tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2014285740757978687..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "சொன்னது நீதானா?"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6937756521107026912015-11-26T07:09:14.761-08:002015-11-26T07:09:14.761-08:00பேராசிரியரே,
என்ன சொன்னீர்கள்?(அரசர் போய் ஐயா வந்த...பேராசிரியரே,<br />என்ன சொன்னீர்கள்?(அரசர் போய் ஐயா வந்ததின் காரணமென்ன?)<br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46588911739975949882015-11-26T05:30:04.764-08:002015-11-26T05:30:04.764-08:00ஆம் ஐயா,,,ஆம் ஐயா,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26264896967579823932015-10-11T07:22:10.019-07:002015-10-11T07:22:10.019-07:00வருகைக்கு நன்றி
கோ
வருகைக்கு நன்றி <br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38683522835700700962015-07-31T02:15:53.701-07:002015-07-31T02:15:53.701-07:00அப்படியே நாம் நினைக்கும் காரியங்கள்கூட நமக்கு கைகூ...அப்படியே நாம் நினைக்கும் காரியங்கள்கூட நமக்கு கைகூடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நல்லதையே நினைப்போம்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64291254130109841792015-07-17T08:42:42.725-07:002015-07-17T08:42:42.725-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
உங்களின் பின்னூட்டத்தின் ...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />உங்களின் பின்னூட்டத்தின் பின்பகுதி வாக்கியங்கள் என் கண்களை குளங்கள் ஆக்கிவிட்டன. <br /><br />ஆம் இன்றும் என் அம்மாவின் நினைவெல்லாம் என்னை சுற்றித்தான்.<br /><br />வருகைக்கு மிக்க மிக்க மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br /> <br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82437698365148974712015-07-17T08:34:25.326-07:002015-07-17T08:34:25.326-07:00கோ வின் கோயின்சிடென்ட் ம்ம்ம் கோ மட்டுமல்ல....முக்...கோ வின் கோயின்சிடென்ட் ம்ம்ம் கோ மட்டுமல்ல....முக்காலம் உணர்ந்த "கோ"சாமி என்றும் புரிந்து கொள்ள முடிந்தது...<br /><br />நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள இப்பவும் அப்படித்தான்// அப்படியா? சரிதான் இப்ப எல்லாரும் "கோ" க்ரீன் என்பதன் அர்த்தம் இதுதான் போலும்.....ஆனா இந்தப் பச்ச புள்ளதான் கறுப்பு கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு பீச்சுல தவழ்ந்துச்சாமே....ரொம்ப தைரியமான புள்ளனு ஃபோட்டோ போட்டு செய்தி எல்லாம் வந்துச்சு..<br /><br />ஜோக் அபார்ட்...<br /><br />அம்மாவை நினைத்து மனம் கலங்கியது உண்மை. மனம் அப்படியே நெகிழ்ந்துவிட்டது..அந்த தாயின் உலகம் அன்று கோ வைச் சுற்றி வந்தது...கோவும் பிள்ளையார் மாதிரி அம்மாவைச் சுற்றி வந்தவர் இன்று உலகையே சுற்றும் கோ வாகி உள்ளார்...,,ஆனால் இன்னும் அம்மா கோ வைச் சுற்றித்தான் இல்லையா?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33449960652751067872015-07-15T02:12:14.867-07:002015-07-15T02:12:14.867-07:00கட்டிங் எல்லாம் எதற்கு? போட்டோ ஒண்ணே ஒண்ணு போட்டீ...கட்டிங் எல்லாம் எதற்கு? போட்டோ ஒண்ணே ஒண்ணு போட்டீங்கன்னா.... மூஞ்சை பாத்துட்டு , அட எம்புட்டு பச்ச புள்ளையா இருக்குன்னு சொல்லிர மாட்டோமா ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23964815090536447912015-07-14T11:01:44.149-07:002015-07-14T11:01:44.149-07:00ஐயா,
தயவு செய்து அந்த பேப்பர் கட்டிங்க கொஞ்சம் நம...ஐயா,<br /><br />தயவு செய்து அந்த பேப்பர் கட்டிங்க கொஞ்சம் நம்ம பதிவுலக அன்பர்கள் பார்க்கும் படி உங்கள் பதிவின் மூலம் வெளியிட்டால் என்னை நம்பாதவர்கள் நீங்கள் சொல்வதை கட்டாயம் நம்புவார்கள். <br /><br />ப்ளீஸ் கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81077577046126627992015-07-14T10:56:59.383-07:002015-07-14T10:56:59.383-07:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
யாரும் நம...வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.<br /><br />யாரும் நம்பலனாலும் பரவாயில்லை நான் எப்போதும் "கிரீன்" புள்ளதான்.<br /><br />என்ன பண்றதுங்க, பெத்தமனம் பித்து பிள்ளை மனம் லொல்லு சாரி கல்லு.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24613933491153201482015-07-14T10:51:28.327-07:002015-07-14T10:51:28.327-07:00பதிவின் உள்ளே இருக்கும் நெருப்பினை கண்டறிந்து பகிர...பதிவின் உள்ளே இருக்கும் நெருப்பினை கண்டறிந்து பகிர்ந்த உங்களின் பரிவிற்காய் எமது நன்றிகள் தனப்பால்.<br /><br />உள்ளபடியே.....<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70081839395605423892015-07-14T10:45:01.927-07:002015-07-14T10:45:01.927-07:00ஐயா, வணக்கம்.
நலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றே...ஐயா, வணக்கம்.<br /><br />நலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.<br /><br />செவி வழி கேட்டறிந்த உங்கள் அன்பின் குரல் இப்போது எழுத்து வழி வழிந்து வந்ததை எண்ணி மனம் மகிழ்கின்றது.<br /><br />நீங்களே சாட்சி சொன்னதுக்கப்புறம் வேற யாரும் அதை மறுக்க முடியுமா?<br /><br />வருகைக்கு நன்றி ஐயா.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70125148377874610152015-07-14T10:40:05.902-07:002015-07-14T10:40:05.902-07:00மகேஷ்,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
கோமகேஷ்,<br /><br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6918392017017738942015-07-14T08:44:33.718-07:002015-07-14T08:44:33.718-07:00மனதில் உள்ள வலி நன்றாகவே புரிகிறது சகோதரரே...மனதில் உள்ள வலி நன்றாகவே புரிகிறது சகோதரரே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65906602177983078772015-07-14T08:08:48.380-07:002015-07-14T08:08:48.380-07:00வணக்கம் அரசே,
பாசம் சொல்லும் பதிவு,
தவம் இருந்து ...வணக்கம் அரசே,<br />பாசம் சொல்லும் பதிவு, <br />தவம் இருந்து பெற்ற பிள்ளை இப்படி செய்யலாமா?<br />பச்சப்புள்ள ,,,,,,,<br />ம்ம்<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36368756325682807162015-07-14T06:36:28.888-07:002015-07-14T06:36:28.888-07:00//நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள இப்பவும் அப்...//நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள இப்பவும் அப்படித்தான்//<br /><br />ஆமாம் ... அப்படித்தான் ... பேப்பரில் கூட போட்டிருந்தது!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7743352105007112752015-07-14T05:01:47.774-07:002015-07-14T05:01:47.774-07:00manithan eppadi sinthikkiraano avvare marukiran en...manithan eppadi sinthikkiraano avvare marukiran enpatharkku <br />ninga oru eduthu kaattaka irukkalame sir.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com