tag:blogger.com,1999:blog-8101082149516019834.post961430753142706665..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: வேண்டாம் விட்டுடுங்க.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-4181874773879535212016-07-26T08:33:50.266-07:002016-07-26T08:33:50.266-07:00பேராசிரியருக்கு,
"அன்பின்" விசாரிப்புகள...பேராசிரியருக்கு,<br /><br />"அன்பின்" விசாரிப்புகள் செய்யும்போது "முன்பின்" ஓடும் வாகனங்களின் மீதும் கவனம் தேவை அன்றோ?<br />இல்லையேல் அன்பின் விசாரிப்பு துக்க விசாரிப்பாயிடுமே. <br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17160168653113260142016-07-26T08:30:31.518-07:002016-07-26T08:30:31.518-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றி. ஆ...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி. ஆட்டோ வருதுபாருங்க கொஞ்சம் ஒதுங்கி போங்க.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12791720956323654112016-07-26T00:21:54.292-07:002016-07-26T00:21:54.292-07:00வணக்கம் அரசே,
ஹலோ சுகமா? சாப்பிட்டீர்களா? என்ன சட...வணக்கம் அரசே,<br /><br />ஹலோ சுகமா? சாப்பிட்டீர்களா? என்ன சட்டை இவையெல்லாம் அன்பின் விசாரிப்புகள். <br />ஆனால் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் தவறுதான்,, அதிலும் அடுத்தவர் வாகத்தில் மோதுவது குற்றம் தான்.<br />பயனுள்ள பகிர்வு,,<br />நன்றி அரசே.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74301202367473758972016-07-25T19:41:45.475-07:002016-07-25T19:41:45.475-07:00பரவாயில்லையே ஆட்டோக்காரர் தன் தவறை உணர்ந்தாரே! பெர...பரவாயில்லையே ஆட்டோக்காரர் தன் தவறை உணர்ந்தாரே! பெரிய விஷயம். இங்கு பெரும்பான்மையோர் மொபைல் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதைப் பார்க்க முடியும். அதுவும் தாறுமாறாக ஓட்டுவதையும் காண முடியும்...நல்ல பகிர்வுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3636402631324139782016-07-20T04:35:36.137-07:002016-07-20T04:35:36.137-07:00நண்பா,
செயல் படுவார்களா?.
வருகைக்கும் கருத்திற்கும...நண்பா,<br />செயல் படுவார்களா?.<br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் <br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79094781835811391582016-07-20T04:34:18.687-07:002016-07-20T04:34:18.687-07:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் ...வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் குமார்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70262609785947262712016-07-20T04:34:10.176-07:002016-07-20T04:34:10.176-07:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் ...வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் செந்தில் குமார்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82578635397315335932016-07-15T23:42:41.240-07:002016-07-15T23:42:41.240-07:00பயனுள்ள பகிர்வு நண்பரே இதை எல்லோரும் உணர்ந்து செயல...பயனுள்ள பகிர்வு நண்பரே இதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45344741355234193192016-07-15T20:17:27.490-07:002016-07-15T20:17:27.490-07:00ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும...ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் அப்படியில்லை என்பதுதான் நிஜம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29901906905703186832016-07-15T20:17:22.676-07:002016-07-15T20:17:22.676-07:00ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும...ஆட்டோக்காரரின் நடத்தை நிறைவை தந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் அப்படியில்லை என்பதுதான் நிஜம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23402860151861150182016-07-15T08:42:25.867-07:002016-07-15T08:42:25.867-07:00மகேஷ்,
வருகைக்கு மிக்க நன்றி. ஆமாம், அதே இரு சக்...மகேஷ்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி. ஆமாம், அதே இரு சக்கர வாகனமாயிருந்திருந்தால்.....<br /><br />எல்லோரும் நல்லவர்கள்தான் , சில நேரங்களில் இப்படி ஆவதுண்டு.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60812932113665588812016-07-15T08:16:22.533-07:002016-07-15T08:16:22.533-07:00கார இடிச்சதால எதுவும் ஆகல. இதே ஒரு பைக்கை இடிச்...கார இடிச்சதால எதுவும் ஆகல. இதே ஒரு பைக்கை இடிச்சிருந்தால்?<br /><br /> சாரி சொன்ன்அ ஆட்டோ ஓட்டுநர் ஓட நடவடிக்கைய பார்த்தா நல்லவரைப் போல் தெரியுது.<br />எதோ அவசரத்தில்..<br />பாவம் அவருக்கு என்ன அவசரமோ?<br /><br /> அறிவுரை-பதிவு-அருமை.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36777198558462798392016-07-15T07:14:13.364-07:002016-07-15T07:14:13.364-07:00முனைவர் அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றி .
கோ
முனைவர் அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றி .<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6280185955499848962016-07-15T07:11:31.287-07:002016-07-15T07:11:31.287-07:00நல்ல அறிவுரை.நல்ல அறிவுரை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com