பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 மே, 2015

"பயணம் மகிழ்வானதாகட்டும்"

வாழ்த்துக்கள்!!

நண்பர்களே,

நம்மில் யாரேனும் வெளி ஊர் அல்லது வெளி நாடு பயணம் மேற்கொள்ளும்போது, நமது நண்பர்கள், உறவினர்கள், அல்லது நமது நலம் விரும்புவோர், நம்மை வாழ்த்தி நமது பயணம் நல்லபடியாக அமைய நல் வார்த்தைகளை சொல்லி வழி அனுப்புவது வழக்கம்.

சனி, 30 மே, 2015

"வயது பத்தாது".

வயது கண்டு எள்ளாமை ....


நண்பர்களே,

எந்த ஒரு செயல் செய்வதற்கும் அதை செய்பவர்களின் வயதுக்கும் சம்பந்தபடுத்தி பேசுவதும் கொண்டாடுவதும் திட்டி தீர்ப்பதும் உலகில் சாதாரணம்.

புதன், 27 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 4

நிகழ்ச்சி தொடர்கிறது.......

முதலில் இருந்து படிக்க .

விழா இப்படியாக நிறைவடையும் தருவாயில் விழா அரங்கம் முழுவதும் ஒரு பரபரப்பு ஆட்கொண்டது.

செவ்வாய், 26 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 3



நிகழ்ச்சி தொடர்கிறது......

முதலில் இருந்து படிக்க .

பூம்புகார் நகரை விட்டு,கோவலனின் முந்தைய கேவலமான வாழ்வின் சுவடுகளை சிதைத்து விட்டு வாழ்வின் புதிய அத்தியாயத்தை வேறு பிராந்தியத்தில் துவக்கலாம் , இனி வாழ்வின் எல்லா சுகங்களையும் இம்மியளவும் மிச்சமின்றி வாழ்ந்து சுகிக்கலாம் என இன்ப கனவுகளும் இனிய நினைவுகளுமாக,

திங்கள், 25 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 2

நிகழ்ச்சி தொடர்கிறது.....

முதலில் இருந்து படிக்க ..


ஓரங்க நாடகங்கள், குழு நடனங்கள், தனி திரள்காண் நிகழ்வுகள்   என பஞ்சமில்லா பஞ்சு  மிட்டாய் நிகழ்ச்சிகள்.

சனி, 23 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 1

யான் பெற்ற இன்பம்


நண்பர்களே,   

கடந்த வார இறுதியில் ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மனம் லயித்து மகிழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

வெள்ளி, 22 மே, 2015

" மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு"

வெற்றி கொட்டும் !!


நண்பர்களே,

எங்கள் ஊரின் பல சிறப்புகளுள், கோவில்கள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், காவலர் கல்லூரிகள், சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட ஆறு, மலைகள்,வரலாற்று சிறப்பு மிக்க , எங்கள் ஊரையும் பக்கத்திலுள்ள ஊரையும் இணைக்ககூடிய சுரங்கபாதைகள் கொண்ட பழங்கால அதே சமயத்தில் இன்னும் கம்பீரமாகவும் வலிமையுடனும் காணப்படும் உபயோகபடுத்தபட்டு கொண்டிருக்கும்  கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அடுத்து,