம்தான். அவர்களின் மீதான உங்கள் மதிப்பும் மரியாதையும் கண்டு உள்ளம் மகிழ்கிறது. எத்தனை நாடுகளிலிருந்து இபப்டிச் சென்றிருப்பார்களோ? அதுவும் நம் நாட்டிலிருந்து இது போன்ற வேலைகளுக்குத் தங்கள் வறுமையைப் போக்கச் செல்பவர்கள் அதிகம் அவர்கள் அங்கு படும் பாடும் சொல்லி மாளாது. பாவம் அவர்கள். அவர்கள் நல்வாழ்வு வாழ நாம் இறைவனிடம் வேண்டுவோம்....<br /><br />தொடர்கிறோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71105084629696230652017-08-30T06:39:22.764-07:002017-08-30T06:39:22.764-07:00dubaila irukkum pichaikaarkalai patri mika theliva...dubaila irukkum pichaikaarkalai patri mika thelivaaka / vilakkamaaka ezuthiyavitham arumai!<br /><br /> aduthu sendra idathai patri vaasikka aavalaay irukkuren.<br />thodarungal sir.<br /><br />maheshhttps://www.blogger.com/profile/16629844903822919500noreply@blogger.com