tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8640256259930804723..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: இரண்டே இரண்டு கண்ணே கண்ணு.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27219782560400404582016-09-27T08:31:13.778-07:002016-09-27T08:31:13.778-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
தங்களின் வருகை தாமதமானாலு...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />தங்களின் வருகை தாமதமானாலும் பரவாயில்லை, இதற்கெதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம்? இருந்தாலும் கேட்டுவிட்டதால் இல்லை என்று சொல்ல முடியாததால், உங்களுக்கு மன்னிப்பு அளிக்கின்றேன், ஏற்றுக்கொள்ளுங்கள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81532042126699406362016-08-02T06:34:21.971-07:002016-08-02T06:34:21.971-07:00ஆஹா கோ!!!! மன்னித்து விடுங்கள் கோ!!!! நீங்கள் யாரை...ஆஹா கோ!!!! மன்னித்து விடுங்கள் கோ!!!! நீங்கள் யாரைச் சொல்லியிருக்கின்றீர்கள் என்று தெரிந்து விட்டது...<br /><br />இதோ இந்தப் பதிவைத் திறந்து வைத்து கிட்டத்தட்ட இரு நாட்கள் ஆகின்றது..மன்னித்துவிடுங்கள் மன்னித்துவிடுங்கள்...இனி தொடர் வருகை இருக்கும்...<br /><br />புனிதவதியின் சேவையும் கதையும் தமிழில் வர இருக்கிறதல்லவா கோ உங்களுக்குத் தெரியும்தானே....அந்தப் புனிதச்செயலில் இருப்பதால் மிகவும் கவனமாகச் செய்வதில் கொஞ்சம் தாமதமாகிறது கோ நண்பரே. இணையத்திலும் உலா வர வேண்டியுள்ளது. அதுவும் தாமதமாகிறது...<br /><br />இன்றுதான் மொழிபெயர்ப்பு கொஞ்சம் முன்னேறி இருக்கிறது.<br /><br />இனி தொடர்ந்து வருகின்றோம் கோ....மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம்...உங்கள் அன்பிற்கு நாங்கள் என்ன சொல்ல என்று தெரியவில்லை...யாருடைய கண்ணும்படாது...உறுதி..<br /><br />கீதா<br /><br />(யாருடைய கண்ணும் படாது என்று சொல்லி விட்டு இந்தப் பின்னூட்டத்தை அனுப்பினால் கூகுள் ப்ளாகர் சதி செய்தது....வெளியிட மறுத்து....பாருங்கள் அதுதான் கண் போட்டிருக்கிறது இதோ மீண்டும் முயற்சி இப்போது போகும் என்று....)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30923606897689468142016-07-26T08:25:57.892-07:002016-07-26T08:25:57.892-07:00பேராசிரியருக்கே தேர்வெழுத பிடிக்கவில்லை என்றால் மா...பேராசிரியருக்கே தேர்வெழுத பிடிக்கவில்லை என்றால் மாணாக்கரின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.<br /><br />சரி உங்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி மேலிடத்தில் சிபாரிசு செய்கிறேன்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89613065411309867092016-07-25T23:17:41.484-07:002016-07-25T23:17:41.484-07:00அவ்வளவு ஆசையா? பேராசையா என்றேன். தேர்வே இல்லாமல் ப...அவ்வளவு ஆசையா? பேராசையா என்றேன். தேர்வே இல்லாமல் பாசாகத் தான் எனக்கு பிடிக்கும். சரி நீங்கள் வேண்டுமே,, அதனால் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26467777563666689952016-07-25T05:38:08.314-07:002016-07-25T05:38:08.314-07:00
வாசித்தேன், நண்பரே. பின்னூட்டம் பாருங்கள்.
கோ<br />வாசித்தேன், நண்பரே. பின்னூட்டம் பாருங்கள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48256228161989160722016-07-25T05:17:35.199-07:002016-07-25T05:17:35.199-07:00https://killergee.blogspot.ae/2016/06/blog-post_5....https://killergee.blogspot.ae/2016/06/blog-post_5.html<br /><br />நண்பரே தாங்களும் இடம் பெற்ற பதிவு 'லண்டனில், மஞ்சப்பைக்காரன்' இணைப்பு மேலே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33129653365149043102016-07-25T04:44:06.245-07:002016-07-25T04:44:06.245-07:00பேராசிரியருக்கு,
உங்களின் விருப்பத்தை தெரிவித்தமை...பேராசிரியருக்கு,<br /><br />உங்களின் விருப்பத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள். எதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது, அந்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆட்ஷேபனை இல்லை என்றால் இட ஒதுக்கீட்டிற்கு உங்களின் விண்ணப்பத்தை பரீலிக்க முடியுமா என பார்ப்போம் . இருந்தாலும் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பொறுத்திருங்கள் இப்போதே ஏகப்பட்ட விண்ணப்பங்கள் நான் நீ என்ற போட்டியுடன்.<br /><br />போகிற போக்கை பார்த்தால் தகுதி தேர்வும் நுழைவு தேர்வும் வைத்துதான் தேர்ந்தெடுக்கனும்போல தெரிகிறது.<br /><br />எனவே தகுதி தேர்வின் முதல் சுற்றுக்கு தயார் படுத்திக்கொள்ளுங்கள்.<br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26824478347164583012016-07-25T04:05:45.874-07:002016-07-25T04:05:45.874-07:00வணக்கம் அரசே,
அந்த இரண்டு கண்ணுல யாருக்கேனும் கொட...வணக்கம் அரசே,<br /><br />அந்த இரண்டு கண்ணுல யாருக்கேனும் கொடுப்பதை எங்களுக்கு கொடுங்களேன்.<br />நல்ல பாலிசி,,, 30 சதவீத இடஒதுக்கீடு,,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-61737767284273625872016-07-21T04:34:58.310-07:002016-07-21T04:34:58.310-07:00நண்பா,
வருகைக்கு மிக்க நன்றி.
மன உளைச்சல் அல்ல நண...நண்பா,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br />மன உளைச்சல் அல்ல நண்பரே, இது கடை விரிக்கப்பட்டு காத்திருக்கும் நல்ல(!!) பொருளை இலவசமாக பெற்று செல்ல ஒரு அழைப்புதான்.<br />எனக்கு தெரியும் அந்த கோடான கோடி நல்ல கண்களுள் உமது இரண்டு கண்களும் உள்ளன என்று.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68778195155677162892016-07-21T04:27:54.932-07:002016-07-21T04:27:54.932-07:00மகேஷ்,
இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்.
கோமகேஷ்,<br /><br />இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64366681921106118512016-07-20T18:33:34.509-07:002016-07-20T18:33:34.509-07:00ஹா..ஹா..ஹா.
ஹா..ஹா..ஹா.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16451895955086091372016-07-20T11:31:22.034-07:002016-07-20T11:31:22.034-07:00மன உலைச்சலை அழகாக கொட்டி விட்டீர்கள் நண்பரே
தொடர்ந...மன உலைச்சலை அழகாக கொட்டி விட்டீர்கள் நண்பரே<br />தொடர்ந்து எழுதுங்கள் கண்கள் பெறுகி வரும் நிச்சயம்.<br /><br />குறிப்பு - கோடிக்கணக்கான கண்களில் எனது இரண்டு நல்ல கண்ணையும் கணக்கில் வைத்துக்கொள்ளவும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com