tag:blogger.com,1999:blog-8101082149516019834.post830905985560661449..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அவள் யாரோ!!!!.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73425830423761500162020-08-13T02:55:10.163-07:002020-08-13T02:55:10.163-07:00இந்த கோணத்தில் நான் பார்க்காமலே விட்டுவிட்டேனே.&qu...இந்த கோணத்தில் நான் பார்க்காமலே விட்டுவிட்டேனே."கோ"<br /><br />வருகைக்கும் தங்கள் ரசனையான கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ ராம்.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77288267334471021312020-08-12T23:20:47.806-07:002020-08-12T23:20:47.806-07:00ஐய'கோ' என்கிற வரியில் கவிஞரின் பெயர் வரும்...ஐய'கோ' என்கிற வரியில் கவிஞரின் பெயர் வரும்படி முத்திரையும் பதித்து விட்டீர்களே... கவிதை அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36703837973229385792015-07-02T16:00:40.197-07:002015-07-02T16:00:40.197-07:00பாராட்டுக்கு நன்றிகள். ஏற்கெனவே பின்நூட்டம் அளித்...பாராட்டுக்கு நன்றிகள். ஏற்கெனவே பின்நூட்டம் அளித்ததாக சொல்லி இருந்தீர்கள், அதெப்படி விடுபட்டதோ தெரியவில்லை. தவறு நேர்ந்திருக்கலாம் இனி எந்த தவறும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன். கவிதை பிடித்தமைக்கு நன்றி, ஏன் அந்த கவிஞரை பிடிக்காது?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66375496315376714712015-07-02T10:32:12.480-07:002015-07-02T10:32:12.480-07:00வணக்கம் அரசரே,
இந்த பதிவு படித்து நான் பின்னூட்டம்...வணக்கம் அரசரே,<br />இந்த பதிவு படித்து நான் பின்னூட்டம் இட்டு இருந்தேனே, காணவில்லை,<br />எங்க புல் நிறைந்த பூங்கா,,,,,,,,,,,,,,,,,<br />ம்ம்<br />சரி சரி<br />அருமையான கவிதை, பதிவும், எனக்கும் அந்த கவிஞரின் பிடிக்காது,<br />நன்றி.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67216854248467054212014-12-18T05:20:25.329-08:002014-12-18T05:20:25.329-08:00சொக்கன்,
பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....சொக்கன்,<br /><br />பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.<br /><br />பதிவு நீங்கள் மூன்றுமுறை படிக்குமளவுக்கு இருந்ததை எண்ணி மகிழ்கின்றேன்.<br /><br />விரும்பினால் தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />சந்திப்போம்<br /><br />நட்புடன்<br /><br />கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50319276028543472762014-12-17T20:17:30.682-08:002014-12-17T20:17:30.682-08:00அருமையான கவிதை நண்பரே. மீண்டும் மீண்டும் அந்த கவித...அருமையான கவிதை நண்பரே. மீண்டும் மீண்டும் அந்த கவிதையை மூன்று முறை படித்து ரசித்தேன். <br />மலரும் நினைவுகளை கூறி, படிப்பவர்களின் மலரும் நினைவுகளையும் கிளறிவிட்டீர்கள். <br />வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள். தொடர்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-86756262746220494512014-12-11T14:08:01.224-08:002014-12-11T14:08:01.224-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
கனவு நாயகியை மீண்டும் பார...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />கனவு நாயகியை மீண்டும் பார்க்க எத்தனையோ முறை கண்ணை மூடி பார்த்தேன் ஆனால் இப்போதெல்லாம் நாயகியை தவிர மற்ற எல்லா மூஞ்சிகள்தான் ??? !!!! கனவில் வருகின்றன அதையும் சகிச்சிகிட்டு பார்க்கவேண்டியதையிருக்கு ஏன்னா ரொம்ப வேண்டியவங்க மூஞ்சியா இருக்கே?<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66233894179216501212014-12-11T03:53:43.408-08:002014-12-11T03:53:43.408-08:00நண்பரே! லயித்துவிட்டோம்....அழகிய வரிகளாலே கனவு நாய...நண்பரே! லயித்துவிட்டோம்....அழகிய வரிகளாலே கனவு நாயகியைப் படைத்துவிட்டீரே! அன்று கூட நண்பர் விசு சொன்னார் "கோ" அருமையான எழுத்தாளர். என்று....அது உண்மையே! அருமையான கவிதை நண்பரே! பார்த்தோம்! ரசித்தோம்! பக்கம் வந்து நேரடியாகப் பாராட்ட முடியாத தொலைவில் இருக்கின்றீரே! ம்ம்ம்ம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-47920818019026593612014-12-06T09:20:22.230-08:002014-12-06T09:20:22.230-08:00அன்புள்ள மகேஷ்.
நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு...அன்புள்ள மகேஷ்.<br /><br />நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு, இருந்தாலும் மீண்டும் வந்ததற்கும், பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றி.<br /><br />படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.<br /><br />பதிவுகளை பின்னர் பரீட்சைகள் முடிந்து பார்த்துகொள்ளலாம்.<br /><br />எக்ஸாம் முடிந்தபின்னர் விட்டுப்போன பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்தால் போதும்.<br /><br />வாழ்த்துக்கள் வெற்றி சிறக்க.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1181430320529411112014-12-05T11:50:54.386-08:002014-12-05T11:50:54.386-08:00நண்பர் கில்லருக்கு,
பதிவினை படித்து பாராட்டியதற்...நண்பர் கில்லருக்கு,<br /><br />பதிவினை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.<br /><br />உங்களின் ஆதங்கத்தை படித்தேன்.<br /><br />சினிமா கவிஞரின் படைப்புகள் அந்தந்த சினிமாவின் கதைகளை சார்ந்தது, ஒரு ஆண் கவிஞர் பெண் பாடுவதாக ஒரு பாடல் எழுதினால் அவன் பொய் சொல்வதாக அர்த்தமாகாது, தன்னை பெண்ணாக உருவகபடுத்தி அந்த கதையில் வரும் பெண்ணின் மனநிலைமையை கற்பனை செய்து அந்த கதையின் சூழலுக்கேற்ப பாடல் எழுதி அவர்கள் பணம் சம்பாதிப்பவர்கள்.<br /><br />தமிழன் அல்லாதவரை தமிழன் என்று எழுத மாட்டேன் என சொல்வதற்கு வைர முத்து என்ன பாரதியா?<br />சினிமாவில் பணம் பண்ணும் நோக்கம் கொண்ட எவரும் உண்மைகளை, எதார்த்தங்களை எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு தான் தங்களின் அறிவையும் ஆற்றலையும் அடுத்தவரின் கற்பனைக்கு ஏற்றாற்போல் வளைத்துகொள்கின்றார்கள்.<br /><br />எனக்கும் வைரமுத்துவிற்கும் எந்த உறவோ பகையோ இல்லையென்றாலும், எவரையும் அவன் இவன் என்ற ஏகவசனத்தில் - ஒற்றை சொல்லில் சொல்லாமலிருப்பது நமக்கு கௌரவம் என கருதுகின்றேன்.<br /><br /> நீங்களும் அவர் இவர் என சொல்லியிருந்தால்<br /><br /> "இன்னா செய்தாரை ஒருத்தல்; அவர் நாண<br />நன்னயம் செய்துவிடில்"<br /><br />எனும் வள்ளுவ பெருந்தகையின் தெள்ளிய வரிகளோடு நாம் வாழ்வதாக இருக்குமே.<br /><br />அறிவுரை அல்ல ஒரு ஆலோசனைதான்.<br /><br />மேலும் எந்த ஒருவரின் படைப்பையும் ஆராதிக்கலாம் ஆனால் அடிமைகளாவதும் தவிர்க்கப்படவேண்டும் என்பது எனது கருத்து.<br /><br />மேலும் உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உங்களின் நேர்மையை பெரிதும் பாராட்டுகின்றேன்.<br /><br />அதே சமயத்தில் "இடக்கறடக்கள்" எனும் பண்பையும் துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.<br /><br />என்னோடு நட்புடன் பகிர்ந்துகொண்டது சரிதான் இது உங்கள் மற்ற பதிவுகளில் , மேடைபேச்சுகளில் வெளிபடாமல் பார்த்துகொள்ளுங்கள். .இதுவும் ஆலோசனைதான் அறிஉரை அல்ல.<br /> <br />உங்கள் கோபம் ஞாயமானதுதான் நான் நம்புகின்றேன், சாட்சி தேடி நேரம் வீணடிக்காமல் பதிவுகள் நோக்கி உங்கள் பாதம் பயணிக்கட்டும்.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12676778631874014922014-12-05T11:14:49.411-08:002014-12-05T11:14:49.411-08:00அன்பு நண்பனே,
கவிதையும் அதன் முன்னணியில் குறிப்பி...அன்பு நண்பனே,<br /><br />கவிதையும் அதன் முன்னணியில் குறிப்பிட்டிருந்த கவிதைக்கான பின்னணியையும் படித்து ருசித்து பாராட்டிய உனக்கு மிக்க நன்றி.<br />உனது உற்ச்சாகம் தானே என்னை ஊக்கபடுத்தி பதிவுகளை ஆக்க வழிசெய்கின்றது? "ச்வீட் சிக்ஸ்டீன்" பார்தீர்கள? <br /><br />நன்றி.<br /><br />கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1527718385754024542014-12-05T11:07:25.828-08:002014-12-05T11:07:25.828-08:00நண்பர் கரந்தையாரின் வரவும் வாழ்த்துக்களும் கறந்த ...நண்பர் கரந்தையாரின் வரவும் வாழ்த்துக்களும் கறந்த பாலின் சுகந்த வாசத்துடன் என் மனதில் உங்கள் வார்த்தைகள் வார்க்கப்பட்டன.<br /><br />நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74042927894366460582014-12-05T11:01:37.404-08:002014-12-05T11:01:37.404-08:00அன்புள்ள மகேஷ்.
நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு...அன்புள்ள மகேஷ்.<br /><br />நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வரவு, இருந்தாலும் மீண்டும் வந்ததற்கும், பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றி.<br /><br />படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.<br /><br />பதிவுகளை பின்னர் பரீட்சைகள் முடிந்து பார்த்துகொள்ளலாம்.<br /><br />எக்ஸாம் முடிந்தபின்னர் விட்டுப்போன பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்தால் போதும்.<br /><br />வாழ்த்துக்கள் வெற்றி சிறக்க.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81609983392216388672014-12-05T07:06:41.566-08:002014-12-05T07:06:41.566-08:00அட அட அட .. என்னே ஒரு கற்பனை .. என்னே ஒரு கவிதை......அட அட அட .. என்னே ஒரு கற்பனை .. என்னே ஒரு கவிதை... என்னே ஒரு மலரும் நினைவுகள்.<br /><br />அட்டகாசமான இந்த கவிதையை இன்னொரு முறை படித்து ரசிக்க கொடுத்து இருக்கும் இந்த பதிவிற்கு நன்றி....<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65113775273571300582014-12-05T00:25:00.646-08:002014-12-05T00:25:00.646-08:00கவிதை மிகவும் அருமை நண்பரே... வாழ்த்துகள் கொடுத்த ...கவிதை மிகவும் அருமை நண்பரே... வாழ்த்துகள் கொடுத்த வார்த்தைகளை வைத்து கவிதை எழுதவது என்பது சிரமமான செயலே நண்பருக்காக எழுதி... அவரின் மானத்தையும் காப்பாற்றி விட்டார்கள்.<br /><br />நண்பரே வைரமுத்துவின் கவிதைகளுக்கு நான் அடிமை என்றுகூட சொல்லிக்கொள்வேன் ஆனால் இவணெல்லாம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏய்க்கிறான் <br />குறிப்பு இவணுக்கும், எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகறாரோ தனிப்பட்ட விரோதமோ இதுவரை கிடையாது<br />ஒரு கல்லூரி விழா நிகழ்ச்சிக்காக மாணவர்கள் அழைத்தமைக்கு கடைசி தருணத்தில் நிபந்தனை வைத்து கழுத்தை அறுத்தவன் <br />அதன் இணைப்பு தங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதெல்லாம் வதந்தி என்று சொல்லி விடாதீர்கள்.<br />தமிழன் இல்லாதவனை தமிழன் என்று புகழ்ந்து பாட்டு எழுதும் இவன் தமிழனா என்பதே எமது கேள்வி<br />குறிப்பு இன்றும் நான் வைரமுத்துவின் கவிகளுக்கு அடிமையே.... அவனுக்கு அல்ல...<br />உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உண்மையான உங்கள் கில்லர்ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-2299667469799412802014-12-04T17:56:52.130-08:002014-12-04T17:56:52.130-08:00nalama sir ningal?
thodarnthu examsvanthukkondiru...nalama sir ningal?<br />thodarnthu examsvanthukkondiruppathal pathivukal padikka mudiyaamal pokirathu.<br />eppadiyo ungalin pathivai padithathil mikka maklichi sir.<br /><br />----<br /><br />ஏன் அந்த நிகழ்ச்சி இன்னும் என் மனதில் பசுமையாக படிந்திருக்கின்றது?<br /> <br />ஏன் எனில் அன்றைக்கு எங்கள் கல்லூரிக்கு முத்தமிழ் கலைவிழாவினை துவக்கி வைத்து ஒரு அந்தி மழை பொழிந்தாற்போல சிறப்புரை ஆற்ற வந்திருந்ததவர் இன்றைய "கவிபேரரசு திரு. வைரமுத்து" அவர்கள்.<br /> <br />wow super vazthukal sir.<br />avarin 3aam ulaka por and thannir thesam padichi iruken.<br />kavithaikal padithathu kidaiyathu.<br /><br />---<br /><br />ungalin kavithai super sir!<br />thodarnthu ezuthungal<br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com