tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2642848100618786823..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: தேன்மொழிkoilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35628177428644281532015-07-13T08:26:57.630-07:002015-07-13T08:26:57.630-07:00தோழிகள் சொல்லை பொய்யாக்குங்கள் இனியேனும், கற்பூர ந...தோழிகள் சொல்லை பொய்யாக்குங்கள் இனியேனும், கற்பூர நாயகியே.....<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71593770819914303632015-07-13T00:33:52.519-07:002015-07-13T00:33:52.519-07:00கோ,
தாமதமாக புரிந்தது,
என் தோழிகள் என்னை டியூப்ளைட...கோ,<br />தாமதமாக புரிந்தது,<br />என் தோழிகள் என்னை டியூப்ளைட் என்பர்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82285969626376456802015-07-11T06:48:50.769-07:002015-07-11T06:48:50.769-07:00நான் கேட்டது,
இனிமையாக ஒலிக்கும் தேன் மொழியை.
...நான் கேட்டது, <br /><br />இனிமையாக ஒலிக்கும் தேன் மொழியை.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74136614133785563382015-07-08T03:11:48.395-07:002015-07-08T03:11:48.395-07:00கோ,
எனக்கு தங்களையே தெரியவில்லை எனும் போது தேன்மொழ...கோ,<br />எனக்கு தங்களையே தெரியவில்லை எனும் போது தேன்மொழி எப்படி தெரியும்,<br />ஒஒ தேன் மோழி யா<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44616456610631694602015-07-07T08:29:38.453-07:002015-07-07T08:29:38.453-07:00மிக்க நன்றி.
உங்களுக்கும் தேன் மொழி தெரியுமா?
கோ...மிக்க நன்றி.<br /><br />உங்களுக்கும் தேன் மொழி தெரியுமா?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24043564890085352972015-07-07T05:13:34.327-07:002015-07-07T05:13:34.327-07:00கோ,
தங்கள் ஆசை அருமை,
வாழ்த்துக்கள்
நன்றி.கோ,<br />தங்கள் ஆசை அருமை,<br />வாழ்த்துக்கள் <br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34019533709220017812014-11-28T15:14:57.987-08:002014-11-28T15:14:57.987-08:00நண்பன் கில்லருக்கு,மிக்க நன்றி.
குழந்தை என்பதை தெ...நண்பன் கில்லருக்கு,மிக்க நன்றி.<br /><br />குழந்தை என்பதை தெரிந்துகொள்ள ஒரு குழந்தை மனம் தான் வேண்டும், அது உங்களிடம் இருக்கின்றது.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54085166158119506402014-11-28T07:36:07.549-08:002014-11-28T07:36:07.549-08:00நண்பா இடையில் அது குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் ...நண்பா இடையில் அது குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்பது புரிந்து விட்டது காரணம் பதிவு நீளமாக............. போனதே இருப்பினும் சுவையான பதிவே வாழ்த்துகள் மீண்டும் வருவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84188943912709219512014-11-20T13:20:19.134-08:002014-11-20T13:20:19.134-08:00அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா அம்......... வே...அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா அம்......... வேணாம்...ஆ......வேணாம்....அவர்களுக்கு வணக்கம்.<br /><br />நீங்கள் இருவரும் இணைந்து எழுதும் எழுத்துகளும் , படைப்புகளும் ,வாழ்த்துகளும், விமர்சனங்களும், மிகவும் சுவாரசியமானவை, அப்படிப்பட்ட இரட்டை புலவர்களை பிரித்துபார்க்க மட்டுமல்ல, அதனை நினைத்து பார்க்கவும் நெஞ்சம் நடுங்குகின்றது, எனவே "அது" எனது வேண்டுகோள் அல்ல.<br /><br />சரி வேறு என்ன?<br /><br />கொஞ்சம் சஸ்பென்சாக இருக்கிறதா? அப்படியே கொஞ்சம் நாளைக்கு போகட்டும்.<br /><br />மற்றும் ஒரு செய்தி:<br /><br />உங்கள் இருவரின் நச்சரிப்பு !!! தாங்காமல் , எனது தேன்மொழியை சந்தித்ததாக திரு ராய செல்லப்பா அவர்கள் எழுதி இருந்தார்கள் , உங்களின் இந்த பெருந்தன்மைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.<br /><br />தேன்மொழியை ரசித்ததற்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.<br /><br />பாதிவரையிலும் சந்தேகப்பட வைக்காமல் உங்களை கொண்டு சென்றதே பெரிய விஷயம் தானே.<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6931807551081630562014-11-18T11:45:45.575-08:002014-11-18T11:45:45.575-08:00தேன் மொழியை சுவை பட தேன்மொழியில் கொடுத்ததைப் பாராட...தேன் மொழியை சுவை பட தேன்மொழியில் கொடுத்ததைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! கண்டுபிடித்துவிட்டோம் நடுவிலேயே அது சின்னக் குழந்தை என்று! <br /><br />அருமையான அனுபவ விவரணம் நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72957431408161845002014-11-16T23:48:48.085-08:002014-11-16T23:48:48.085-08:00மகேஷ்,
தேன்மொழி உங்களுக்கும் பிடித்திருந்ததில் ...மகேஷ்,<br /><br /> தேன்மொழி உங்களுக்கும் பிடித்திருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.<br /><br />பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி.<br /><br />கோ <br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71903365571988626332014-11-16T19:08:55.306-08:002014-11-16T19:08:55.306-08:00ahaa arumaiyana pathivai padikka thavari irunthir...ahaa arumaiyana pathivai padikka thavari irunthirukkirene.<br /><br />nallaa virivaa ovvoru sampavathaiyum ninaivu kondu eluthi iruppathu pathivukku innum alaku serthirukkirathu sir!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25071314710051791192014-11-16T14:41:24.079-08:002014-11-16T14:41:24.079-08:00நண்பா,
தேன்மொழியை ரசித்து அதாவது என் இடுகையை பா...நண்பா,<br /><br />தேன்மொழியை ரசித்து அதாவது என் இடுகையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.<br /><br />நீங்கள் அறிந்த தேன்மொழி இந்த தேன்மொழியாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இவர்கள் இருந்த அந்த ஆறுமாதங்களும் தேன்மொழி வீட்டிலேயேதான் இருந்தாள், அதன் பின்னர் தன் தந்தையின் வேலை மாற்றம் நிமித்தம் குடும்பத்துடன் அவளும் பூனா போனா(ள்).<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42630222987662323682014-11-14T18:09:50.974-08:002014-11-14T18:09:50.974-08:00நண்பா...தேன்மொழி என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய பெண் எ...நண்பா...தேன்மொழி என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய பெண் என் தாயார் நடத்தி வந்த காது கேளாதோர் பள்ளியில் பயின்று வந்தது எனக்கும் நினைவில் இருகின்றது. இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்த சிறு பெண்ணின் நினைவு எப்படி இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? நல்ல கேள்வி. அப்பெண்ணின் பெயர் தேன்மொழி, ஆனால் அவளால் பேச முடியவில்லை என்ற சோகம் என்னை தாக்கியது. அந்த பள்ளியும் தாம் இருந்த ஊரில் தான் அமைந்து இருந்தது. ஒருவேளை இந்த தேன்மொழி தான் அந்த தேன்மொழியா?<br /><br />நன்றாக எழுதி இருந்தீர்கள், நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79232928755314588192014-11-14T17:27:19.922-08:002014-11-14T17:27:19.922-08:00திரு கரந்தையார் அவர்களுக்கு.
வருகைக்கு மிக்க நன்...திரு கரந்தையார் அவர்களுக்கு.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />எப்படி இருக்கின்றீர்கள்.<br /><br />இடுகையை சுட சுட ஆன்ட்டி கொடுத்த காபி இல்லை டீயை விட சூடாக வாசித்து அதைவிட சூடான சுவையான பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்.<br /><br />இங்கே இப்போ மணி இரவு ஒன்றரை.<br /><br /> <br />நன்றி.<br /><br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-63533258663657189262014-11-14T17:09:19.402-08:002014-11-14T17:09:19.402-08:00ஆகா, அருமை அருமை
தங்களின் கைவண்ணம் அருமைஆகா, அருமை அருமை<br />தங்களின் கைவண்ணம் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com