பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

காலம் காட்டும் ஜாலம்.


ஞாபகம் வருதே!!

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

"நிபந்தனை(கருணை) மனு"

பிடி -வாரன்ட்டு

நண்பர்களே,

இன்றைய உலக  மனிதகுல நாகரீக  பரிணாமவளர்ச்சியில், பல அறிவியல், தொழில் நுட்ப, விவசாய, தகவல் பரிமாற்ற துறைகளில் மா பெரும் வளர்ச்சியினை கண் கூடாக பார்த்து வருகிறோம். இதுபோன்ற அறிவு வளர்ச்சியின் மற்றுமொரு பரிணாமம்தான் சட்டங்களும் அவற்றின் பங்களிப்பும்.

திங்கள், 28 டிசம்பர், 2015

இங்கிலாந்திலும் பிரபலமான "பீப்" சாங்.

எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குது. 

நண்பர்களே,

சமீபகாலமாக ஊடகங்களையும் சமூக வலை தளங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு அவற்றில் நித்தம் பவனி வரும் ஒரு விடயம் உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

டி ராஜேந்தரின் (அர்த்தமுள்ள) பாடல்

"மீன்குஞ்சு"

நண்பர்களே,

தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களுக்கு தெரிந்த , தமிழக திரை பிரபலங்கள் பலரில் மிகவும் பரிச்சியமும் பிரபல்யமுமானவர் திரு டி ராஜேந்திரன் அவர்கள்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

மறக்கமுடியுமா?

"உன்னோடு வாழ்தல் அரிது"


நண்பர்களே,

உணவு மனிதருக்கு மட்டுமல்லாமல் உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்று என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

சனி, 26 டிசம்பர், 2015

பாடப்பா பழனியப்பா...

இப்போ நீ எங்கேப்பா?

நண்பர்களே,,

எனது முந்தைய  பதிவான, "குடைக்குள் மழயில்" எங்களுடன் எங்கள் வீட்டருகே இருந்த ஒரு ரிக்க்ஷா காரர் வந்தார் என குறிப்பிட்டிருந்தது, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறிஸ்மஸ் ஜம்ப்பர்.

ஜம்ப்(பு) லிங்கம்

நண்பர்களே,

மேலை நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல வினோத செயல்களும் பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம்.

வியாழன், 24 டிசம்பர், 2015

விரலுக்கேத்த வீக்கம்.

"அவனும் அவலும்"

நண்பர்களே,

நம்முடைய சமூகத்தில் உலாவரும் பழங்கால சொற்களும் சொற்றொடர்களும் பெரும் அர்த்த புதையலாக விளங்குவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றோம்.

புதன், 23 டிசம்பர், 2015

பாட்டு கேட்க "வா".

பார்த்(து)ததை பேசவா?

நண்பர்களே ,

நேற்றைய எமது   - பாட்டு பாட - "வா" எனும் பதிவில், சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கிறிஸ்மஸ் கீத இன்னிசை நிகழ்ச்சியில் நான் ரசித்த தமிழ் பாடல்கள்  எனும் வரிசையில்  ஒரு பாடலை குறிப்பிட்டு அடுத்த பாடல் 
எதுவென்று இன்று சொல்வதாக வாக்களித்திருந்தேன் நினைவுண்டா?

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாட்டு பாட - "வா"

பாட(ம்) சொல்லவா?

நண்பர்களே,

வருடா வருடம் கிறிஸ்த்து பிறப்பின் நன்னாளை கொண்டாடும் நம் கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகள்  , இந்த பண்டிகையை முன்னிட்டு செய்யும் பலவிதமான தயாரிப்புகள்,மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கிறிஸ்மஸ் "கேரல்ஸ்"   என சொல்லப்படும்  "இன்னிசை கீத இசை நிகழ்ச்சிகள்".

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

குழந்தையை காணவில்லை.

மாயமென்ன?

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அங்காடிக்கு சென்றிருந்தேன்.

அந்த அங்காடி சுமார் 5 அடுக்குகள் கொண்ட ஒரு பிரமாண்டமான - அங்காடி.

மால் போன்று இல்லாமல் ஒரு தனியான நிறுவனத்தை சார்ந்த அங்காடி அது.

ஏற்கனவே நாம் அறிந்தபடி, இப்போது விழா காலம் என்பதால், கூட்டம் அலை மோதிகொண்டிருந்தது.

வியாழன், 17 டிசம்பர், 2015

பண்டிகையும் - பரிசுபொருளும்.

 கொண்டாட்டம் யாருக்கு? 


நண்பர்களே,

ஐரோப்பா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுள் எந்த மதமும் சாராதவர்களும் வேறு  மதங்களை சார்ந்தவர்களும் கூட  மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகமுடனும்,

செவ்வாய், 15 டிசம்பர், 2015

"கழுதையும் கால்கட்டும்"

"நினைவு!! நாள்"

நண்பர்களே,

திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத அதே  சமயத்தில் சண்டித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்று சுற்றித்திரியும் ஆண்களை பார்க்கும் பெரியவர்கள் "ஒரு கால்கட்டு" போட்டுவிட்டால் எல்லாம்  சரியாகிவிடும் என்று சொல்லும் வழக்கமான பேச்சை கேட்டிருப்போம்.

திங்கள், 14 டிசம்பர், 2015

"கோ" குறளின் கூக்குரல்!!

ஜீவன் இல்லா ஜீவன்கள்!!!

நண்பர்களே,

உலகில் வாழும் எத்தனையோ கோடி மக்களுள் கணிசமான ஒரு தொகை மக்கள் மிகவும் வெகுளியாக , உலகின் போக்கும், அதன் சூதும் வாதும் தெரியாதவர்களாகவும், வெளுத்ததெல்லாம் பால் எனவும் மின்னுவதெல்லாம் பொன் எனவும் நினைத்துகொண்டு இருப்பதை பார்க்கும்போதும் , அவர்களை பற்றி கேட்க்கும்போதும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேசும் மரங்கள்!!


"உன்னை காணாமல் ... நான் ... இங்கு...."

நண்பர்களே,

நம்மிடம் யாராவது ஏதாவது பேசினாலோ கேட்டாலோ அதற்கு நாம் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தால், " நீ என்ன ஒன்னும் பேசாம மரம்போல் நிற்கின்றாய்" என கேட்பதுண்டு.

வியாழன், 10 டிசம்பர், 2015

சிம்பு போய் விஜய் வந்த கதை.



ஒன்னுபோனா இன்னொன்னு

நண்பர்களே ,

பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.

சனி, 5 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -3



ராசியான  ராமாஞ்சி ஆயா.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 2..சொடுக்கவும்

அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"

வியாழன், 3 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -2

மலருமா  விடை?

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 1...சொடுக்கவும்

அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.

காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:

புதன், 2 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -1

மாறியது நடை.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை ...சொடுக்கவும்

அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,

சனி, 28 நவம்பர், 2015

மழைக்குள் குடை

மனசுக்குள் அடை

நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும்  மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வெள்ளி, 27 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4


வாகை சூடும் உன் வாசல் தேடும்....

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.-3 சொடுக்குங்கள்

அடுத்ததாக மொழிப்பற்று:

நாம் எந்த மொழியினராக இருந்தாலும் அவரவர் தாய் மொழியினை மதிக்கவும் , அவற்றை பேசவும் , எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.  நாமே நம் தாய் மொழியின் மீது நாட்டம் குறைந்தவர்களாக இருப்பின் வேறு எவர் நம் மொழியை கொண்டாடுவர்.

வியாழன், 26 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 3

மெய்பொருள் காண்பது அறிவு!

தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு -  சொடுக்குங்கள்

அவையில் கூடி இருக்கும் அன்பிற்கினிய  தம்பி தங்கைகளே, உங்களோடு மூன்று செய்திகளை கூறி விடைபெறலாம் என நினைக்கின்றேன், அவற்றுள் முதன்மையானதும் நான் மிக முக்கியமானதாக கருதுவதும் " தேசபற்று".

புதன், 25 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 2

தவப்புதல்வனுக்கு தலை வணக்கம்


தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க  முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு சொடுக்குங்கள்.

மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு.



என்னவென்று நானுரைப்பேன்?

நண்பர்களே,

எமது முந்தைய பதிவான ஒரு கல்லில் மூன்று மாங்கனிகளில் இறுதியில், என்னுடைய கல்லூரி பழைய மாணவர் பேரவையில் இருந்து அழைப்பு வந்ததா என்பதை பிறகு சொல்கிறேன் என்று முடித்திருந்தேன்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

"வாலைப்பல தோலு வலுக்கி விலுந்த ஆலு"

பெண்ணே உன் மேல் பிழை (இல்லை) 

நண்பர்களே,

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும்  தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான்  இருக்கின்றது.

வியாழன், 19 நவம்பர், 2015

"நூறாண்டுகாலம் வாழ்க"

டும் ...டும் ...டும் 

நண்பர்களே,

எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம்.  அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.

புதன், 18 நவம்பர், 2015

"பல்லு - சொல்லு - cellலு"

ரொம்ப இளிக்காதீங்க !!

நண்பர்களே,

நம்மில் பலரும் சின்ன வயதில் நம்முடைய உடன் பிறப்புகளுடன், சண்டை போட்டிருப்போம். அந்த சண்டை வாய் சண்டையாகவோ அல்லது கை கலப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பொன்மாலையில் வண்ண பூ மாலை.

தேன் சிந்துதே....


நண்பர்களே,

குழலினிது  யாழினிது  என்பர் ;தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்.

எனும் குறளின் இனிமையும் உண்மையும் உலகில் வாழும் ஆண் பெண், திருமணமானவர், ஆகாதவர், குழந்தைகள் இருப்பவர் இல்லாதவர், துறவி, கொடுங்கோலன், தீவிரவாதி இப்படி எல்லோரும் எதோ ஒரு சூழலிலாகிலும், வாழ்வில் ஒரு முறையேனும் உளமார உணர்ந்திருப்பார்.

புதன், 11 நவம்பர், 2015

நண்பன் கட்டிய மஞ்சள் கயிறு!!

ஆயிரம்  காலத்து.............


நண்பர்கள்,

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் , பலவித சூழ்நிலைகள் நெருக்கடிகள் காரணமாக ,கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே "மஞ்சள் கயிறுடன்" ஒப்பந்தம் - ஒரு பந்தம்   செய்து வைக்கப்படும் மாணவர் மாணவியரை நாம் பார்த்திருப்போம், அவர்களுடன் சேர்ந்தும் படித்திருப்போம்.

செவ்வாய், 10 நவம்பர், 2015

"அப்பாவின் காலணிகள்".

இன்னும் வரவில்லை!!

நண்பர்களே,

காலையில் எழுந்து குளித்து முடித்து , காலை உணவு முடித்துவிட்டு, ஒன்றாம் வகுப்பு பள்ளிக்கூட பையை எடுத்துகொண்டு , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் டாட்டா சொல்லிவிட்டு வாசல் இறங்கி நடக்கும் போதும்  பலமுறை திரும்பி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்து,

சனி, 7 நவம்பர், 2015

வரலாறு ப(டி)டைத்தவர்!

 சிங்கத்தின் கால்கள்....

நண்பர்களே,

வலைபதிவுலகத்தில் தடம் பதித்த நாள் முதலாய், ஒரு சிறப்பு மனிதரை குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும் அதன்மூலம், அவரது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தனித்தன்மைகளை குறித்து வலை உலக நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துகொண்டிருந்தேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2015

நிகழ்ச்சி- புகழ்ச்சி - இகழ்ச்சி !!!

கௌரவ மாலைகள்

நண்பர்களே,

தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.

புதன், 4 நவம்பர், 2015

"பாவம் போக்கும் ஆங்கில மருந்து!!??"

கோ காது கே காதா?

நண்பர்களே,

நாமோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ, உடல் நலம் இல்லாமல் கஷ்டபடுகின்ற நேரத்தில், என்ன பாவம் செய்தோமோ, அல்லது செய்தார்களோ, இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றதே என்று சொல்லுவதும் சொல்ல கேட்பதும் வழக்கம்தான்.

புதன், 28 அக்டோபர், 2015

ஓர் "அங்க" நாடகம்!!

வயிற்றுவலி போயாச்சா?

நண்பர்களே,

தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,

திங்கள், 26 அக்டோபர், 2015

"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்!"

வான்புகழ்!!


நண்பர்களே,

சமீபத்தில் அய்யன் திருவள்ளுவரின் பூர்வீகம் பற்றியதான ஒரு கட்டுரையை நமது வலைதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலங்கள் - மாயா ஜாலங்கள்!!

காலம்  செய்த(அலங்)கோலங்கள்!!

நண்(பர்)பிகளே,

நமது இந்திய  கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.

சனி, 24 அக்டோபர், 2015

பரோட்டா கணக்கும் பிரிட்டன் கணக்கும்

காலம் கைகூடும்!

நண்பர்களே,

சத்தியவான் சாவித்திரிகள் மட்டுமே காலங்களை கட்டுபடுத்தி சூரிய உதயத்தை தாமதபடுத்தினர்  என்று காவியங்களில் அறிந்திருக்கின்றோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.

அதி மதுரம் !!!

நண்பர்களே,

கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.

திங்கள், 19 அக்டோபர், 2015

ஆவியோடு ஒரு அனுபவம் !!

அட்டகாசம் - அலம்பல் - அழிச்சாட்டியம் 

தொடர்கிறது.............

முன்குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

சனி, 17 அக்டோபர், 2015

ஆவிகள் உண்மை(யா?)தான்.

அனுபவம் பேசுகிறது.... திகிலுடன் !

நண்பர்களே,

முன் குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.

வியாழன், 15 அக்டோபர், 2015

நெறியா... வெறியா...சரியா?

ஹிந்தி (ஏன்) ஒழிக!!  

தொடர்கிறது....

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?.........

முதலில் இருந்து வாசிக்க தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

இவரும் சம்பளத்திற்கு வேலைபார்த்த ஒரு சராசரி தமிழ் ஆசிரியர்தான் போலிருக்கிறது.

நண்பரின் கூற்று என் நெஞ்சிலே ஈட்டிபோல் பாய்ந்தது.

புதன், 14 அக்டோபர், 2015

தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

செப்பும் மொழி பதினெட்டு..


நண்பர்களே,

விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள வங்கி கிளையில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று வங்கி கிளை மேலாளரை சந்திக்க சென்றிருந்தேன்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வந்ததும் - வெந்ததும் - தந்ததும்

ஆனந்தம் பொங்கி பொங்கி.......

நண்பர்களே,

குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில்  ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான

குழி(பறித்த)பணியாரம்!!

இன்றைய ஸ்பெஷல்!!!


தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.

பரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக  அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கூடுகை கொண்டாட்டம்!!

வாழ்த்துக்கள் !!

நண்பர்களே,

இங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.

வியாழன், 8 அக்டோபர், 2015

ஆப்பம் - ஆசை - தோசை!!

ஜொள்ளு, சொல்லு !!


நண்பர்களே,

நாம் தினந்தோறும் உண்ணும் பிரத்தியேகமான உணவுகளுள் இட்டிலி, தோசை,ஊத்தாப்பம்,அடை, ஆப்பம்,இடியாப்பம், பணியாரம் அதாங்க குழி பணியாரம் போன்ற அனைத்து பலகாரங்களின் அடிப்படை மூலக்கூறுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் ,ஒவ்வொரு பலகாரமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் சுவையும் கொண்டவை என்பதில் சட்டினி தாளிக்க பயன்படும் கடுகளவும் மிகை அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பிளாஸ்டிக் சர்ஜெரி! - பிளாஸ்த்திரி!!

காகித கண்துடைப்பு!!


நண்பர்களே,

வளர்ந்து வரும் இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் எத்தனையோ புதுமையான விஷயங்களை நாம் கண்டும் கேட்டும், படித்தும் அறிந்திருக்கின்றோம்

திங்கள், 5 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி - மகிழ்ச்சி!!!

 பரந்த உள்ளங்கள் !!!


நிகழ்ச்சி - நெகிழ்ச்சி  மகிழ்ச்சியுடன்   தொடர்கிறது.... .

அப்படி அந்த இளைஞன் அந்த முதியவரிடம் என்ன கேட்டான்  ?

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

நிகழ்ச்சி- நெகிழ்ச்சி !!

திறந்த வெளியில் .....!!!

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் நான் காண  நேர்ந்த  ஒரு நிகழ்ச்சி  மனதிற்கு நெகிழ்ச்சியாக  இருந்தது.

இதோ அந்த காட்சியின் நீட்சி உங்களுக்காக.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மனிதம் - புனிதம்

பொழுதுபோக்கு 


நண்பர்களே,

விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.