tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2036381527216248308..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: கூடுகை கொண்டாட்டம்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42599316397573493722015-10-20T05:05:55.455-07:002015-10-20T05:05:55.455-07:00வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
கோ
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.<br /><br />கோ<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83462614370759015362015-10-20T05:04:48.530-07:002015-10-20T05:04:48.530-07:00மகேஷ், உங்க பதவியை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே?...மகேஷ், உங்க பதவியை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே? வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-41774822237970929812015-10-20T02:06:42.213-07:002015-10-20T02:06:42.213-07:00விழாவிர்க்கு செல்லும் நால் அன்றே இந்தப் பதிவை வாசி...விழாவிர்க்கு செல்லும் நால் அன்றே இந்தப் பதிவை வாசித்தேன்.<br />பதில்தான் கொடுக்க முடியாமல் போச்சு!<br /><br />அருமையான தங்கள் உரையை ரசித்தேன் சார்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72097894862901093752015-10-14T11:54:45.137-07:002015-10-14T11:54:45.137-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
பதிவர்களுக்கு என் வாழ்த்...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பதிவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் என்ற ஆவலின் மிகுதியால் உள்ளத்தின் வார்த்தைகளால் எழுத்தில் பதித்தேன்.<br /><br />பதிவை ரசித்ததிநிமித்தம் என் வாழ்த்துக்களை ஏற்றுகொண்ட உங்களுக்கு என் நன்றிகள்.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21885416388912097312015-10-14T11:46:16.265-07:002015-10-14T11:46:16.265-07:00உங்களின் பக்கங்களில் இந்த கூடுகையைப்றிய பதாதகைகளை ...உங்களின் பக்கங்களில் இந்த கூடுகையைப்றிய பதாதகைகளை காணும்போது விழாவின் ஒரு தூணாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று நானாக நினைத்துவிட்டேன் போலும். <br /><br />விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.<br /><br />வருகைக்கு நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36427080580920103442015-10-14T11:40:11.297-07:002015-10-14T11:40:11.297-07:00 புகழ் என்றாலே கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு மா மனிதர... புகழ் என்றாலே கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு மா மனிதர் அவர்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33766404999990084152015-10-13T14:30:49.771-07:002015-10-13T14:30:49.771-07:00வித்தியாசமான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்த பதிவு...வித்தியாசமான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்த பதிவு.....பாராட்டுக்கள்..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50646960380534246332015-10-13T11:50:14.148-07:002015-10-13T11:50:14.148-07:00ஹஹஹஹ் எல்லோரையும் உரைத்து, உறைத்துச் சொல்லிவிட்டு ...ஹஹஹஹ் எல்லோரையும் உரைத்து, உறைத்துச் சொல்லிவிட்டு உரையே உரைக்காமல் அன்பினால் உறைய வைத்துவிட்டு உரை உரை என்று சொல்லி உரைக்காமல் உரையை முடித்துக் கொண்ட கோ அவர்களே <br /><br />கோ அதனால் நீங்கள் எங்கள் அவைக்கு வர இயலாதுதான் அதனால்தான் கோ வைக் காண நாங்கள் தங்கள் அவைக்கு வந்து உங்கள் விளிப்பு உரையை மட்டும் கேட்டு உரை ஆற்றாமல் நழுவிய கோ அவர்களுக்கு எங்கள் - துளசி, 007 கீதாவின் பணிவான வணக்கங்கள். ஹும் இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்திருக்கின்றோம் அவையில் பா புனைந்து கோ வைப் புகழ்ந்து பாடினால் தான் பொற்கிழி உண்டா இல்லை என்றாலும் பொற்கிழி உண்டா? !!!!! நாங்கள் பா புனைந்தால் நாங்கள் நாங்க்ளேதான் புனைவோம்...ராணியின் கோட்டையிலிருந்து எழுதி வாங்கி வர மாட்டோம் அவர்களுக்குத் தமிழ் தெரியாதே!!! <br /><br />அனைவரையும் அழகுற உரைத்து, உரைத்து விளித்தமை அருமை! நண்பரே! மிகவும் ரசித்தோம் தங்கள் உரையை..இல்லையில்லை...விளிப்பை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90720029349231052142015-10-12T10:44:00.763-07:002015-10-12T10:44:00.763-07:00இவ்வளவு புகந்து தள்ளி இருக்கீங்களே.. என் பெயரை கொண...இவ்வளவு புகந்து தள்ளி இருக்கீங்களே.. என் பெயரை கொண்ட அந்த விசுவாசம் யார் நண்பா?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46468484572473698462015-10-09T20:59:15.529-07:002015-10-09T20:59:15.529-07:00வணக்கம் அரசே,
தங்கள் பதிவு அருமை, நீண்ட நாட்களுக்க...வணக்கம் அரசே,<br />தங்கள் பதிவு அருமை, நீண்ட நாட்களுக்குப்பிறகு,<br />தங்களுக்கே இது கொஞ்சம் அதிகமாக தெரியலையா? என்னையெல்லாம் பதிவுலகில் யார் என்றே தெரியாது,<br />அப்புறம் விழா பற்றி பதிவு எழுதியதால் நான் விழா குழு என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.,,,,,<br />ஆனால் தங்கள் நினைவில் என் பதிவுகள் உள்ளது எனும் போது மகிழ்ச்சியே, அந்த பதவியெல்லாம் எமக்கு வேண்டாம்பா,,,,,,,<br />உரைநிகழ்த்தி உலர்ந்து போய்யிருக்கும் அரசருக்கு ஒரு சோடா ப்ளீஸ்,,,,,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com