tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8603747662198596372..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு. - 4koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-75076683766224468952015-11-30T10:08:55.712-08:002015-11-30T10:08:55.712-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
உங்கள் வருகைக்கும் பாராட்...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.<br /><br />தாய் மொழி பற்று வெறியாக மாறுவது கண்டிக்கத்தக்கதுதான்.<br /><br />மத்திய பிரதேசத்தில் ரத்லம் எனும் ஊரில் நடந்த பாட்டுப்போட்டியில் "தமிழில்" பாடி பரிசு பெற்ற கதையும் உண்டு - நம்பித்தான் ஆகவேண்டும்.<br /><br />ஆம் நீங்கள் சொல்வது சரிதான், எனக்கு BUN(??!!) முகம்தான் அப்போது, FUN முகம் இப்போது.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16437746059215042542015-11-30T08:49:50.947-08:002015-11-30T08:49:50.947-08:00ஆஹா அருமை கோ! உங்கள் பேச்சுரை. இப்படிப் பழைய மாண...ஆஹா அருமை கோ! உங்கள் பேச்சுரை. இப்படிப் பழைய மாணாக்கர்களையும் அழைத்துப் பேசவைப்பது இப்போது பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். தங்களது பேச்சும் அவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.<br /><br />மொழிப்பற்று மிக மிக அவசியம். ஏனென்றால் பிற மொழிகளைக் கற்க தாய்மொழி அவசியம் என்பதும் அப்படிக் கற்கும் போது உணர்வுபூர்வமாகவும் உள்வாங்க முடியும் என்பதும் எங்கள் கருத்து.<br /><br />பிற மொழிகளை எளிதாகக் கற்க தாய்மொழி மிக மிக அவசியம். ஆனால் தமிழ் பிள்ளைகள் வட இந்தியா செல்லும் போது அவர்களுக்கு இந்தி மொழி தாய்மொழியாக மாறிவிடுகின்றது வட இந்தியா என்பதை விட பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது அந்த மாநிலத்தின் மொழி இரண்டாம் பாடமாக இருப்பதால் அம்மொழி தாய்மொழியாகி பிற மொழிகளைக் கற்க அந்தமொழியின் வழிதான் கற்கின்றார்கள்.<br /><br />தாய்மொழி தவிர யதார்த்தத்தில் பார்க்கும் போது ஆங்கிலம் மிக மிக அவசியமாகின்றது ஆங்கிலம் சரிவரக் கற்க வேண்டும் என்றால் தாய்மொழி அவசியம். இக்காலக்கட்டத்தில் ஆங்கிலம் இன்றியமையாத மொழியே தாங்கள் சொல்லியிருப்பது போல.<br /><br />தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு பல மொழிகள் தெரிந்து கொள்வதில் தவறே இல்லை எனலாம்.<br /><br />தாய்மொழிப் பற்று தவறு இல்லை அது வெறியாக மாறாது இருக்கும்வரை....<br /><br />நீங்கள் நல்ல மேடைப் பேச்சாளர் என்பது தங்கள் பரிசுகள் சொல்லுகின்றன...அது சரி நல்ல பாடகரும் கூடவா? ஆஹா அதற்கும் பரிசு எல்லாம் பெற்றிருக்கின்றீர்கள் போல...<br /><br />பன்முகத் திறமையாளராக இருப்பதற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28247481272777538622015-11-28T13:03:12.275-08:002015-11-28T13:03:12.275-08:00மகேஷ்,
பேச்சின் ஒவ்வொரு வரியையும் ரசித்து பாராட...மகேஷ், <br /><br />பேச்சின் ஒவ்வொரு வரியையும் ரசித்து பாராட்டிய உமது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.<br /><br />விளம்பர படுத்துகின்றோம் என்று நிச்சயமாக தோன்றவில்லை, அந்த அளவிற்கு புத்தி சாலித்தனம்....லேதண்டி.<br /><br />பிளாக் விசிடரின் எண்ணிக்கையை கூட்டுவதைவிட உம்மைபோன்ற வாசக தம்பிகளின் மனதில் இடம் பிடித்திருப்பதையே பெரிதாக நினைக்கின்றேன்.<br /><br />பேச்சு முடிந்துவிட்டது (என சந்தோஷமா..? வருத்தமா?)<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40151117158472289992015-11-28T12:52:38.542-08:002015-11-28T12:52:38.542-08:00வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள், தாங்களு...வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள், தாங்களும் கல்லூரி சார்ந்தவர் என்பதால் பேச்சு பிடித்திருக்கும் என நம்புகின்றேன். இன்னும் பல மேடைகளா? உங்களுக்குத்தான் எத்தனை விசாலமான மனது? <br /><br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83809365532632330952015-11-28T12:40:05.352-08:002015-11-28T12:40:05.352-08:00பேராசிரியருக்கு,
உங்களின் நீண்ட , ஆழ்ந்த பின்னூட்...பேராசிரியருக்கு,<br /><br />உங்களின் நீண்ட , ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. <br /><br />கல்லூரி மாணவர்களிடையே நிகழ்த்திய உரை என்பதால் தங்களின் கருத்தையும் கவர்ந்ததாக இருக்கின்றது என நினைக்கின்றேன்.<br /><br />நீங்கள் சொல்வதைபோல் முன்னாள் மாணவர்களை அழைத்து இந்நாள் மாணவர்க;இடையே பேச வைப்பது, ஒரு நல்ல மாற்றத்தை மாணவர்கள் மனதில் உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.<br /><br />உங்களின் வணக்கங்களை எங்கள் கல்லூரி முதல்வருக்கு தெரிவித்திருப்பேன் , என்னை நல்ல மனிதர் என்று சொல்வதை நீங்கள் தவிர்த்து இருந்தால்.<br /><br />நீங்கள் எத்தனை நீளமான பின்னூட்டம் "அளித்திருந்தாலும்" அதை வாசிக்க எனக்கு "சலித்திருக்காது".<br /><br />தங்களின் மிகப்பெரிய ஆசையும் (என்னவென்று தெரியவில்லை) நிறைவேற என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.<br /><br />வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் மீண்டும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-644952891239436712015-11-28T12:24:53.176-08:002015-11-28T12:24:53.176-08:00தனப்பால்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிக...தனப்பால்,<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30271665679195132832015-11-27T22:18:29.840-08:002015-11-27T22:18:29.840-08:00அருமை.இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள் சகோதரரே...அருமை.இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள் சகோதரரே .anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72546555462588305302015-11-27T21:51:37.834-08:002015-11-27T21:51:37.834-08:00வணக்கம் அரசே,
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,
அஹா எ...வணக்கம் அரசே,<br /><br />வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,<br /><br />அஹா எவ்வளவு அருமையான உரை, மாணவர்களுக்கு பயன்படும் என்று என்னால் சாதாரணமாக சொல்லிவிட முடியல,<br /><br />தங்கள் அனுமதி வேண்டும் முதலில். என் பின்னூட்டம் ஒரு வேளை நீண்டு போனால் அதை வெட்டிவிடாதீர்கள்.<br /><br />இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு கட்டாயம் இது போன்ற நாட்டுப் பற்று மிக்க வீர உரைகள் அவசியம் தேவை என்பது என் துணிவு. காரணம் நாம் எல்லாவற்றையும் ஒரு மேம் போக்காகத்தான் பார்க்கிறோம். தலைவர்கள் பட்ங்களைக் காட்டி பெயர் கேட்டால் இன்றைய கல்லூரி மாணவர்கள் பெரும்பாலோர் பதில் தெரியல என்பது தான்.<br /><br />மொழிப் பற்றும் அப்படித் தான்,, தாய்மொழி என்பது ஒப்புநோக்க கூடியது அல்ல, எவன் ஒருவன் தன் தாய்மொழி வாயிலாக முறையான கல்வி கற்கிறானோ அவனே அனைத்து துறையிலும் சாதிப்பான் என்பது மறுக்க முடியாத உண்மை.<br /><br />ஆனால் நாம் வேலைக்காக ஒரு மொழியைப் படிப்பதற்கு என்ன என்ன காரணங்கள் சொல்கிறோம். வேலை வேண்டும் என்பதற்காக நம் தாயை நாம் விலக்கி விடுவோமா? ( முதியோர் இல்லம் பற்றி பேச வேண்டாம், அதுவும் பொருளாதாரம் சார்ந்ததே), மொழியும் அப்படி தான், நமக்கு மொழிபற்று அவசியம் வேண்டும். வேறு என்னவெல்லாமும் நான் படித்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், தவறில்லை.<br /><br />பசிக்கும் போது சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் உணர்வு போல் தான் மற்ற மொழிகள் பயன்பாடு,,,,,<br /><br />மேலும் நம் பண்பாடு, பழக்கங்கள் இவைகளும் இன்று மாறி வருகின்றன. இவைகளையும் நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.<br /><br />என்னைப் பொறுத்தவரை கல்லூரிகளில் சிறப்பு உரையாற்ற வெளியில் இருந்து பெரும் தலைவர்களை அழைக்காமல், பழய மாணவர்களை அழைத்தாலே இன்றைய மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் என்பது உண்மை.<br /><br />ஆம் படித்தவர்களுக்கும் பெருமை, மாணவர்களும் நாம் அவரைப் போல் நன்றாக வர வேண்டும் என்பது உறுதி,<br /><br />உண்மையிலே பாராட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும் நம் குடும்பத்தில் மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தும் என்பது தங்கள் மன உணர்வுகளில் இருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது,<br /><br />எனக்கும் மிகப் பெரிய ஆசை உண்டு,,,,<br /><br />தங்கள் கல்லூரி முதல்வருக்கு ஒரு சிறப்பு வணக்கத்துடன் கூடிய நன்றிகள் எம் சார்பாக சொல்லிவிடுங்கள், நல்ல மனிதரை பெருமைப்படுத்திய உயர்உள்ளம்.<br /><br />இன்னும் நிறைய இருக்கு,, ஆனால் தாங்கள் படிக்க கஷ்டப்படக் கூடாதே என்று இத்துடன் என் உரையை அய்யோ என் எழுத்தை நிறைவு செய்கிறேன்.<br /><br />நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3875335194978928862015-11-27T21:42:44.963-08:002015-11-27T21:42:44.963-08:00கோயில்பிள்ளையின் செதுக்கல்கள் எனும் தலைப்பில் www.... கோயில்பிள்ளையின் செதுக்கல்கள் எனும் தலைப்பில் www.koilpillaiyin.blogspot.com எனும் வலை தளத்தில் அவ்வப்போது நான் எழுதும் சில பதிவுகள் உள்ளன, நேரம் இருந்து விருப்பமும் இருந்தால் தளம் சென்று பார்த்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.////<br /><br />ஹா.ஹா.ஹா ப்லாக் விசிடர்ஸ் கூட்ட ஓசி விலம்பரமோ:))) அவ்வ்<br /><br />நான் தமிழை மறக்ககூடாது என்பதைவிட "தமிழ் என்னை மறந்துவிட கூடாது"//<br /><br />சார், உங்கள் மொழிப்பற்று... ஸ்ஸ்ஸப்ப்பாஆ முடியல:)<br /><br /> என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.///<br /><br />அம்பிட்டுதான் பேச்சா? சும்மா ஒரு டவுட்டு:)<br />***<br /><br />முதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சு<br />பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்திச்சு.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49363571832080167862015-11-27T17:54:59.741-08:002015-11-27T17:54:59.741-08:00இரண்டு முறையை விட இந்த மூன்றாவது முறை ஏறிய மேடையை,...இரண்டு முறையை விட இந்த மூன்றாவது முறை ஏறிய மேடையை, எங்களால் மறக்கவே இயலாது... நம்பிக்கை பேச்சு... வாழ்த்துகள்... பாராட்டுகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com