பின்பற்றுபவர்கள்

திங்கள், 31 ஜூலை, 2017

கவிக்கோவும் நானும்......


பொருள்பொதிந்த கவிதை!!
நண்பர்களே,

எதை எழுதினாலும் அதை கவிதை என்று நினைத்துகொள்வதும், காக்காய் உட்கார பணம்(??) பழம் விழுந்ததுபோல் எதேச்சையாக ஏற்பட்ட அங்கீகாரத்தை பயன்படுத்தி

வெள்ளி, 28 ஜூலை, 2017

உன்னை காணாமல்....2

                                                   விழி பிதுங்கி.....

நண்பர்களே,

முதலில்  இருந்து காண  ..... உன்னை காணாமல்....
வங்கியில் இருந்தபோது இருந்ததே, வழி நெடுகிலும் தொட்டுப்பார்த்தபோதும் இருந்ததே, உணவகத்தில் கூட இருந்ததே, அப்படியானால் வழியில்

வியாழன், 27 ஜூலை, 2017

உன்னை காணாமல்....

 விழி பிதுங்கி.....

நண்பர்களே,

வழக்கமாக அலுவலக நாட்களில் காலை உணவினை வீட்டிலேயே முடித்துவிட்டு மத்திய உணவிற்கான கட்டுச்சோற்றை(புளியோதரை, தயிர் சாதம், வழுதனங்காய் (!!??))

புதன், 26 ஜூலை, 2017

ஆரிரரோ - ஆரிவரோ?- 1

நிழலின் அருமை!!
நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க.. ஆராரோ ஆரிவரோ?

உலகில் , என்னைப்பொறுத்தவரை ஒருவரும் சொல்லமாட்டார்கள் , அல்லது சொல்லக்கூடாது......

செவ்வாய், 25 ஜூலை, 2017

ஆரிரரோ - ஆரிவரோ?

நிழலின் அருமை!!
நண்பர்களே,

இன்றைய தலைப்பின் முதல் பதத்தை வாசிக்கும்போதே நம் நினைவில் மட்டுமல்லாது நமது ஒவ்வொருவரின் உயிரிலும் உணர்விலும்

திங்கள், 24 ஜூலை, 2017

தலை வணங்குகின்றேன்!.

தாய் மண்ணின் மைந்தரே  வணக்கம்!!

நண்பர்களே,

எமது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் அவ்வப்போது எமது தளத்தின் பக்கம் தலை வைத்து ப(டி)டுப்பவர்களுக்கும் நன்கு தெரிந்த வண்ண ம் நான் தொடர்ந்து எழுதுபவனல்ல.

வியாழன், 20 ஜூலை, 2017

குழந்தை பாட்டி.....

அடக்க(ம்)முடியா  ஆனந்தம்.

நண்பர்களே,

என்னதான், விரோதியாகவே இருந்தாலும் , கொடுங்கோலனாகவே கூட இருந்தாலும் , அவர்கள் மறித்து அடக்கம் செய்யப்படும்போது சிறிது நேரமேனும் வருத்தத்துடன் அமைதி காப்பதும்  துக்கப்படுவதும் உலகில் மனித இயல்பு.