tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2160080751010050741..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: வெயிலோடு விளையாடி......koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25493131250553014342017-08-29T05:41:44.938-07:002017-08-29T05:41:44.938-07:00மகேஷ்,
காரில் என்றால் ஒரு ஐம்பது நிமிடங்கள் , பேர...மகேஷ்,<br />காரில் என்றால் ஒரு ஐம்பது நிமிடங்கள் , பேருந்தில் என்றால் ஒரு ஒன்றரை மணி நேரம்.<br /><br />வருகைக்கும் விஷயமறிந்துகொள்ளத்துடிக்கும் தங்கள் ஆர்வத்திற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85583557463467195392017-08-25T06:06:29.101-07:002017-08-25T06:06:29.101-07:00london la irunthu dubai ku ezu mani neram payanam...london la irunthu dubai ku ezu mani neram payanama!. enakku puthiya visyam...<br /><br />amaam ungal vittil irunthu heathrow airport ku evvalvu neram payanam sir?<br /><br /><br />payana katturai nandraaka aarampichirukkuringa.<br />adutha pathivu vaasichu solkiren.<br />maheshhttps://www.blogger.com/profile/16629844903822919500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17484462642758813852017-08-25T04:04:09.273-07:002017-08-25T04:04:09.273-07:00வருகைக்கு நன்றி நண்பரே,
அதனருகில் அவ்வை ஷண்முகி ச...வருகைக்கு நன்றி நண்பரே,<br /><br />அதனருகில் அவ்வை ஷண்முகி சாலையின் வலது கோடியிலிருந்த ஆறாவது கட்டிடத்தின் ஏழாவது மாடியில் உள்ள எட்டாவது அறையில்தான் என் நண்பர் ஒரு ஒன்பது ஆண்டுகள் தங்கி இருந்ததாக பத்தாண்டுகளுக்கு முன் சுடு தேசத்தில் இருந்து கடுதாசி எழுதியிருந்தார். <br /><br />அவரை உங்களுக்கு தெரியுமா?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57419222834731461192017-08-25T03:39:21.597-07:002017-08-25T03:39:21.597-07:00நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றி.
உதாரத்துவம் என...நண்பர்களே,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />உதாரத்துவம் என்றால் Generosity - தாராளத்தன்மை.<br /><br />இது புதிய வார்த்தை அல்ல.<br /><br />சாப்பாட்டில் கல் தோன்றி, பிழைப்பில் மண்தோன்றி, உலகில் (வாழ்வில்) பெண் தோன்றுவதற்கும் முன் தோன்றிய மூத்த தமிழ் வார்த்தைதான். <br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40711492817739676782017-08-25T03:23:01.690-07:002017-08-25T03:23:01.690-07:00நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றி.
ஏன் நீங்க மட்...நண்பர்களே,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />ஏன் நீங்க மட்டும்தான் சாப்பாட்டை தவிர மற்ற விஷயங்களுக்கு ஜொள்ளு விடுவீர்களா? நாங்க கூடாதா?<br /><br />சரி சரி ... நீங்க சொல்வது எதுதான் சரியில்லாமல் சரிந்துபோய் இருக்கின்றது?.<br /><br />நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28802154787401846372017-08-24T10:39:55.703-07:002017-08-24T10:39:55.703-07:00காசு கொடுக்காமல் உணவருந்த மனமில்லாததாலும்(!!??) அத...காசு கொடுக்காமல் உணவருந்த மனமில்லாததாலும்(!!??) அதே சமயத்தில் அப்போது எனக்கு அவ்வளவாக பசி இல்லாததாலும் அவரது உபசரிப்பு உதாரத்துவத்தை கவுரவமாக மறுத்துவிட்டேன்.// உதாரத்துவம் புதிய வார்த்தையாக இருக்கிறதே!! அர்த்தம்?!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57187375309832200412017-08-24T10:36:54.184-07:002017-08-24T10:36:54.184-07:00துபாய் குறுக்குத்தெரு // ஹாஹாஹாஹா.. சென்ற பதிவிலேய...துபாய் குறுக்குத்தெரு // ஹாஹாஹாஹா.. சென்ற பதிவிலேயே சொல்ல நினைத்து விட்டது...வெற்றிக் கொடிக் கட்டு!!படத்தில் பார்த்திபன் சொல்லும் முகவரிதானே இது!!ஹிஹிஹிஹி...<br /><br /> தமிழ்ப்பெயர்....ஜொள்ளு ஏன் ஒழுகியது தெரியாதா என்ன எதற்கு நாவில் நீர் ஊறுகிறது என்போம்....எல்லாம் சாப்பாடுதான் உங்கள் ஜொள்ளின் காரணம் அது உணவகம் சரியா?!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69879179902068467162017-08-24T08:15:10.495-07:002017-08-24T08:15:10.495-07:00நானும் துபாய் விவேகானந்தர் தெருவில் நடந்து போன உணர...நானும் துபாய் விவேகானந்தர் தெருவில் நடந்து போன உணர்வை பெற்றேன் நண்பரே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49633064767342843912017-08-24T03:25:55.498-07:002017-08-24T03:25:55.498-07:00ஐயாவிற்கு வணக்கங்கள்.
ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து...ஐயாவிற்கு வணக்கங்கள்.<br /><br />ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து வாசித்து - ரசித்து வாழ்த்தும் தங்களின் மொழி ஆளுமையும் , ஆழ்ந்த விஷய ஞானமும், ரசனையும் போற்றுதற்குரியது.<br /><br />சமீபத்தில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாத இந்த "உதாரத்துவம்" என்ற வார்த்தையை நீங்கள் கவனித்தீர்கள் என்பதில் எனக்கு மெத்த மகிழ்ச்சியும் மன நிறைவும். <br /><br />வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா. <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51292805885190467192017-08-24T02:59:49.087-07:002017-08-24T02:59:49.087-07:00உபசரிப்பு உதாரத்துவம்...சொற்பயன்பாட்டை ரசித்தேன்.உபசரிப்பு உதாரத்துவம்...சொற்பயன்பாட்டை ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com