tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2024363681922765566..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: கூட்டத்திலே கோயில்புறா!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16584239039883087402020-08-03T11:57:46.792-07:002020-08-03T11:57:46.792-07:00வெங்கட்,
இந்த குருவி சத்தம் எனக்கு மிகவும் பிடித...வெங்கட்,<br /><br /> இந்த குருவி சத்தம் எனக்கு மிகவும் பிடித்தஒன்று. காலையில் தோட்டத்தில் இருந்து குருவிகள் எழுப்பும் ஓசை எனக்கு பிடிக்கும். குறிப்பாக இந்த கடிகாரம் ஜெர்மனியில் கைகளால் (hand made) செய்யப்பட்டு ஸ்விட்சர்லாந்தில் இருந்து நேரடியாக வாங்கி , பத்திரமாக கொண்டுவந்து பயன்படுத்தப்படும் ஒன்று. சின்ன கடிகாரம்தான் அதிலும் அந்த குருவியும் மிக சிறியதே, எனினும் ஒவ்வொருமுறை வெளியில் வந்து சந்தம் எழுப்பும்போதும் அதன் அலகுகள் திறந்து திறந்து மூடுவது அதன் கூடுதல் சிறப்பு. தொழில் என்றாலே வாரா கடன்கள் இல்லாமலா?<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13817886869394462932020-08-01T20:50:35.425-07:002020-08-01T20:50:35.425-07:00ரசிக்கும்படியான சூழல்! :) அந்த மாதிரி கடிகாரங்கள்...ரசிக்கும்படியான சூழல்! :) அந்த மாதிரி கடிகாரங்கள் முதலில் பிடித்தாலும் சமயங்களில் தொல்லையாகவே எனக்கு தோன்றும். <br /><br />வாராக் கடன்கள் - எல்லா ஊரிலும் இந்தப் பிரச்சனைதான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82276649258257149412020-08-01T06:24:26.472-07:002020-08-01T06:24:26.472-07:00ஓரிரு தனியார் நிறுவனங்களை தவிர நாங்கள் தொடர்பில் இ...ஓரிரு தனியார் நிறுவனங்களை தவிர நாங்கள் தொடர்பில் இருக்கும் பெரும்பான்மையான நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவை என்பதால் கடன் வசூல் அத்தனை சிரமமில்லை.எனினும் சில நேரங்களில் சில disputes எழுவதால் வசூலிப்பது தாமதமாகும். அதேபோல சில தனியார் நிறுவனங்களின் மேலாண்மை வேறு புதிய நிறுவனத்தின் கைக்கு போகும் பட்சத்தில் நீண்ட இழுவைக்கு பிறகு வாரா கடன்களாகிப்போவதுண்டு எனினும் இவற்றின் விகிதாச்சாரம் மிக மிக குறைவே.<br /><br />கூட்டம்(மீட்டிங்)+கோயில் +புறா ரசித்தமை மகிழ்ச்சி.<br /><br />வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பிற்குரிய நண்பர்களே.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85170033548519314802020-08-01T06:15:52.610-07:002020-08-01T06:15:52.610-07:00தலைப்பை ரசித்தமைக்கு நன்றிகள் அன்பிற்கினிய அம்மையா...தலைப்பை ரசித்தமைக்கு நன்றிகள் அன்பிற்கினிய அம்மையாரே.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46930754673183798862020-08-01T06:14:23.765-07:002020-08-01T06:14:23.765-07:00ஸ்ரீராம், அந்த அப்பிராணிக்கு ஒன்னும் தெரியாதுதான் ...ஸ்ரீராம், அந்த அப்பிராணிக்கு ஒன்னும் தெரியாதுதான் பாவம்.<br /><br />வருகைக்கும் மிக்க நன்றிகள்.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43510840062061922922020-08-01T06:12:08.817-07:002020-08-01T06:12:08.817-07:00அரவிந்த்,
எல்லா கடனையும் வசூலிக்க முடியும், சில ந...அரவிந்த்,<br /><br />எல்லா கடனையும் வசூலிக்க முடியும், சில நேரங்களில் சில வாரா கடன்களும் உண்டு ஆனால் அதன் சதவிகிதம் மிகவும்குறைவே. வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு நன்மை என சொல்லுங்கள்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள் அரவிந்த்.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26016392540576216942020-08-01T06:10:23.258-07:002020-08-01T06:10:23.258-07:00தனப்பால்,
வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக...தனப்பால்,<br /><br />வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள் .<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73837057414054683032020-08-01T06:04:38.338-07:002020-08-01T06:04:38.338-07:00வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகளு...வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும் ஐயா.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58103282339846281562020-08-01T06:03:37.284-07:002020-08-01T06:03:37.284-07:00வருகைக்கும் தங்களின் (கேள்வி கேட்கமாட்டோம்) கருத்த...வருகைக்கும் தங்களின் (கேள்வி கேட்கமாட்டோம்) கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே. koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-61469485876036395332020-07-31T03:59:59.433-07:002020-07-31T03:59:59.433-07:00இந்தச் சூழலில் எப்படிக் கடனை வசூலிக்கிறீர்கள்? இங்...இந்தச் சூழலில் எப்படிக் கடனை வசூலிக்கிறீர்கள்? இங்கெல்லாம் கட்ட வேண்டாம் என்றும் சிலதுக்குச் சொல்லி இப்ப பல வங்கிகளும் கஷ்டப்படுகிறதாகச் சொல்லபப்டுகிறது. <br /><br />துளசிதரன்<br />கீதா<br /><br />ஜூம் மீட்டிங்கில் அதாவது இணையதள மீட்டிங்கில் அது முக்கியம் இல்லையா அதுவும் அலுவலக சம்பந்தப்பட்ட மீட்டிங்க் என்றால்.<br /><br />கூட்டத்திலே கோயில் புறா என்று கோயில் + புறா இணைத்துச் சொன்னதை ரசித்தேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48524978994202660062020-07-31T03:53:50.312-07:002020-07-31T03:53:50.312-07:00தலைப்பு அழகான பாடல் தொடக்கம்..ஈர்த்தது
கீதாதலைப்பு அழகான பாடல் தொடக்கம்..ஈர்த்தது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57076892772467706112020-07-31T03:32:36.205-07:002020-07-31T03:32:36.205-07:00கடிகாரக்குருவிக்குத் தெரியுமா, தன்னைப் பார்த்து அவ...கடிகாரக்குருவிக்குத் தெரியுமா, தன்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது! பாவம்... (அட பாவத்த...!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90021466636391239102020-07-31T01:10:27.286-07:002020-07-31T01:10:27.286-07:00கொரானா காலத்தில குடுத்த கடனை எல்லாம் வசூலிக்க முடி...கொரானா காலத்தில குடுத்த கடனை எல்லாம் வசூலிக்க முடிகிறதா? <br />சூப்பர் சார். <br />எங்கள் வங்கியில் ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். <br />அரசாங்கம் கூட கடன்களை மறு சீராய்வு restructuring செய்ய சொல்லிவிட்டது.Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32680519513152308722020-07-30T09:38:05.866-07:002020-07-30T09:38:05.866-07:00ஊழியர்கள் ரசிக்க... கவன சிதைவு ஆகி விட்டதே என நீங்...ஊழியர்கள் ரசிக்க... கவன சிதைவு ஆகி விட்டதே என நீங்கள் நினைப்பு சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39096948693010712002020-07-30T05:19:18.771-07:002020-07-30T05:19:18.771-07:00கோயில் புறாவின் தலையீடு அருமை. இதனைத் தவிர்க்கமுடி...கோயில் புறாவின் தலையீடு அருமை. இதனைத் தவிர்க்கமுடியாது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43374153156564909992020-07-30T04:51:41.816-07:002020-07-30T04:51:41.816-07:00கேள்வி எல்லாம் கேட்க மாட்டோம்கேள்வி எல்லாம் கேட்க மாட்டோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com