tag:blogger.com,1999:blog-8101082149516019834.post1786009588410502655..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: உன்"ஐ"கண் தேடுதே.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-11835497788363035772015-11-26T07:25:53.418-08:002015-11-26T07:25:53.418-08:00மன்னிக்கணும், எப்படி எங்கே போயிற்று, என்று எனக்கு ...மன்னிக்கணும், எப்படி எங்கே போயிற்று, என்று எனக்கு தெரியவில்லை.<br /><br />வேறொன்று அனுப்புங்கள், இந்தமுறை வெளி இடுகிறேன் தவறாமல்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44102480596255554822015-11-26T07:07:25.361-08:002015-11-26T07:07:25.361-08:00பேராசிரியரே,
என்ன சொன்னீர்கள்?
கோ
பேராசிரியரே,<br />என்ன சொன்னீர்கள்?<br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29145996554114166132015-11-26T05:31:30.048-08:002015-11-26T05:31:30.048-08:00வணக்கம் அரசே,
என் பின்னூட்டம் காணவில்லை,,
எங்கே போ...வணக்கம் அரசே,<br />என் பின்னூட்டம் காணவில்லை,,<br />எங்கே போயிற்று,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50392004883420214822015-07-07T15:24:35.898-07:002015-07-07T15:24:35.898-07:00ஹலோ ஓவர் வெளிச்சத்துக்குத்தான் நாங்களும் அணிவது......ஹலோ ஓவர் வெளிச்சத்துக்குத்தான் நாங்களும் அணிவது...நீங்க அந்த சௌகரியத்துக்கு வேறு ஏதோ அர்த்தம் கொண்டால் அதுக்கு யாரப்பா பொறுப்பு..ஹஹஹ்----thulasi Geetha<br /><br />ஹலோ ஓவர் வெளிச்சத்துக்குத்தான் நாங்களும் அணிவது...நீங்க அந்த சௌகரியத்துக்கு வேறு ஏதோ அர்த்தம் கொண்டால் அதுக்கு யாரப்பா பொறுப்பு..ஹஹஹ்- Thulasi & Geetha<br /><br />இது ரொம்ப ஓவர்தான். எதோ அறியாபுள்ள கொஞ்சம் ஆசைப்பட்டு ஒரு கருப்பு கண்ணாடிய வாங்கினா அதுக்குப்போய், ஒரு பச்சப்புள்ளைய இந்த மாதிரி எல்லாம் தப்பா பேசக்கூடாது. அந்த பீச்சிலே சிலர் சொன்னாங்க இந்த குழந்தைக்கு வாயில வெரல வச்சாக்கூட கடிக்க தெரியலையேன்னு,<br /><br />அப்படிப்பட்ட என்னப்போய்.... <br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76817590336291671842015-07-07T08:36:29.016-07:002015-07-07T08:36:29.016-07:00உங்கள் இரகசியங்கள வெளியில சொல்லாதீங்க. ஆனால் நான்...உங்கள் இரகசியங்கள வெளியில சொல்லாதீங்க. ஆனால் நான் அணிவது ஜெகஜோதியான, (அதாவது ஓவர் வெளிச்சமுள்ள இடங்களில்), இடங்களில் கண்கள் கூசாமல் இருக்கத்தான்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84661941188543576442015-07-07T05:33:27.670-07:002015-07-07T05:33:27.670-07:00தப்பிச்சீங்க போங்க! ம்ம்ம் எதுக்கு கறுப்புக் கண்ண...தப்பிச்சீங்க போங்க! ம்ம்ம் எதுக்கு கறுப்புக் கண்ணாடி வாங்கினீங்கனு புரிந்து போனது எல்லாம் அந்தக் கடற்கரை //நல்லவேள அந்த பீச்சில நாம் பார்த்த அந்த ஜெகஜோதி கண்கொள்ளா காட்ச்சியாலன்னு சொல்லல.// <br /><br />கறுப்புக் கண்ணாடி அணிவதிலும் இது போன்ற சௌகர்யங்கள் உண்டோ நண்பரே! <br /><br />(துளசி, கீதா இருவரில் கீதா அணிவதுண்டு!! அப்ப இதுக்குத்தானோனு யாரோ குரல் கொடுப்பது கேட்கிறது...)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51327048324472252015-07-06T06:21:43.376-07:002015-07-06T06:21:43.376-07:00"இல்ல இன்னிக்கே வீட்டுக்கு போகணும் எங்க ஆத்தா..."இல்ல இன்னிக்கே வீட்டுக்கு போகணும் எங்க ஆத்தா வையும்" என்பதையும் அந்த கற்பனையோடு சேர்த்து படித்தேன்.<br /><br />ஆமா அந்த "ஜெகஜோதி கண்கொள்ளா காட்சி" என்னனு கடைசிவரை சொல்லவே இல்லையே. Lighthouse-அ இருக்குமோ?! <br /><br />அரும்(ஐ) !EdLawnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8645265126105627712015-07-04T02:28:38.197-07:002015-07-04T02:28:38.197-07:00மகேஷ்,
என்மீதுள்ள கரிசனை உங்கள் பின்னூட்டத்தில் ...மகேஷ்,<br /><br />என்மீதுள்ள கரிசனை உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. பதிவினை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேஷ்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18720061559055816792015-07-04T02:23:17.062-07:002015-07-04T02:23:17.062-07:00தனப்பால்,
ஆமாம், நல்லவேளை கண் நோயிலிருந்தும் ...தனப்பால்,<br /><br /> ஆமாம், நல்லவேளை கண் நோயிலிருந்தும் தப்பினேன்.<br /><br />"ஜெகஜோதினா" நீங்க எதை நினைக்கின்றீர்கள்?<br /><br />கோ <br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81024626728856179202015-07-04T02:17:25.411-07:002015-07-04T02:17:25.411-07:00காரிகன்,
வருகைக்கும் வழக்கமான உங்கள் புதியதகவல்கள...காரிகன்,<br /><br />வருகைக்கும் வழக்கமான உங்கள் புதியதகவல்களுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.<br /><br />உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கின்றன.<br /><br />நன்றிkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76258583495212757782015-07-04T02:16:59.456-07:002015-07-04T02:16:59.456-07:00
வருகைக்கும் வழக்கம்மான உங்கள் புதியதகவல்களுக்கும்...<br />வருகைக்கும் வழக்கம்மான உங்கள் புதியதகவல்களுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.<br /><br />உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கின்றன.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32665255601116825812015-07-03T22:13:03.054-07:002015-07-03T22:13:03.054-07:00அடடா கடைசி நிமிடத்தில் பயணம் தடுத்து நிறுத்தம் செ...அடடா கடைசி நிமிடத்தில் பயணம் தடுத்து நிறுத்தம் செய்தால்<br />ச்ஆர் எங்க போவானு தொடர்ந்து <br />வாசிக்க...<br /><br />கற்பனை தெரிந்ததும்<br />!!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78730938422687270262015-07-03T19:55:08.718-07:002015-07-03T19:55:08.718-07:00நல்லவேளை தப்பித்தீர்கள்...
ஜெகஜோதி மறுபடியும்.......நல்லவேளை தப்பித்தீர்கள்...<br /><br />ஜெகஜோதி மறுபடியும்....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72457458918725465752015-07-03T18:55:46.849-07:002015-07-03T18:55:46.849-07:00தமிழ் நாட்டில் பழங்காலமாக மக்களுக்கு வரும் கண் நோய...தமிழ் நாட்டில் பழங்காலமாக மக்களுக்கு வரும் கண் நோய்தான் இது. Eye Infection என பொதுவாக அழைக்கப்படும் இதை (70கள் என்று நினைக்கிறேன் ) மெட்ராஸில் பலர் கறுப்புக் கண்ணாடி அணிந்ததால் (பிற இடங்களில் அப்படி மக்கள் கறுப்புக் கண்ணாடி அணிவதில்லை அப்போது) இது எதோ மெட்ராஸுக்கு மட்டும் கிடைத்த தகுதி போல நினைத்துக்கொண்டு மெட்ராஸ் ஐ என பெருமையாக அழைக்க அதுவே பெயராகிவிட்டது. <br /><br />வேடிக்கை என்னவென்றால் இன்றும் கூட சில மருத்துவர்கள் ஐ இன்பெக்ஷன் என்று சொல்லாமல் மெட்ராஸ் ஐ என்றே சொல்கிறார்கள். "உங்களுக்கு மெட்ராஸ் ஐ வந்துருக்கு". என்று ஒருமுறை என்னிடம் ஒரு கண் மருத்துவர் சொல்ல, அதன் பின் நான் அங்கே செல்லவில்லை. He just can't be professional.<br /><br />நன்றாக எழுதுகிறீர்கள் கோ.தொடர்ந்து எழுதுங்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com